BJP சங்கிகளை கதறவிட்ட கரு.பழனியப்பன் | Karu Palaniappan Wonderful Speech | CM MK Stalin | Kalaingar

Sdílet
Vložit
  • čas přidán 28. 11. 2022
  • BJP சங்கிகளை கதறவிட்ட கரு.பழனியப்பன் | Karu Palaniappan Wonderful Speech | CM MK Stalin | Kalaingar
    Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
    Hit the below Subscription link for more: bit.ly/SubscribeToMobileJourn...
    Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.

Komentáře • 313

  • @stalinvenkatesanstalinvenk4000

    அருமையான கருபழம்நீ அப்பன்!!👍👍👍🙏🙏🙏🙏

  • @radhakrishnangovindaraj4601

    Good Karu Palaniappan, thank you. GOD BLESS YOU.
    pls live a 100 years. Keep explaing our every day life culture

  • @arivukadalp3179
    @arivukadalp3179 Před rokem +7

    திரு. கரு. பழனியப்பன் அவர்களின் இந்த பதிவை மூன்று முறை கேட்டும் மற்றும் என்னுடைய குடும்ப உறவினர்களிடமும் கேட்க செய்து, பெற்றார்களையும், குழந்தைகளின் வாசிப்பின் இன்றியமையாததை உணர்த்தினேன். இதுவும் ஒரு ஆவணம். திரு. பழனியப்பன் அவர்களுக்கு நன்றி. வாழ்த்துகள். 🙏🙏🙏

  • @bharathiv9582
    @bharathiv9582 Před rokem +28

    அருமையான பதிவு பழனியப்பன் நன்றி 💐🙏💯

  • @rppandian1841
    @rppandian1841 Před rokem +12

    I like you palaniappan Excellent speach.
    I am always your fan . 👍

  • @rajawilson2452
    @rajawilson2452 Před rokem +9

    Super brother karu palaniappa

  • @selvaperia8512
    @selvaperia8512 Před rokem +17

    Karu. Pazhaniyappan always gives an inpsirational, social awackening and educational speech.

  • @venkatarajv2837
    @venkatarajv2837 Před rokem +7

    வணக்கம் ஐயா...

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 Před rokem +9

    புத்தகம் படித்தால் புத்தாக்கம் பெருவோம்.. புத்தகம் ஒரு மனிதனை பன்படுத்தும்... ஒரு வீட்டில் தாத்தா பாட்டி போல் புத்தகத்தை நேசித்தால் நல்ல வழிகாட்டியா மாறும். நன்றி இயக்குனர் பேச்சாளர் சகோதரர் கரு.பழநியப்பன் அவர்களுக்கு

  • @manivelraaj2787
    @manivelraaj2787 Před rokem +43

    கரு நீங்கள் எப்போதும் அருமை
    உங்கள் பேச்சு என்றுமே பெருமை

  • @nagarajanthangavel616
    @nagarajanthangavel616 Před rokem +14

    A very intellectual speach from a learned Scholar of 21st century to the seeds of the future of our culture, tradition & values of our Tamil Language & nation. Thank a lot to our Karu.Palaniappan Aiyya. Vazhga valatthudan nalattudan. God bless him

    • @7sairam
      @7sairam Před rokem

      இவர் என்ன தியாகியா. இல்லை தமிழ் நாட்டுல 100 பள்ளிக்கூடம் ஏழை மாணவர்களுக்கு திறந்து கல்வி கொடுக்கிறாரோ இல்லை பல தொழிற்சாலை அமைத்து பல ஆயிரம் தமிழ் மக்களின் இலங்கை தமிழரின் வாழ்வாதாரத்தை பெருக்கி உள்ளாரா.
      சரி அப்படி இவர் என்னதாங்க செஞ்சு இருக்கார்.

  • @kmurugesan4899
    @kmurugesan4899 Před rokem +45

    புத்தகத்தின் அவசியத்தை மிகவும் சிறப்பாக சொன்னீங்க ஐயா

  • @nagarajanmuthusamy5952
    @nagarajanmuthusamy5952 Před rokem +19

    அவர் அவரின் தாய்மொழி தான் அவர் அவர்களின் வளர்ச்சிக்கு முக்கியம் உலகெங்கிலும்....

  • @netatacademyarmypolicecoch2285

    EXCELLENT SIR GREAT👌👌👌👌👌🤝🤝🤝🤝🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @evversshineimponandfashion6653

    புத்தக வாசிப்பு என்பது சிந்திக்க தூண்டவும், வளர்ச்சி யைத் தரும் என்பதை , மிக விளக்கமாக தந்ததர்க்கு நன்றி, வாழ்க வளமுடன்.

  • @syedismailsyedismail6304

    நாட்டுக்கும் மக்களுக்கும் ரொம்ப தேவையான உரை நன்றி

  • @rjgaming8096
    @rjgaming8096 Před rokem +42

    திருக்குறள் விளக்கம் இவ்வளவு சிறப்பாக நான் இதுவரை கேட்டதில்லை. தொடர்ந்து சகோதரர் திருக்குறள் விளக்க உரை எழுத வாழ்த்துக்கள்.

    • @dilipank880
      @dilipank880 Před rokem

      நானும் அதை உணர்தேன்

  • @subramanianradhakrishnan3489

    மிக அருமையான நபரின் அருமையான உரை வாழ்க கரு பழனியப்பன்

  • @kumaraguruparanramakrishna7066

    கன்னிமாரா நூலகத்தின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் போது கலைஞர் தமது சிறப்புரையில் "பொன்னாடைக்குப் பதிலாக புத்தகங்களைப் பரிசாக வழங்கினால் பெரிதும் மகிழ்வேன்" என்று உரைத்தபோது கரவொலி எழுப்பியோரில் நானும் ஒருவன். வாசிப்பை வளர்க்க அண்ணா நூற்றாண்டு நூலகம் எழுப்பினார்! பெரும் சாதனை அது! அதை மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்று பின்னால் வந்த ஜெயலலிதா அவர்கள் சொன்ன போது தீயணைப்பு வண்டியில் பயணிகளை ஏற்றிச் செல்ல இயலாது. பயணிகள் பேருந்து வேறு. இரண்டும் ஒரே தொழில்நுட்பத்தால் ஓடினாலும் வெவ்வேறு நோக்கம் உண்டு. அதுபோலவே தான் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக மாற்றக் கூடாது என்று வங்கி ஊழியர் திங்கள் இதழான Bank Workers' Unity யில் தலையங்கம் எழுதினேன்.
    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முன்பாக அண்ணா நூற்றாண்டு நூலகம் மருத்துவமனையாக மாற்றக் கூடாது என்று ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
    கலைஞரின் கனவான வாசிப்புப் பழக்கம் நடைமுறைப் படுத்தப்பட்டது மிகவும் சிறப்பு. இதற்கு முன்கையெடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி அவர்களுக்கு நன்றி.
    திரு. கரு.பழனியப்பன் அவர்கள் கூறியது போன்று பெண் கல்வி, மகளிர் மேம்பாடு ஆகியவற்றிற்கு இலவச பேருந்துப் பயணம் துணைநிற்கும். எக்காலத்திலும் இதை நிறுத்தி விடக் கூடாது என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

    • @mahaprabu4943
      @mahaprabu4943 Před rokem +2

      திருவள்ளுவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர்
      தமிழ் சங்க இலக்கிய ஆதாரத்தின் படி .
      சமண சமயத்தில் இரு பிரிவுகள் உள்ளது
      திகம்பரர்கள் ,ஸ்வேதம்பரர்கள்
      அதில் திருவள்ளுவர் ஸ்வேதம்பரர்கள் பிரிவை சார்ந்தவர்
      ஸ்வேதம்பரர்கள் வெண்ணிற ஆடை அணிபவர்கள் (வேறு ஆடை அணிய கூடாது)
      அதனால் தான் திருவள்ளுவர் ஓவியத்திற்கு வெண்ணிற உடையுடன் கூடிய ஓவியம் வரையப்பட்டுள்ளது .
      சில அறிவற்ற முட்டாள்கள்
      வெள்ளை நிறத்தை கிறிஸ்தவர்களின் நிறம் என்று
      தவறான புரிதலில் இருக்கிறீர்கள்
      சரி பிஜேபி காரர்களின் வாதத்திற்கே வருவோம்
      சமணம் இந்து மதத்தில் உள்ள பிரிவு அதனால் காவி உடைதான் சிறந்தது
      திருநீறு பூச வேண்டும் என்று சொல்கிறீர்கள்
      அப்படி யென்றால்
      சிவ பெருமானுக்கு நாமம் போடுங்கள்
      விஷ்ணு வுக்கு பட்டை போடுங்கள்
      அனைத்தும் இந்து மதம் தானே
      முன்னோர்களின் அடையாளத்தை அழிப்பது தான் பிஜேபி வேலையாக இருக்கிறது
      தமிழர்களே விழித்து கொள்ளுங்கள்

    • @rjgaming8096
      @rjgaming8096 Před rokem +2

      As a Retd. Bank employee I want to thank you for your support to the Anna Noolagam , Kalaignars hands sir.

  • @amudhan7449
    @amudhan7449 Před rokem +12

    அருமை சகோதரா

    • @anujanbuanbu3038
      @anujanbuanbu3038 Před rokem

      Super very nice

    • @mahaprabu4943
      @mahaprabu4943 Před rokem +1

      திருவள்ளுவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர்
      தமிழ் சங்க இலக்கிய ஆதாரத்தின் படி .
      சமண சமயத்தில் இரு பிரிவுகள் உள்ளது
      திகம்பரர்கள் ,ஸ்வேதம்பரர்கள்
      அதில் திருவள்ளுவர் ஸ்வேதம்பரர்கள் பிரிவை சார்ந்தவர்
      ஸ்வேதம்பரர்கள் வெண்ணிற ஆடை அணிபவர்கள் (வேறு ஆடை அணிய கூடாது)
      அதனால் தான் திருவள்ளுவர் ஓவியத்திற்கு வெண்ணிற உடையுடன் கூடிய ஓவியம் வரையப்பட்டுள்ளது .
      சில அறிவற்ற முட்டாள்கள்
      வெள்ளை நிறத்தை கிறிஸ்தவர்களின் நிறம் என்று
      தவறான புரிதலில் இருக்கிறீர்கள்
      சரி பிஜேபி காரர்களின் வாதத்திற்கே வருவோம்
      சமணம் இந்து மதத்தில் உள்ள பிரிவு அதனால் காவி உடைதான் சிறந்தது
      திருநீறு பூச வேண்டும் என்று சொல்கிறீர்கள்
      அப்படி யென்றால்
      சிவ பெருமானுக்கு நாமம் போடுங்கள்
      விஷ்ணு வுக்கு பட்டை போடுங்கள்
      அனைத்தும் இந்து மதம் தானே
      முன்னோர்களின் அடையாளத்தை அழிப்பது தான் பிஜேபி வேலையாக இருக்கிறது
      தமிழர்களே விழித்து கொள்ளுங்கள்

  • @shajmahal862
    @shajmahal862 Před rokem +4

    Arumai anna

  • @muralig1331
    @muralig1331 Před rokem +6

    இவருடைசிந்தனை.அருமை.வாழ்க.சகோதரர்

  • @rajan9046
    @rajan9046 Před rokem +7

    சங்கி மரமண்டைக்கு தெரிந்த விஷயம் சாதி மதம் மட்டுமே

  • @jayarams3047
    @jayarams3047 Před rokem +4

    Anna super anna arumai ungal speech anna.

    • @mahaprabu4943
      @mahaprabu4943 Před rokem

      திருவள்ளுவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர்
      தமிழ் சங்க இலக்கிய ஆதாரத்தின் படி .
      சமண சமயத்தில் இரு பிரிவுகள் உள்ளது
      திகம்பரர்கள் ,ஸ்வேதம்பரர்கள்
      அதில் திருவள்ளுவர் ஸ்வேதம்பரர்கள் பிரிவை சார்ந்தவர்
      ஸ்வேதம்பரர்கள் வெண்ணிற ஆடை அணிபவர்கள் (வேறு ஆடை அணிய கூடாது)
      அதனால் தான் திருவள்ளுவர் ஓவியத்திற்கு வெண்ணிற உடையுடன் கூடிய ஓவியம் வரையப்பட்டுள்ளது .
      சில அறிவற்ற முட்டாள்கள்
      வெள்ளை நிறத்தை கிறிஸ்தவர்களின் நிறம் என்று
      தவறான புரிதலில் இருக்கிறீர்கள்
      சரி பிஜேபி காரர்களின் வாதத்திற்கே வருவோம்
      சமணம் இந்து மதத்தில் உள்ள பிரிவு அதனால் காவி உடைதான் சிறந்தது
      திருநீறு பூச வேண்டும் என்று சொல்கிறீர்கள்
      அப்படி யென்றால்
      சிவ பெருமானுக்கு நாமம் போடுங்கள்
      விஷ்ணு வுக்கு பட்டை போடுங்கள்
      அனைத்தும் இந்து மதம் தானே
      முன்னோர்களின் அடையாளத்தை அழிப்பது தான் பிஜேபி வேலையாக இருக்கிறது
      தமிழர்களே விழித்து கொள்ளுங்கள்

  • @AkbarAli-nv2jc
    @AkbarAli-nv2jc Před rokem +13

    தங்களுக்கு பேரறிஞர் என்ற பட்டம் கொடுக்கலாம். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @veryveelveryveel1399
    @veryveelveryveel1399 Před rokem +19

    இதை விட மிக தெளிவான கல்வியின் தேவை பற்றியும் புத்தகத்தின் பலன் பற்றியும் எவ்வராலும் கூற முடியாது அண்ணன் கரு பழனியப்பன் அவர்களின் மிக சிறந்த உரை

  • @manoharm4336
    @manoharm4336 Před rokem +24

    இவரின் ஒவ்வொரு பேச்சும் செயதிச்செறிவுடன், யதார்த்தமாவும், மிக நெருக்கமாகவும் தோன்றும்...

  • @victori3431
    @victori3431 Před rokem +7

    Sir Pazhniappan
    Excellent speech full of indepth knowledge, wisdom and facts.
    Books are like fruit bearing trees which gives to everyone and does good.
    The sangi jayamohan telling that he is above Kalanjar Karunanidhi is like a dung bee that drank little spilled alcohol and told a passing Elephant "see he is afraid of me and running away".
    Sir, you told that we parents should buy books and encourage our children the books reading habits.

    • @7sairam
      @7sairam Před rokem

      Mr Victor
      Do not teach all your scrap to your children. Let them follow sangi or bungi, give them their space. Don't misguide them by all these scraps.
      Ask them to read texts yes original texts they will distinguish between good and bad. Not all concoctions this gentleman is pouring.
      Not every one is fool to take lies just like that. So dont spoil youngsters. Its more than enough, the TN education has gone too low in the past 50 years.

  • @nallasamyn.s.4274
    @nallasamyn.s.4274 Před rokem +23

    Super super

  • @iiovemyfamily4334
    @iiovemyfamily4334 Před 10 měsíci

    தாய் தமிழ் மன்னின் பிறந்த தங்கமே . நீ பேசும் தமிழ் மொழி அழகு . இன்றைய தலைமுறையில் வாழும் மக்களுக்கு தந்தை பெரியார் அறிஞர் அண்ணா கலைஞர் கருணாநிதி இவர்கள் செய்த சாதனையை உரக்கச் சொல்லும் உத்தமனே என்னை அறியாமல் நீ பேசுவதை கேட்க என் இதயம் ❤️ தேடுகிறது நீ பேசும் தமிழ் மொழியை ஒரு நாள் முழுவதும் கேட்டு கொன்டு இருக்கிறேன் அண்ணா நீ பேசும் பொலுது ஒரு நிமிடம் கூட சலித்தது இல்லை நான் கண்ணிமைக்கும் நேரத்தில் நீ பேசும் என் அழகு தமிழ் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது................ என்றாவது ஒரு நாள் உன்னைச் சந்திக்க வேண்டும் என்று காத்துக் கொண்டு இருகிறோம் என்றும் அன்புடன் அன்புராஜ் ❤❤❤

  • @jegatheeswari887
    @jegatheeswari887 Před rokem +5

    Excellent speech

  • @Thavachelvan05
    @Thavachelvan05 Před rokem +3

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள்...

  • @punidhapriya3377
    @punidhapriya3377 Před rokem +4

    Super massage 🙏

  • @MRMTAMILGK
    @MRMTAMILGK Před rokem +13

    தலைவா ✌✌

  • @ravindranrajgopal2411
    @ravindranrajgopal2411 Před rokem +16

    Keep it up

  • @kanniappanim917
    @kanniappanim917 Před rokem +4

    👍👍👍💐💐💐

  • @nathannathan1306
    @nathannathan1306 Před rokem +7

    Well speech sir

    • @mahaprabu4943
      @mahaprabu4943 Před rokem

      திருவள்ளுவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர்
      தமிழ் சங்க இலக்கிய ஆதாரத்தின் படி .
      சமண சமயத்தில் இரு பிரிவுகள் உள்ளது
      திகம்பரர்கள் ,ஸ்வேதம்பரர்கள்
      அதில் திருவள்ளுவர் ஸ்வேதம்பரர்கள் பிரிவை சார்ந்தவர்
      ஸ்வேதம்பரர்கள் வெண்ணிற ஆடை அணிபவர்கள் (வேறு ஆடை அணிய கூடாது)
      அதனால் தான் திருவள்ளுவர் ஓவியத்திற்கு வெண்ணிற உடையுடன் கூடிய ஓவியம் வரையப்பட்டுள்ளது .
      சில அறிவற்ற முட்டாள்கள்
      வெள்ளை நிறத்தை கிறிஸ்தவர்களின் நிறம் என்று
      தவறான புரிதலில் இருக்கிறீர்கள்
      சரி பிஜேபி காரர்களின் வாதத்திற்கே வருவோம்
      சமணம் இந்து மதத்தில் உள்ள பிரிவு அதனால் காவி உடைதான் சிறந்தது
      திருநீறு பூச வேண்டும் என்று சொல்கிறீர்கள்
      அப்படி யென்றால்
      சிவ பெருமானுக்கு நாமம் போடுங்கள்
      விஷ்ணு வுக்கு பட்டை போடுங்கள்
      அனைத்தும் இந்து மதம் தானே
      முன்னோர்களின் அடையாளத்தை அழிப்பது தான் பிஜேபி வேலையாக இருக்கிறது
      தமிழர்களே விழித்து கொள்ளுங்கள்

  • @vijayakumark3814
    @vijayakumark3814 Před rokem +15

    🙏 ஐயா கரு பழனியப்பன் அவர்கள் வாசிப்பை சிறப்பாக விளக்கம் தந்துள்ளீர்கள் மாணவர்களுக்கு நல்ல சிந்தனை வளர்க்கும் பேச்சு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி ஐயா

  • @a.p.sa.p.s9890
    @a.p.sa.p.s9890 Před rokem +2

    பெரியாரின் கனவு அவர் லட்சியம் அவர் விதைத்து விட்ட விதைகள் செடிகளாக மலர்ந்து இன்று ஆயிரம் பெரியார்களாக கரு பழனியப்பனாக இன்னும் பல ஆயிரம் பெரியார்கள் கண்ணுக்குத் தெரியாமல் உள்ளவிக் கொண்டிருக்கின்றார்கள் தற்போது இதை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் எந்த காலத்திலும் ஆர் எஸ் எஸ்சினுடைய சித்தாந்தம் தமிழகத்தில் பலிக்காது பலிக்காது பலிக்காது

  • @babuprabhakaran9422
    @babuprabhakaran9422 Před rokem +11

    May God bless this country

  • @ganapathyjeeva7138
    @ganapathyjeeva7138 Před rokem

    நல்ல உரை முமூவதும் கேட்டேன் சிறப்பு.

  • @EzhilranjanSivasubramaniam

    👌👌👍👍

  • @karikalan4930
    @karikalan4930 Před rokem +4

    Good 👍

    • @mahaprabu4943
      @mahaprabu4943 Před rokem

      திருவள்ளுவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர்
      தமிழ் சங்க இலக்கிய ஆதாரத்தின் படி .
      சமண சமயத்தில் இரு பிரிவுகள் உள்ளது
      திகம்பரர்கள் ,ஸ்வேதம்பரர்கள்
      அதில் திருவள்ளுவர் ஸ்வேதம்பரர்கள் பிரிவை சார்ந்தவர்
      ஸ்வேதம்பரர்கள் வெண்ணிற ஆடை அணிபவர்கள் (வேறு ஆடை அணிய கூடாது)
      அதனால் தான் திருவள்ளுவர் ஓவியத்திற்கு வெண்ணிற உடையுடன் கூடிய ஓவியம் வரையப்பட்டுள்ளது .
      சில அறிவற்ற முட்டாள்கள்
      வெள்ளை நிறத்தை கிறிஸ்தவர்களின் நிறம் என்று
      தவறான புரிதலில் இருக்கிறீர்கள்
      சரி பிஜேபி காரர்களின் வாதத்திற்கே வருவோம்
      சமணம் இந்து மதத்தில் உள்ள பிரிவு அதனால் காவி உடைதான் சிறந்தது
      திருநீறு பூச வேண்டும் என்று சொல்கிறீர்கள்
      அப்படி யென்றால்
      சிவ பெருமானுக்கு நாமம் போடுங்கள்
      விஷ்ணு வுக்கு பட்டை போடுங்கள்
      அனைத்தும் இந்து மதம் தானே
      முன்னோர்களின் அடையாளத்தை அழிப்பது தான் பிஜேபி வேலையாக இருக்கிறது
      தமிழர்களே விழித்து கொள்ளுங்கள்

  • @thambiduraid450
    @thambiduraid450 Před rokem +2

    உண்மையில் மக்களின் தாழ்ந்த நிலையை மட்டும் உயர்த்த வேண்டும் பதவி சுகம் இல்லாத அர்பணிப்பு இன்று இந்தியாவே பெரியாரை பார்க்கும் படி செய்து இருக்கிறது செய்து கொண்டு இருக்கும்

  • @user-ph2wc3ct3i
    @user-ph2wc3ct3i Před rokem +1

    அருமை அய்யா

  • @sundaresanramamoorthy8039

    எந்த ஒரு சான்றிதழும் தனக்குத்தானே கொடுத்துக் கொள்ளக் கூடாது.

  • @alifimam7676
    @alifimam7676 Před rokem +3

    👍👍👍💯💯

  • @RoyGeorgeoman
    @RoyGeorgeoman Před rokem +1

    Excellent speech which makes the young mind to think and act on their own in this world by knowing more about our language and culture which is the best in the whole world. Thank you !

  • @vijilakshmi9147
    @vijilakshmi9147 Před rokem +14

    சூப்பர் சகோ....

    • @mahaprabu4943
      @mahaprabu4943 Před rokem +1

      திருவள்ளுவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர்
      தமிழ் சங்க இலக்கிய ஆதாரத்தின் படி .
      சமண சமயத்தில் இரு பிரிவுகள் உள்ளது
      திகம்பரர்கள் ,ஸ்வேதம்பரர்கள்
      அதில் திருவள்ளுவர் ஸ்வேதம்பரர்கள் பிரிவை சார்ந்தவர்
      ஸ்வேதம்பரர்கள் வெண்ணிற ஆடை அணிபவர்கள் (வேறு ஆடை அணிய கூடாது)
      அதனால் தான் திருவள்ளுவர் ஓவியத்திற்கு வெண்ணிற உடையுடன் கூடிய ஓவியம் வரையப்பட்டுள்ளது .
      சில அறிவற்ற முட்டாள்கள்
      வெள்ளை நிறத்தை கிறிஸ்தவர்களின் நிறம் என்று
      தவறான புரிதலில் இருக்கிறீர்கள்
      சரி பிஜேபி காரர்களின் வாதத்திற்கே வருவோம்
      சமணம் இந்து மதத்தில் உள்ள பிரிவு அதனால் காவி உடைதான் சிறந்தது
      திருநீறு பூச வேண்டும் என்று சொல்கிறீர்கள்
      அப்படி யென்றால்
      சிவ பெருமானுக்கு நாமம் போடுங்கள்
      விஷ்ணு வுக்கு பட்டை போடுங்கள்
      அனைத்தும் இந்து மதம் தானே
      முன்னோர்களின் அடையாளத்தை அழிப்பது தான் பிஜேபி வேலையாக இருக்கிறது
      தமிழர்களே விழித்து கொள்ளுங்கள்

  • @ravichandran2493
    @ravichandran2493 Před rokem +1

    Sir thanks good clear explanation parents should realise and take care

  • @lawrancelawrance-xm2kh

    Sir neenka very supper sir

  • @RajaRaja-rq7yg
    @RajaRaja-rq7yg Před rokem +3

    மிக அருமையான கருத்துகள்.
    ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் முன்னேற புத்தகம்
    படிக்க வேண்டும் என்ற அருமையான கருத்துகள் தெரிவிக்கும் அன்பு தோழர் கரு. பழனியப்பன் அவர்களுக்கு நன்றி.

  • @barathibarathi3468
    @barathibarathi3468 Před rokem

    👍👍

  • @onlymusicx9747
    @onlymusicx9747 Před rokem +7

    கரு பேச்சு எல்லாம் கரு.

  • @ravichandran01
    @ravichandran01 Před rokem +4

    சபாஷ் சரியான கருத்து

    • @mahaprabu4943
      @mahaprabu4943 Před rokem

      திருவள்ளுவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர்
      தமிழ் சங்க இலக்கிய ஆதாரத்தின் படி .
      சமண சமயத்தில் இரு பிரிவுகள் உள்ளது
      திகம்பரர்கள் ,ஸ்வேதம்பரர்கள்
      அதில் திருவள்ளுவர் ஸ்வேதம்பரர்கள் பிரிவை சார்ந்தவர்
      ஸ்வேதம்பரர்கள் வெண்ணிற ஆடை அணிபவர்கள் (வேறு ஆடை அணிய கூடாது)
      அதனால் தான் திருவள்ளுவர் ஓவியத்திற்கு வெண்ணிற உடையுடன் கூடிய ஓவியம் வரையப்பட்டுள்ளது .
      சில அறிவற்ற முட்டாள்கள்
      வெள்ளை நிறத்தை கிறிஸ்தவர்களின் நிறம் என்று
      தவறான புரிதலில் இருக்கிறீர்கள்
      சரி பிஜேபி காரர்களின் வாதத்திற்கே வருவோம்
      சமணம் இந்து மதத்தில் உள்ள பிரிவு அதனால் காவி உடைதான் சிறந்தது
      திருநீறு பூச வேண்டும் என்று சொல்கிறீர்கள்
      அப்படி யென்றால்
      சிவ பெருமானுக்கு நாமம் போடுங்கள்
      விஷ்ணு வுக்கு பட்டை போடுங்கள்
      அனைத்தும் இந்து மதம் தானே
      முன்னோர்களின் அடையாளத்தை அழிப்பது தான் பிஜேபி வேலையாக இருக்கிறது
      தமிழர்களே விழித்து கொள்ளுங்கள்

  • @kumarblore2003
    @kumarblore2003 Před rokem

    Super. வாழ்க வளமுடன்

  • @dhavamanidevi8208
    @dhavamanidevi8208 Před rokem

    அண்ணா உங்களின்பேச்சாற்றழுக்கு நான் தலைவணங்குகிரேன்

  • @SathishKumar-rt6so
    @SathishKumar-rt6so Před rokem +4

    அதிக அறிவார்ந்த பேச்சு

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Před rokem

    அறப்பேச்சு சார். வாழ்த்துக்கள் திரு. கரு. பழனியப்பன் சார். நன்றி.

  • @karunanithikaruna9844
    @karunanithikaruna9844 Před rokem +2

    Nice spice👍

    • @mahaprabu4943
      @mahaprabu4943 Před rokem

      திருவள்ளுவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர்
      தமிழ் சங்க இலக்கிய ஆதாரத்தின் படி .
      சமண சமயத்தில் இரு பிரிவுகள் உள்ளது
      திகம்பரர்கள் ,ஸ்வேதம்பரர்கள்
      அதில் திருவள்ளுவர் ஸ்வேதம்பரர்கள் பிரிவை சார்ந்தவர்
      ஸ்வேதம்பரர்கள் வெண்ணிற ஆடை அணிபவர்கள் (வேறு ஆடை அணிய கூடாது)
      அதனால் தான் திருவள்ளுவர் ஓவியத்திற்கு வெண்ணிற உடையுடன் கூடிய ஓவியம் வரையப்பட்டுள்ளது .
      சில அறிவற்ற முட்டாள்கள்
      வெள்ளை நிறத்தை கிறிஸ்தவர்களின் நிறம் என்று
      தவறான புரிதலில் இருக்கிறீர்கள்
      சரி பிஜேபி காரர்களின் வாதத்திற்கே வருவோம்
      சமணம் இந்து மதத்தில் உள்ள பிரிவு அதனால் காவி உடைதான் சிறந்தது
      திருநீறு பூச வேண்டும் என்று சொல்கிறீர்கள்
      அப்படி யென்றால்
      சிவ பெருமானுக்கு நாமம் போடுங்கள்
      விஷ்ணு வுக்கு பட்டை போடுங்கள்
      அனைத்தும் இந்து மதம் தானே
      முன்னோர்களின் அடையாளத்தை அழிப்பது தான் பிஜேபி வேலையாக இருக்கிறது
      தமிழர்களே விழித்து கொள்ளுங்கள்

  • @wilsong2011
    @wilsong2011 Před rokem +10

    Super

  • @g.pmoorthy8949
    @g.pmoorthy8949 Před rokem

    Excellent speach , super Na .

  • @thambiduraid450
    @thambiduraid450 Před rokem +1

    ஐயா சொல்வது நல்ல அறிவார்ந்த சொல் புத்தகத்தை வாங்க அறிவு இருக்கு படிக்க முடியல சீர் படுத்தி சீர் படுத்தி வைத்தால் இடை இடையே எதோ ஒரு மோகத்தால் சீரை கெடுத்து வைத்ததின் மூலமே

  • @sureshkannan4899
    @sureshkannan4899 Před rokem +6

    அறிவார்ந்த சொல்லோவியம் மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள்

  • @revrlchandran
    @revrlchandran Před 5 měsíci

    Excellent 👍

  • @gramesh1284
    @gramesh1284 Před rokem

    தனி மனித முன்னேற்றம் அதனால் சமூக முன்னேற்றம் எனும் சந்ததியின் பயனுள்ள பரிமாணத்தில் அடித்தளம் பற்றிய மாறுபட்ட சிந்தனையின் வெளிப்பாடு.

  • @malinisenthil1709
    @malinisenthil1709 Před rokem

    Really his speech is thought provoking

  • @sakthivelu9136
    @sakthivelu9136 Před rokem +4

    எப்போதுமே உங்கள் பதிவு சிறப்பு கரு ஐயா.

  • @francisiraj7315
    @francisiraj7315 Před rokem +4

    கரு(த்து). பழனியப்பன் திராவிடத்தால் பாதுகாக்க பட வேண்டிய பொக்கிஷம்.சிறப்பான உரை.பாராட்டுக்கள்.

  • @PrakashPrakash-nu9pz
    @PrakashPrakash-nu9pz Před rokem +4

    மிகவும் சிறப்பு திருக்குறள் அற்புதமான பேச்சி

  • @gokula3665
    @gokula3665 Před rokem

    Super brother. Tamilayum , ambethkarum pathi thiruchu pechurathu (misuse) panna evana irunthalum song)
    (Songi) adithaa ivan madurai mavatathaan i support equality

  • @thambiduraid450
    @thambiduraid450 Před rokem +1

    மக்கள் மக்காக புத்தக வாசனையே இல்லாமல் வைப்பது மக்குகளின் மிக பெரிய ஆளுமை ஆவதற்கே

  • @malinisenthil1709
    @malinisenthil1709 Před rokem

    Actually we came across book exhibition irrespective of any government.

  • @vinodhanalagarsamy9181

    Nice sir, sema superb.. jeya mohan Ku.. ipdi oru reply from u.. never expected

  • @whitechutney7541
    @whitechutney7541 Před rokem

    Aha arumai

  • @senthilkumaran9732
    @senthilkumaran9732 Před rokem +1

    Former ips officers were used for their party works and now paramilitary official started in the name of patriotism,very atrocious developments will lead to unrest among common people.

  • @iiovemyfamily4334
    @iiovemyfamily4334 Před 10 měsíci

    அழகிய தமிழ் மகன் (அல்லது) தமிழ் மொழியில் மகன்

  • @ganapathyjeeva7138
    @ganapathyjeeva7138 Před rokem

    மிக அருமை கருத்தே.

  • @baskaran.l4839
    @baskaran.l4839 Před rokem +1

    நான் மூன்று நிமிடங்கள் மட்டுமே கேட்டேன் அதில் கரு. பழனியப்பன் அண்ணா அவர்கள் பேசிய கருத்தில் ஒன்று முடிவுறுகணம் முடிவுறாகணம் என கணிதத்தில் உண்டு அதுபோல திராவிட முன்னேற்ற கழகத்தின் கொள்கை அரசியல் என்பது சங்கிலி தொடர் போன்று முடிவுரா கணமா கத்தான் இருக்கும். தலைவர்களின் வருகை மேலும் பேனாவை நினைவு சின்னமாக வைக்க தலைவரின் செயல்களை விட சிறந்ததாக, சிறந்தவராக கூறும் என்றிர்களே அங்கே தான் கரு. அவர்கள் நிற்கின்றீர்கள் அருமை அண்ணா உங்களுடைய சொற்பொழிவு. மேலும் அவர்களிடத்தில் பதில் zero ஒன்றும் இல்லை. வாழ்க தமிழ், வளர்க தமிழ் மக்கள், வளரும் தமிழ்நாடு வணக்கம்🙏தமிழ் அன்னைக்கு... தொடர்கிறேன் வீடியோவை.....

    • @mahalingam574
      @mahalingam574 Před rokem +1

      இன்னும் ஒரு நூற்றாண்டு காலம் திராவிடத்தின் தேவை இருக்கிறது.

  • @varadarajankothandaraman3083

    Only Arivalayam cover make you happy.

    • @perumalk259
      @perumalk259 Před rokem +3

      Sangi

    • @kailasams7107
      @kailasams7107 Před rokem +5

      Vayiru eriyutha ungalukku ... thamizh always great than ur Hindi .. let ur stomach burn

    • @chandrasekaranayyasamy376
      @chandrasekaranayyasamy376 Před rokem

      Arrogant Illiterate?

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 Před rokem +2

      தமிழ்பற்றி தெளிவான விளக்கம் கொடுத்தாலே சிலருக்கு ஏன் எரிகிறது?

    • @onlinemarketing9001
      @onlinemarketing9001 Před rokem

      @@chandrasekaranayyasamy376 yes , Duplicate Certificate

  • @sreevigneskar2318
    @sreevigneskar2318 Před rokem +22

    சார் நிறைய பேசுங்க சங்கிகள் ஆட்டம் தாங்கல

  • @prasan667
    @prasan667 Před rokem

    கரு பழனியப்பனுக்கு புரியுது. ஆனா பாமர மக்களுக்கு புரியாதது. இதுதான் உங்களை போன்ற சிறந்த மேடை பேச்சாளராக வளர்ந்த திராவிட சாதனை. வாழ்க திராவிடம்.

  • @srinivasan...k5452
    @srinivasan...k5452 Před rokem

    Bro you speak to veary nices🙏🙏🙏🙏🙏 iam. Dmk.. Seenu🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @manimaranangamuthu4746

    👌👌👌

  • @mahalingamr7289
    @mahalingamr7289 Před rokem

    Jai Bharat Jai Hind

  • @adventuregamesbyjeevan4297

    காசு வாங்குறது கொஞ்சம் கம்மி பண்ணிட்டு காமாத்து பால் கூவுங்க சார். அடுத்த தீப்பொறி ஆறுமுகம் 👆🏿.

  • @baskardass7273
    @baskardass7273 Před rokem +1

    படித்ததை வைத்து படம் காட்டுபவன் அல்ல ஆசிரியன்
    படிக்கச் சொல்லித்தருபவனே ஆசிரியன்

  • @nagadass3607
    @nagadass3607 Před rokem +1

    true

  • @paulnicho8987
    @paulnicho8987 Před rokem

    Gopalapuram kothadimai

  • @fizalahmd2177
    @fizalahmd2177 Před rokem

    🎉🎉🎉 well done speech ❤

  • @Akshay-ro4ne
    @Akshay-ro4ne Před rokem +7

    இத்துடன் விளையாட்டு செய்திகள் நிறைவடைந்தது....🥱🥱🥱🥱

  • @muthiahmuniyandi2082
    @muthiahmuniyandi2082 Před rokem +2

    அருமை அண்ணா

  • @primed6286
    @primed6286 Před rokem +6

    Superb

  • @rkgokul1
    @rkgokul1 Před rokem +1

    Why do sensless persons give sensless comment, why do target Kalaignar always? Due to stomach burning. Why did not comment about A1 s husbands etc..

  • @palidalsubramaniyanravi5214

    🙏❤👌❤🙏

  • @jcico3414
    @jcico3414 Před rokem

    Super sir..

  • @ArunKumar-jq8yj
    @ArunKumar-jq8yj Před rokem

    Ayya nee valluvan

  • @ganapathyjeeva7138
    @ganapathyjeeva7138 Před rokem

    காதல் பற்றிய நல்ல சேதி.

  • @nagarasanmarudhai1022

    Super anna

  • @maheswariandivel1663
    @maheswariandivel1663 Před rokem +4

    நல்ல புத்தகம் படிக்கும் பிள்ளை நல்ல பையனை தேர்ந்தெடுக்கும் .👌🏻👌🏻👌🏻