10_வது படிச்சவனுக்கு எங்க சாதி பொண்ணு கேக்குதா? | MAKKAL SABAI |

Sdílet
Vložit
  • čas přidán 16. 06. 2024
  • #VNews27 #vendharnews #news #tamilnews #trendingnews #nationalnews #worldnews #sportsnews #politics #politicalnews #makkalsabai #intercastemarriage #issue
    10_வது படிச்சவனுக்கு எங்க சாதி பொண்ணு கேக்குதா? | MAKKAL SABAI |
    V News27 Live is a 24x7 streaming Tamil Live News Channel from Vendhar TV Operated at Ekkatuthangal, Chennai. V News27 Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. V News27 Live brings you unbiased News with exact information and stands for people
    #vnews | #வேந்தர்செய்திகள் | #vendharnews | #vnews27 | #vendhartamilnews | #vendharlivenews | #vendharnewsupdate | #tamilnewslive | #tamilnews | #tamilnewsheadlines | #headlinestoday | #tamilnews | #tamilnewstoday | #tamillatestnews | #tamilbreakingnews | #tamilnadunews | #tamilnadulatestnews | #newsintamil | #tamilnewschannel | #tamilnewsupdate | #cmstalin | #pmmodi | #politics | #newsupdate | #todaynews | #sportsnews | #topnews | #trendingnews | #livenews | #technews | #latesttamilnews | #dmk | #admk | #bjp | #ijk | #politics | #tamilnadupolitics | #sportsnews | #icc | #cricketupdates | #weather | #tnrain | #india | #DMK | #AIADMK | #BJP | #Congress | #Seeman | #NTK | #RainUpdates | #Breaking | #VendharTVNews | #VendharNews27 | #VendharNewsLIVE

Komentáře • 583

  • @ravindranathravi4308
    @ravindranathravi4308 Před 13 dny +170

    பென்னை பெத்தவங்களுக்குதான் வலி தெரியும்

    • @raa245
      @raa245 Před 13 dny

      சூத்திர சாதிகள்(பிள்ளை,முதலியார்,..........) தூய தமிழர்கள் இல்லை....ஆரியர்களுக்கு இணங்கி போய் ஆரியனின் காமத்துக்கு அருமருந்தாகி தன்பரம்ரையை ஆரியனுக்கு கூட்டிகொடுத்த சாதிகளே சூத்திர சாதிகள் அதன் மூலமாகவே சூத்திர சாதிக்குள் கருப்பு குறைந்து மாநிறம் கருப்புக்கும் ஆரியனுக்கு இடைப்பட்ட நிறம் உருவானது.......ஆரியனின் மருதரும சட்டம்.......சூத்திரன் கல்யாணம் பண்ணுணா முதல் ஏழு நாட்கள் ஆரியனின் வீட்டில் இருக்க வேண்டும்......அப்ப அவன் என்ன பண்ணி அணுப்பி வைத்து இருப்பான்......அதுபோல் ஆரியனின் காம விளையாட்டுக்கான சட்டங்கள் ஏராளம் இதை எல்லாம் ஏற்றுக்கொண்டு மானங்கெட்ட வாழ்ந்தசாதிகள் தான் சூத்திர சாதிகள்......அதனால் தான் சூத்திர முண்டங்கள் இன்று வரையிலும் ஆரியன் இரத்தை சுமந்துக்கொண்டு சாதியை இருக்கி பிடித்துக்கொண்டு வருகின்றன....ஆரியன் DNA சூத்திர சாதிக்குள் உண்டு...........இதையேல்லாம் எதிர்த்த அறிவு சமுகம் தான் பின் காலத்தில் ஒதுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டன..........ஆரியனின் கள்ள இரத்த வம்சமே சூத்திர வம்சமே தமிழர் அழிவுக்கு காரணம்........இன்றும் தூய தமிழர்கள்.....ஆரியன் கலப்பு தமிழனால் பல இன்னல்களை அணுபவைக்கிறான்.

    • @thirupathyraja3259
      @thirupathyraja3259 Před 13 dny +10

      Andha ponna Kollum pothu andha vali therlaiye

    • @user-tw7mh8lb2g
      @user-tw7mh8lb2g Před 13 dny +4

      Unmaiyana pathivu

    • @kubenthiran.s8890
      @kubenthiran.s8890 Před 13 dny +7

      ஏன் ஆனை பெத்தவனுக்கு வலிதெரியாதா?

    • @Eshanth-yb5qz
      @Eshanth-yb5qz Před 13 dny

      @@kubenthiran.s8890 ஆணின் பெற்றோர்கள் நல்ல படித்த பெண் கிடைத்து இருக்கிறது என்று வருத்த பட போவது இல்லை

  • @Spk2296
    @Spk2296 Před 13 dny +54

    காவல்துறை எடுக்க வேண்டிய நடவடிக்கையை கட்சி நிர்வாகம் எடுத்தது மகாதவறு.

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd Před 11 dny +5

      அவங்களுக்கும் பிழைப்பு நடவேண்டாமாங்க பாவம் மாமா வேலை பார்த்தாவது வண்ய ஓட்டட்டும்

  • @balakrishnana7929
    @balakrishnana7929 Před 13 dny +108

    பொண்ணு வாழ்க்கை இழந்தால் பெற்றோர் தான் பார்க்க வேண்டும் கம்யுனிஸ்ட் கட்சி பார்க்காது என்ற வாதம் சரியானதுதான்

  • @ramram4978
    @ramram4978 Před 13 dny +53

    பெற்றோர்,பெரியவர்கள் சம்மதம் இல்லாமல் தனிபட்ட அரசியல் கட்சி திருமணம் செய்து வைப்பது ஏற்புடையது கிடையாது.

    • @user-yj1eo6mc4t
      @user-yj1eo6mc4t Před 11 dny

      கம்யூனிஸ்ட் பீ தின்னிகள்

  • @user-qy2lh2ik2r
    @user-qy2lh2ik2r Před 13 dny +31

    பெண் பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுத்தாருங்கள் அய்யா, பெண்ணை பெற்றவர்கள் கவனக்குறைவு

  • @RaviKumar-oi4xc
    @RaviKumar-oi4xc Před 13 dny +45

    பெண்ணை.பெற்றவனுக்குதான்வலிதெரியும்

    • @OptimisticOstrich-sd9nt
      @OptimisticOstrich-sd9nt Před 9 dny

      Mairu,Ava en da odra,Avan thu pudichiruku nu thana,unga ponna ozhunga valarunga da

    • @jpill3576
      @jpill3576 Před 7 dny

      பெற்றவனுக்கு வலி தெரிய அவனுக்கென்ன கூதியா இருக்கு?
      சாதி தேவையில்லை .
      நம் மதமே ஒற்றுமை... நாட்டின் வலிமை

  • @bharanibaskaranmani5086
    @bharanibaskaranmani5086 Před 12 dny +10

    பெற்றவர்களுக்கு தான் வலி தெரியும்.

  • @vramalingam2284
    @vramalingam2284 Před 13 dny +61

    பென்னை பெற்ற தாய் தந்தைக்கு
    எந்த உரிமையும் இல்லையா
    பென் வீட்டார் தன் மகள் எந்த
    பொரிக்கியை காதலித்தாலும்
    அப்படியே நடுதெருவுல விட்டு விடு
    போய்விடவேன்டும் நடு நிலையாளர்
    பன் வீட்டார் எதுக்கு அங்க போனிங்கனு
    கேட்கிறார்களே அவங்க மகளோ அல்லது தங்கையோ
    இருந்தால் இப்படித்தான் பேசுவார்களா
    இளம் பென்கள் வாழ்க்கை புரியாமல்
    எவன்கூடவாவது போய்விட்டால்
    அந்த பென் வீட்டாருக்கு எங்கு
    போனாலும் நியாயம் கிடைப்பது இல்லை
    அவமாணம் தான் கிடைக்கிறது

    • @chandranks5561
      @chandranks5561 Před 12 dny +3

      சட்டத்தில் அதற்கான உரிமை இல்லை ... முதலில் அடிப்படை சட்டம் அறிந்து கொள்ளுங்கள்

    • @ragubathymm7032
      @ragubathymm7032 Před 12 dny

      ஐயா,
      தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து ஊடகங்களும் எச்சை மீடியாக்கள்.
      இந்த நெறியாளர் ஒரு சாரர் பக்கம் தான் பேசுவார்களே தவிர பாதிக்கப்பட்ட மக்களுக்காக பேசவே மாட்டார்கள்.
      எத்தனை விவாதத்தில் பார்த்திருக்கிறேன் இந்த பாழாய்ப்போன நெறியாளரை.

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd Před 11 dny +1

      அப்படி பேசுகிறவர்கள் நல்ல குடும்பத்தை சார்ந்தவர்களாக இருக்கமாட்டார்கள் கூட்டி கொடுக்கும் வேலைகளை செய்பவர்களாக தான் இருப்பார்கள்

    • @chandranks5561
      @chandranks5561 Před 11 dny

      @@k.s.ramachandrank.s.rama-db7pd உன் தாத்தன் உன் அப்பனுக்கு எப்படி கூட்டி கொடுத்தானோ

    • @logaraj2847
      @logaraj2847 Před 10 dny

      ​@@chandranks5561yaaruda nee 😂 sattam ah kirukan enna problem vanthalum parents than paapanga 😂 sattam money mattum than paakum

  • @ChandraPrakash12320
    @ChandraPrakash12320 Před 12 dny +18

    திரு சரவணன் அவர்களின் வாதம் சரியானதுதான்!!❤
    ஒருநாள் இல்லை ஒருநாள் அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டால், பெண் வீயர்தான் சுமக்க வேண்டும். என்பது சரியான வாதம் தான். வாழ்த்துகள்❤

  • @ambalavanapillai2473
    @ambalavanapillai2473 Před 13 dny +40

    அரசியலிலும் சமூகத்திலும் நீண்டகால அனுபவம் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி நடந்து கொண்ட முறை சரியல்ல !
    கம்யூனிஸ்ட் கட்சி என்றாலே நடுநிலைவாதி
    நியாயமாக நடுநிலையோடு நடந்து கொள்வார்கள்
    என்ற பெயர் உண்டு !
    அந்தக் கம்யூனிஸ்ட் கட்சியில்தான்
    ஒரு வம்பு தும்புக்கும் போகாத வெள்ளாளர் இனத்தவர் அநேகம் பேர்
    உள்ளார்கள் !
    கம்யூனிஸ்ட் கிளை கமிட்டியிலும்
    தாலுகா கமிட்டியிலும்
    மாவட்ட கமிட்டியிலும்
    உறுப்பினர்களாகவும்
    நிர்வாக கமிட்டியிலும் இருக்கிறார்கள் !
    இந்தப் பிரச்சினைக்காக
    தாலுகா கமிட்டியோ
    மாவட்ட கமிட்டியோ
    ஆலோசனை நடத்தியதா ?
    நடத்தி இருந்தால் அதில்
    அந்த சமுதாயத்தினரின்
    ஆலோசனையை கட்சி கேட்டிருக்க வேண்டும் !
    தேவைப்பட்டால் பெண் வீட்டாரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அவர்களை பயன்படுத்தி இருக்க வேண்டும் !
    அதில் உடன்பாடு காணாமல் தோல்வி அடைந்திருந்தாலும்
    அந்தப் பெண் எங்கே வாழ்ந்தாலும் கண் காணாத இடத்திற்கு
    செல்லட்டும் !
    எங்களது கண்ணில் பட வேண்டாம் !
    என்று கோபம் கலந்த வருத்தத்துடன்
    கூறிவிட்டு அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவார்கள் !
    கம்யூனிஸ்ட் கட்சியினர் பெண் வீட்டாருக்கு அந்த வாய்ப்பை வழங்கவில்லை !
    அப்படி வழங்கியிருந்தால்
    இவர்கள் கூறியது போல்
    கட்சி அலுவலகத்தை தாக்கும் அளவுக்கு
    அந்த சமுதாயத்தில் உள்ளவர்கள் ரவுடிகளும் அல்ல !
    இருப்பினும் அந்த ஆவேசம் சற்று தனிந்து இருந்திருக்கும் !
    கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா கமிட்டி / மாவட்ட கமிட்டி அனுபவம் இல்லாதவர்கள் போல
    அவர்களின் செயல்பாடு
    நடுநிலைமையோடு இல்லை !
    கம்யூனிஸ்ட் கட்சியில்
    அனைத்து தரப்பு சமுதாயத்தினரும் உறுப்பினராக இருந்தும் ஆலோசனை செய்யாமல்
    குறிப்பிட்ட நபர்கள் மட்டும்
    கட்சியின் மேலிட ஆலோசனையைப் பெறாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இந்த விஷயத்தில் நடந்து கொண்டதுடன்
    அதை நியாயப்படுத்தி
    பேசி இருப்பது கண்டனத்துக்குரியது !
    ஏற்கனவே தென்மாவட்டங்களில் ஜாதிய தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் பொழுது எரியும் தீயில் எண்னண விட்டது போல் ஆகிவிட்டது !
    தனிமனிதனும் சமூக அமைப்பும் சட்டத்தை
    கையில் எடுக்கக்கூடாது
    என்ற விதி கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பொருந்தும் தானே !
    இனி அந்த சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் அந்தக் கட்சியில் உறுப்பினர்களாக நீடிப்பார்களா ?
    ஒரு தம்பதியினர் ரிஜிஸ்டர் ஆபீஸ் சென்று
    திருமணத்தை பதிவு செய்த பின் கட்சி அடைக்கலம் கொடுப்பதில் தவறில்லை !
    ஆனால் கட்சியே திருமணம் நடத்தி வைப்பது தவறான செயல்
    அதற்குக் கூறும் காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது !
    போலீஸ் விவகாரம் ஆன பிறகு பெண்ணை பெற்றவர்களுக்கும் உறவினர்களுக்கும்
    போலீஸ் நிலையத்தில்
    அவர்கள் பட்ட அடி
    வெளியில் சொல்ல முடியாது !
    பெண்னை பெற்றவனுக்கு அதைவிட கொடுமை
    அவர்கள் மீது
    9 பிரிவுகளில் வழக்கு !
    பெற்றவனுக்கு தமிழக அரசு வழங்கிய பரிசு
    இதுதான் !
    கம்யூனிஸ்ட் கட்சி ஜெட் வேகத்தில் இனி வளரும் !

    • @muthupandianthevar4680
      @muthupandianthevar4680 Před 13 dny

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd Před 12 dny +5

      தற்போது கம்யூனிஸ்கட்சியை இப்படி மாமா வேலை பார்த்துதான் வளர்க்க வேண்டும் என்ற நிலையில் இருப்பதை பார்த்து காறிதுப்பனும் போல இருக்கிறது

    • @Roshan-hc2vv
      @Roshan-hc2vv Před 12 dny

      கம்யூனிஸ்ட் டப்பாவை குலுக்கி பார்த்தது ஒன்றும் சம்பாதிக்க முடியவில்லை திருமா போல நாமும் மாமா வேலை பார்த்தால் தான் கட்சியை வளர்த்துகல்லா கட்ட முடியும் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள்...
      இப்படியே ஒவ்வொரு கட்சிகாரனுகளும் இந்த தொழிலஆரம்பிச்சுட்டா. பெண்களை நல்லமுறையில் படிக்க வைத்து முன்னேற்ற வேண்டும் என்ற என்னம் பெற்றோர்களுக்கு இல்லாமல் போய்விடும்...
      மீண்டும் 10 or 12 ம் வகுப்பு படிக்க வைத்து யாருக்காவது திருமணம் வைத்துவிடலாம் என்ற என்னத்தா இந்த அரசியல கட்சிகள் செய்துவிடும்.

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Před 12 dny +2

      கம்யூனிஸ்ட் கள் மேல் இருந்த மரியாதையே போய் விட்டது

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd Před 12 dny

      @@cuttingfishworld4222 அதெல்லாம் நல்லகண்ணுஐயா சங்கரய்யா தா பாண்டியன் போன்ற வர்கள் இரு கம்யூனிஸ்ட் களுக்கும் மரியாதை செய்தார்கள் தற்போதைய கம்யூனிஸ்ட்கள் மட்டமான மாமா வேலை பார்க்கிறார்கள்

  • @Mahendranteacher
    @Mahendranteacher Před 13 dny +26

    நாம் வாழும் வாழ்க்கை சில காலம்தான் இதை புரிந்துகொண்டால் நல்லது.

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Před 12 dny +68

    என் வீட்டு பெண்ணை யாருக்கு திருமணம் பண்ணிக் கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய உரிமை இதில் எந்த கட்சியோ எந்த மனிதனும் தலையிட உரிமை இல்லை வேண்டுமென்றால் உங்கள் வீட்டு பெண்களை கூட்டி கொடுத்து வாழவும்

    • @user-ci1po7rh7i
      @user-ci1po7rh7i Před 9 dny +3

      Dei yevanum then veettu ponnaikootti kodukka maattaan unakku antha put him irukkaadaa?

    • @SARAVANANS-ql8rd
      @SARAVANANS-ql8rd Před 8 dny +1

      பைத்தியம் 😂

    • @jpill3576
      @jpill3576 Před 7 dny +1

      நம் வீட்டுப் பெண்ணை, நாம் பயன்படுத்த இயலாது... கூட்டிக் கொடுக்கத்தான் வேண்டும்.

    • @KNIFE45517
      @KNIFE45517 Před 7 dny

      ​@@jpill3576அதற்காக தெல்லவேரி நாய்களுக்கு தர முடியாது

    • @wellmaker150
      @wellmaker150 Před 7 dny

      @@jpill3576 இது மறுக்க முடியாத உண்மை 😄🤝

  • @paramagurunlc7046
    @paramagurunlc7046 Před 13 dny +120

    வெள்ளால சங்கத்திற்கு அங்கு வேலை இல்லையென்றால்
    அப்ப திருமணத்தில் கம்யூனிஸ்ட் க்கு என்ன வேலை
    காவல் துறை சட்டத்திற்கு தானே வேலை
    கம்யூனிஸ்ட்கள் ஏன் கூட்டிகொடுக்கும் வேலை செய்கிறார்கள்

    • @chandranks5561
      @chandranks5561 Před 13 dny +6

      Communist na என்னனு தெரியுமா????

    • @arulananthamrv
      @arulananthamrv Před 13 dny +14

      உண்டி குலுக்கி மாமாக்கள்

    • @chandranks5561
      @chandranks5561 Před 13 dny +3

      @@arulananthamrv நீ கை குலுக்கி மாமா தான

    • @Eshanth-yb5qz
      @Eshanth-yb5qz Před 13 dny +6

      இது வந்து காதல் இல்லை காமம்

    • @chandranks5561
      @chandranks5561 Před 13 dny +5

      @@Eshanth-yb5qz காமமாக இருந்திருதால் என்ன நடந்திருக்கும் என்று உங்களுக்கே தெரியும்.... உங்களிடம் வருவதெல்லாம் உண்மையான காதலா???

  • @Alagarmoondavaasiyaar1985

    இது போல் சேகர் பாபு மகள் விடயத்தில் விவாதங்கள் நடத்த ஊடகங்களுக்கு திராணி இருக்கா...

  • @user-zj2fs2gw1w
    @user-zj2fs2gw1w Před 12 dny +11

    சரியாத்தான் கேட்டு இருக்கிறார் கம்யூனிஸ்ட் கட்சி எப்பல இருந்து புரோக்கர் வேலை பார்க்க ஆரம்பிச்சது

  • @RathinamSi
    @RathinamSi Před 12 dny +54

    இப்போது புரிகிறதா ‌பாட்டாளி மக்கள் ‌கட்சி ராமதாஸ் எதற்காக சொல்கிறார் என்று பெற்றோர் சம்மதம் தேவை

    • @kammallify
      @kammallify Před 12 dny +4

      Law apdi illa...dhairya ma irundha case podunga paklam

    • @wellmaker150
      @wellmaker150 Před 12 dny +2

      மருத்துவர் ராமதாஸ் அவர்கள் என்ன சமூகம்?

    • @user-yj1eo6mc4t
      @user-yj1eo6mc4t Před 11 dny +1

      உண்மை

    • @Raj-ug3ul
      @Raj-ug3ul Před 11 dny

      @@kammallify என்னபெரியசட்டம்.மனநோயாளிகளால்.உருவாக்கபட்டதுதானே....

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr Před 10 dny +2

      ​@@wellmaker150 avar padithu pattam vangiyathu SC jaathiyil aanaal vanniyar. Fraud.😂😂😂

  • @AllIndiaKing46
    @AllIndiaKing46 Před 13 dny +15

    ஜாதி ஜாதி னு சொத்த நாம் எல்லோரும் மண்ணில் தான் போகனும்

  • @palanisamy4509
    @palanisamy4509 Před 13 dny +25

    சாதிஒழியவேண்டுமென்றால் சாதிரீதியாகசலுகைகள்.இட ஒதுக்கீடுகள்.சாதிசான்றுகள்போன்றவைகளைரத்துசெய்து திறமைக்கும்.கல்விக்கும்முன்னுறிமைதரவேண்டும். அனைவரையும்சமமாகநடத்த வேண்டும்.இதைசெய்ங்க

    • @user-pp3js7nz4p
      @user-pp3js7nz4p Před 12 dny +5

      இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் சாதி வாரியாக இட் ஒதுக்கீடு உள்ளது

    • @licpoyyamzhil
      @licpoyyamzhil Před 12 dny +1

      @@user-pp3js7nz4p In future there will be no government job. Out sourcing and privatsm have come in all department. Then what is the use for reservation system.

    • @naagarseka523
      @naagarseka523 Před 12 dny

      சலுகைகள் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு முன்பு சாதி சாதி பிரச்சினை இல்லையா எம் புட்டு அறிவா யோசிக்கிறீக

    • @user-ht8wy9qz5h
      @user-ht8wy9qz5h Před 11 dny

      Neegallam entha ooruda

    • @dsrithar6220
      @dsrithar6220 Před 11 dny +4

      @palanisamy4509 அவன் திறமையால தான் அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டான்.... இப்ப உன் சாதி புந்தய yen காட்டு ற..... இப்ப வலிக்கோ......நல்லா உழைக்காம பொண்ணு வீட்டில வரதச்சனை வாங்கி கல்யாணம் பண்ணி காலத்த ஓட்டுற நீங்க எல்லாம் திறமைய பத்தி பேசலாமா டா.. poram போக்கு 😂

  • @SheckDhavud-uy5qo
    @SheckDhavud-uy5qo Před 12 dny +18

    இந்த மாதிரி ஓடிபோகும் பெண்களை பெற்றோர் விஷம் வைத்து கொன்றாலும் தவறில்லை

    • @user-ml1hi7kg3q
      @user-ml1hi7kg3q Před 12 dny

      Ungalukkum serththu thaan bhai samooga neethikku idathu sari katchikal paadu paduthu .
      Unga commenta unga ponne
      Accept pannamaattanga.

    • @user-yj1eo6mc4t
      @user-yj1eo6mc4t Před 11 dny

      சூப்பர்

  • @manimaranvairan6965
    @manimaranvairan6965 Před 13 dny +9

    தாழ்த்தப்பட்ட டாக்டர் ஒரு டிகிரி படித்த எந்த சாதியாக இருந்தாலும் கட்டிக்க மாட்டாங்க, பிற சாதி டிகிரி படித்தவர் டாக்டராக இருக்கும் தாழ்த்தப்பட்ட பெண்ணை கட்டிக்க முன்வருகிறார்கள், எனவே சாதி முக்கியமில்லை, படிப்பு, பணம் பதவி முக்கியம்

  • @BalaBala-rr9lg
    @BalaBala-rr9lg Před 9 dny +3

    அழிந்து வரும் கம்யூனிஸ்ட் மேலும் மக்களுக்கு கோபம் வரும் செயலை செய்வது அறிவீனம்.

  • @R.dhineshKumar-zz7gr
    @R.dhineshKumar-zz7gr Před 12 dny +15

    பொண்ண பெத்தவனுக்கு தெரியாதா தன் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து தர நீ யாரு.

  • @ManiThangavelu
    @ManiThangavelu Před 13 dny +21

    Broker office broken 😂😂😂

  • @karthikarthi8782
    @karthikarthi8782 Před 13 dny +25

    புதிய தலைமுறை விவாதம் என்ற பெயரில் மற்றவர்கள் வாயைபிடுங்கி அதை மூலதனமாக வைத்து உங்கள் சேனலை நடத்துரிங்க சுருக்கமாக சொன்னால் நாரதர் வேலை

  • @kandhasamic2926
    @kandhasamic2926 Před 9 dny +2

    யார் எங்கே போனால் இவர்களுக்கு என்ன பெற்றோர்களுக்கு தான் கவலை

  • @UmavijayUmavijay
    @UmavijayUmavijay Před 9 dny +2

    அவரவர் சாதிப் பெண்களுக்கு வாழ்வு கொடுங்கள்

  • @nathiyavisu8467
    @nathiyavisu8467 Před 12 dny +5

    நான் கூட 10th தான். என் பொண்டாட்டி M. com. B ed

  • @Udhaya_4563
    @Udhaya_4563 Před 12 dny +3

    காதல் விவகாரத்தில் ஏதாவது பணம் கறந்து விடலாம் என்று கம்யூனிஸ்ட் கட்சி காரன் கணக்கு

  • @klskjaganbabu8140
    @klskjaganbabu8140 Před 13 dny +16

    மனிதனை மதி.
    நெறியாளர் அனுபம் மிகக் குறைவு.

  • @VenkateswaranR-sv6xh
    @VenkateswaranR-sv6xh Před 9 dny +1

    இவனுக கட்சி இருக்குனு் காண்பிக்க இது்ஒரு வழி
    உத்தப்புரத்திலும் இது போன்ற ஒரு காரணம்

  • @GabrielFrancis-ml5jg
    @GabrielFrancis-ml5jg Před 13 dny +18

    சாதி வெறி என்பது மலம் 😅😅

    • @user-yj1eo6mc4t
      @user-yj1eo6mc4t Před 11 dny

      குருவி கார பெண்ணை திருமணம் செயது சாதி ஒய்யிச்சுக்கோ

    • @veludhamodharan5764
      @veludhamodharan5764 Před 10 dny +2

      அப்போ ஜாதி அடிப்படை இலவம், இடஒதுக்கீடு, வேலைவாய்ப்பு ??? அது கூட மலமா ????

    • @GabrielFrancis-ml5jg
      @GabrielFrancis-ml5jg Před 9 dny

      @@veludhamodharan5764 இட ஒதுக்கீடு பற்றி புரிதல் இல்லாமல் இருப்பது தான் மலத்தை தின்பவனின் முதல் அறிகுறி

    • @veludhamodharan5764
      @veludhamodharan5764 Před 9 dny +1

      @@GabrielFrancis-ml5jg ஜாதி வெறி,, அதன் அடிப்படையில் கிடைக்கும் இரண்டு ஒன்று தான்... பகிரங்கமாக மலத்தை தின்பவனும் ,, மலத்தை தின்னுவிட்டு நடிப்பவனும் ஒன்று தான்....

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow Před 8 dny +2

      அப்போ அல்லுலுயா எந்த லிஸ்ட்டில் வரும் 😂

  • @hariharanbalasubramani1431

    சரவணன் அவர்களின் கருத்து சரியானது தான் சாதி ஏன் இங்கு வந்தது என்றால் கம்யூனிஸ்ட் ஏன் இங்கு வந்தது? காவல் நிலையம் எதற்கு? வேடிக்கை பார்ப்பதற்காக வா

  • @manivannangovindan3900
    @manivannangovindan3900 Před 12 dny +3

    காதல் திருமணம் என்றாலும் பெற்றோர் சம்மதத்துடன் வேண்டும் என்று சட்டம் கொண்டு வரவேண்டும். சாதி இல்லை என்று சொல்லி நம்மை சில கீழ்த்தரமான அரசியல் கட்சிகள் ஆட்டம் போடுகிறது. எந்த காலத்திலும் சரி சாதி ஒழியாது. மனிதன் இருக்கும் வரை சாதி இருக்கும். அவரவர் சாதிக்குள் திருமணம் தான் தற்போது அதிக அளவில் காணப்படுகிறது. சாதி மாறி திருமணம் செய்வது என்பது மிகக் குறைவு. அவ்வாறு சாதி மாறி திருமணம் செய்த பெண்கள் படும் துன்பங்களை பார்க்க பார்க்க வேதனை அளிக்கிறது. உறவுகள் தள்ளி வைப்பது. பெற்றோருடன் சேர இயலாத சூழ்நிலை. பொருளாதார நெருக்கடி. இப்படி நிறைய பிரச்சினைகள் உள்ளன. சில சாதி மாறி திருமணம் செய்து கொண்டவர்கள் பொருளாதார வளர்ச்சி இருந்தால் தப்பிக்கும் வாழ்க்கை சக்கரம். இல்லை யேல் பாதாளம் வாழ்க்கை சக்கரம் சேற்றில். காதல் திருமணம் தான் தேவை என்றால் அனைத்து சூழல்களையும் எதிர் கொள்ள நேரிடும்.

  • @jaiganeshs6075
    @jaiganeshs6075 Před 13 dny +6

    ஊடகப் பெண்ணே மரியாதை கொடுத்து பேசு

  • @user-xi1do9cm8n
    @user-xi1do9cm8n Před 12 dny +4

    ஊடகத்தில் நீங்கள் சீர்திருத்த கல்யாணம் செய்யுங்கள்.🎉

  • @paavalanku.kaa.4936
    @paavalanku.kaa.4936 Před 13 dny +15

    இன்னுமாடா நீங்க திருந்தல.

  • @miraclejesusalmightygodmin7095

    சரவணன் சார் சூப்பர்.

  • @thulasidoss9826
    @thulasidoss9826 Před 13 dny +6

    கட்டி வெச்சிடுவநாளை அவ பிரச்சனை குடும்ப கஷ்டமீ கணவன் மனைவி சண்டை வரும் போது கண்டுக்க மாட்டான்

  • @paramamuniyandi6650
    @paramamuniyandi6650 Před 12 dny +4

    பெற்றோர்க்கு பிள்ளைகளை கரசேர்க நெறியும் நீங்கள் யார்

  • @MuthuvelduraiswamyMuthuvelkrub

    ஒரு அரசியல் கட்சி தனது வேலையை விட்டு விட்டு மாமா வேலை பார்த்தால் விருது வழங்கி கெளரவிப்பார்களா..

  • @kannapiranr576
    @kannapiranr576 Před 12 dny +8

    காதல் சினிமாவில் வெற்றி பெறலாம். நிஜ வாழ்க்கையில் ஆணவ கொலையில் முடியும். இது தான் இன்றைய சமூக அமைப்பு..

  • @subramanian4321
    @subramanian4321 Před 11 dny +2

    ஒவ்வொரு தமிழ் குடியினருக்கும் உணவு ,உடை ,பழக்க வழக்கங்கள், முறை என தங்களது இறையாண்மை யை காப்பாற்றி வருகின்றனர்! கம்யூனிஸ்டு கட்சி அரசியலை வளர்ப்பதை விட்டுவிட்டு காதல் கல்யாணத்தை வளர்ப்பது சரியல்ல!

  • @selvaraja8285
    @selvaraja8285 Před 10 dny +1

    பெரும்பாலும் சினிமாக் கதைகளில் காதல் செய்வது தான் கதையின் அம்சமாகவும் கொஞ்சுவது ஆபாசமாக கட்டிப் பிடித்து ஆடுவதும்.இளைஞர்களின் மனதில் காம ஆசைகளை தூண்டுகின்றன.காதலியது ஒரு சிறந்த பண்பு போல படங்களில் கட்சிகள் உள்ளதால் நிறைய பெண் குழந்தைகள் தகுதி இல்லாத ஆணைக் காதலித்து மணம் செய்து கொண்டு பிறகு அந்தப் பையன் ஒழுக்கம் குறைவானவன் என்றும் ஒரு குடும்பத்தை காக்கும் அடிப்படை வருமானம் கூட இல்லாதவன் என்று தெரிந்த பிறகு தன் தலைவிதி என்று பல பெண்கள் வாழ்நாள் முழுவதும் துயரத்துடன் வாழ்கின்றனர்.
    படிக்கும் போது பெண்குழந்தைகளுக்கு எப்படி தன் கணவனை சரியாக தேர்வு செய்ய அனுபவ அறிவு இல்லாத நிலையில்.காதலிப்பது உரிமை என்ற பெயரில் பல பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும் கம்யூனிஸ்ட்டுகள்.

  • @alagurathnam9885
    @alagurathnam9885 Před 13 dny +69

    நான் Ph.D படிச்சிருக்கேன் Assistant professor ஆ இருக்கேன்.
    உன் ஜாதி பொண்ண குடுக்குறியா?

    • @user-vg8ok9un6w
      @user-vg8ok9un6w Před 13 dny +20

      Athepdi naanga vellaikkaranukku kooda Katti koduppom tamilanukku saathi paaththuthan koduppom😂😂😂😂😂

    • @wellmaker150
      @wellmaker150 Před 13 dny +10

      👌👌👌👌👌👌👌👌 சரியான வினா?

    • @vasudevanraghavan4082
      @vasudevanraghavan4082 Před 13 dny +27

      ஏன் உன் ஜாதில பொண்ணே இல்லயா

    • @dineshKumar-bc7uj
      @dineshKumar-bc7uj Před 13 dny +6

      Un jaadhi ponna modhalla anuppi vai enakku kalyaanam panna.

    • @subramanig3
      @subramanig3 Před 13 dny

      ஜாதி மறுப்பு திருமணம் செய்பவர்கள் தான் விட்டு விட்டு ஓடிவிடுவர்களா நல்ல கதை விடுகிறான் இந்த சரவணன்

  • @sivasakthi7496
    @sivasakthi7496 Před 13 dny +58

    மாமா வேளை பாக்குறான் கம்யூனிஸ்ட் கட்சிகாரன்.

  • @bulletraja-dm5um
    @bulletraja-dm5um Před 11 dny +1

    காதலுக்கும், கல்யாணத்திற்கும் சாதி இல்லை. கல்வி வேலைவாய்ப்பு சாதிய அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டும்.

  • @vinayagasundar7365
    @vinayagasundar7365 Před 11 dny +1

    CPM வேலை எவ்வளவோ இருக்கு இது முற்றிலும் தவறு காவல் நிலையம் தான் அனுப்பியிறுக்க வேண்டும்.

  • @muthamilanm5312
    @muthamilanm5312 Před 13 dny +8

    பிறப்புக்கும் vs இறப்புக்கும் உள்ள சில காலம் தான் வாழ்க்கை சாதி வெறுபிடித்த மனிதர்களே நம் அனைவரும் மனுஷ இனம் ஒற்றுமை தேவை

  • @mohannirmala2457
    @mohannirmala2457 Před 13 dny +21

    ஜாதி ஒழிய வேண்டும்

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er Před 13 dny +2

      இட ஒதுக்கீட்டை ஒழித்தால் சாதி ஒழிந்துவிடும்.

    • @DINESHDINESH-be1ql
      @DINESHDINESH-be1ql Před 13 dny +2

      ​@@MohanRaja-ty3erஉனக்கும் சலுகை உண்டு...

    • @karthi9271
      @karthi9271 Před 13 dny

      Yes

    • @sivasakthi8003
      @sivasakthi8003 Před 12 dny

      Approm yenna m@%#Thuku jayhicertificate quota

    • @DINESHDINESH-be1ql
      @DINESHDINESH-be1ql Před 12 dny

      @@sivasakthi8003 unaku ilaya quota

  • @user-ds4sj9cw6u
    @user-ds4sj9cw6u Před 13 dny +55

    வெள்ளாளர் முன்னேற்ற கழகத்துக்கு தேவர் சமூகம் சார்பாக வாழ்த்துக்கள்

    • @rockboy7735
      @rockboy7735 Před 13 dny +5

      தேவர்னு சமூகம் இருக்க😮

    • @sarasperikavin5555
      @sarasperikavin5555 Před 13 dny

      வெள்ளாளா், தேவா் இவங்க எல்லோரும் யாரு? பாா்ப்பனரா? சூத்திரரா?

    • @raa245
      @raa245 Před 13 dny

      சூத்திர சாதிகள்(பிள்ளை,முதலியார்,..........) தூய தமிழர்கள் இல்லை....ஆரியர்களுக்கு இணங்கி போய் ஆரியனின் காமத்துக்கு அருமருந்தாகி தன்பரம்ரையை ஆரியனுக்கு கூட்டிகொடுத்த சாதிகளே சூத்திர சாதிகள் அதன் மூலமாகவே சூத்திர சாதிக்குள் கருப்பு குறைந்து மாநிறம் கருப்புக்கும் ஆரியனுக்கு இடைப்பட்ட நிறம் உருவானது.......ஆரியனின் மருதரும சட்டம்.......சூத்திரன் கல்யாணம் பண்ணுணா முதல் ஏழு நாட்கள் ஆரியனின் வீட்டில் இருக்க வேண்டும்......அப்ப அவன் என்ன பண்ணி அணுப்பி வைத்து இருப்பான்......அதுபோல் ஆரியனின் காம விளையாட்டுக்கான சட்டங்கள் ஏராளம் இதை எல்லாம் ஏற்றுக்கொண்டு மானங்கெட்ட வாழ்ந்தசாதிகள் தான் சூத்திர சாதிகள்......அதனால் தான் சூத்திர முண்டங்கள் இன்று வரையிலும் ஆரியன் இரத்தை சுமந்துக்கொண்டு சாதியை இருக்கி பிடித்துக்கொண்டு வருகின்றன....ஆரியன் DNA சூத்திர சாதிக்குள் உண்டு...........இதையேல்லாம் எதிர்த்த அறிவு சமுகம் தான் பின் காலத்தில் ஒதுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டன..........ஆரியனின் கள்ள இரத்த வம்சமே சூத்திர வம்சமே தமிழர் அழிவுக்கு காரணம்........இன்றும் தூய தமிழர்கள்.....ஆரியன் கலப்பு தமிழனால் பல இன்னல்களை அணுபவைக்கிறான்.

    • @Eshanth-yb5qz
      @Eshanth-yb5qz Před 13 dny +5

      ​@@rockboy7735நீ எந்த ஊரில் இருக்கிற எந்த தாலுகா எந்த மாவட்டம் சொல்லு அப்புறம் நான் சொல்லும் இடத்தில் போய் தேவர்ன்னு ஒரு சாதி இருக்கா கேளு இல்லையா திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஊரில் வந்து கேளுங்க

    • @rockboy7735
      @rockboy7735 Před 13 dny

      @@Eshanth-yb5qz திருநெல்வேலி மாவட்டம் தான் பாளையங்கோட்டை தான்டா தேவனு ஒரு சாதி இல்லயாம் டா கேட்டாசி கேட்டாசி.இப்படிதான் ஊர யாமாத்திட்டு இருக்கேங்கலாடா

  • @kumaravel396
    @kumaravel396 Před 7 dny

    கட்சி அலுவலகம் அடித்தது தவறு இல்லை சரியான பதிவு காவல்துறை நீதிமன்றம் இதற்கு தீர்வு காண வேண்டும் அந்த கட்சி அலுவலகம் இழுத்து மூட வேண்டும் நிரந்தரமாக தடை யும் செய்ய வேண்டும் நீதிமன்றம் அப்போது தான் இது மாதிரி இருக்கும் கட்சி க்கு ஒரு பாடமாக இருக்கும்

  • @chandranchandran5595
    @chandranchandran5595 Před 10 dny +1

    எவனோ PhD படிச்சி இருக்கான் நீ பொன்னை கேட்டால் கொடுப்பதும் கொடுக்கமலும் இருப்பது பெற்றோர்களின் கடமை உரிமை அதற்காக கண்டவது கொடுத்துவிடுவார்களா

  • @selvarajup2491
    @selvarajup2491 Před 12 dny +1

    நெறியாளர் தன் மகள், அக்கா, தங்கை யாரையாவது காதலித்தால் முழு சம்மதத்தோடு அனுப்பி வைப்பாரா?

  • @ManikamSola-br1yr
    @ManikamSola-br1yr Před 11 dny +1

    சாதி,மதம்,மொழி இவற்றை வைத்து உன்னைப் பொன்ற நெறியாளர்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்கிறீர்கள்.
    நாட்டு மக்கள் நலமாக வாழ்ந்தால் ஊடகத்தார் நலமாக வாழ முடியாது.
    கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது கட்டப்பஞ்சாயத்து வழக்கு பதிவு செய்ய காவல் துறை முன் வருமா?

  • @ramkumar-po1iq
    @ramkumar-po1iq Před 12 dny +5

    பொண்ண ஒழுங்கா வளர்க்கனும்.
    10 படிப்பு அதிகம்லே

  • @harichandran5385
    @harichandran5385 Před 12 dny +1

    சூப்பர் question raised by Saravanan

  • @TamilPrabhu-eb9jq
    @TamilPrabhu-eb9jq Před 6 dny

    காவல்துறையிடம் சென்றால் அவர்கள் ஒரு பக்கமாகத் தான் செயல்படுகிறார்கள்

  • @gideonraj1473
    @gideonraj1473 Před 13 dny +18

    குடி மாறி திருமணம் செய்யலாம்.
    ஆனால் கட்டாயம் சாதி வெறி கூடாது.

  • @narasimhana9507
    @narasimhana9507 Před 12 dny +2

    எல்லா இடங்களிலும் காதல் உள்ளது.ஒருவன் பேசும்போதே அந்த பெண் பிடிக்கவில்லை என்று கூறி விட வேண்டும்.இதில் ஜாதி மத அமைப்புக்கள் தலையிடுவது தவறு.இதில் பெண்ணே விரும்பி வீட்டை விட்டு போகும் காட்சிகள் இந்த காலத்தில் நடக்கிறது.

  • @gopiKrishna-yy9zy
    @gopiKrishna-yy9zy Před 13 dny +1

    ஒரு சமூகத்திற்கு பாதுகாப்பிற்கு தான் சமூக இயக்கங்கள் இது போல பிரச்சனைகளுக்கு அவர்கள் வரத்தான் செய்வார்கள் இதற்க்கு கூட வராத இயக்கம் எதற்கு அந்த மக்களுக்கு என்னம்மா கேள்வி கேக்குறீங்க

  • @narasimhana9507
    @narasimhana9507 Před 12 dny +2

    10 வது படித்தவனுக்கு என்று சொல்வது தவறு.அவனை விரும்புவது அந்த பெண் தான் இருக்கும்.படிப்பு வேலை கேட்பது தவறு இல்லை.இவர்கள் ஜாதி பெண்கள் வேறு ஜாதி ஆண்களை காதலித்தால் என்ன செய்வது.அது அவர்கள் சொந்த விஷயம்.இரு குடும்பத்தினர் தான் முடிவு செய்ய வேண்டும்.வேண்டாம் என்றால் விலகி விட வேண்டும்.

  • @RajKumar-vh4dh
    @RajKumar-vh4dh Před 13 dny +5

    இந்த கல்யாணம் முடிச்சாச்சா அவங்க பெண்களை மொத்த கம்யூனிட்டி பெண்களுக்கு கட்டி கொடுப்பாங்களா அதுல சமத்துவம் பவர் வச்சு அவனை அவனை ஏதாவது பண்ணி அவன அட்ரஸ்

    • @Muneeshwaran-mb3zv
      @Muneeshwaran-mb3zv Před 13 dny +2

      அவுங்க பொண்ண குடுக்க மாட்டானுங்க

    • @raa245
      @raa245 Před 13 dny

      யாருடா இங்கு தமிழன்......சூத்திர சாதிகள்(பிள்ளை,முதலியார்,..........) தூய தமிழர்கள் இல்லை....ஆரியர்களுக்கு இணங்கி போய் ஆரியனின் காமத்துக்கு அருமருந்தாகி தன்பரம்ரையை ஆரியனுக்கு கூட்டிகொடுத்த சாதிகளே சூத்திர சாதிகள் அதன் மூலமாகவே சூத்திர சாதிக்குள் கருப்பு குறைந்து மாநிறம் கருப்புக்கும் ஆரியனுக்கு இடைப்பட்ட நிறம் உருவானது.......ஆரியனின் மருதரும சட்டம்.......சூத்திரன் கல்யாணம் பண்ணுணா முதல் ஏழு நாட்கள் ஆரியனின் வீட்டில் இருக்க வேண்டும்......அப்ப அவன் என்ன பண்ணி அணுப்பி வைத்து இருப்பான்......அதுபோல் ஆரியனின் காம விளையாட்டுக்கான சட்டங்கள் ஏராளம் இதை எல்லாம் ஏற்றுக்கொண்டு மானங்கெட்ட வாழ்ந்தசாதிகள் தான் சூத்திர சாதிகள்......அதனால் தான் சூத்திர முண்டங்கள் இன்று வரையிலும் ஆரியன் இரத்தை சுமந்துக்கொண்டு சாதியை இருக்கி பிடித்துக்கொண்டு வருகின்றன....ஆரியன் DNA சூத்திர சாதிக்குள் உண்டு...........இதையேல்லாம் எதிர்த்த அறிவு சமுகம் தான் பின் காலத்தில் ஒதுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டன..........ஆரியனின் கள்ள இரத்த வம்சமே சூத்திர வம்சமே தமிழர் அழிவுக்கு காரணம்........இன்றும் தூய தமிழர்கள்.....ஆரியன் கலப்பு தமிழனால் பல இன்னல்களை அணுபவைக்கிறான்.

  • @sankaranarayananpalanisamy4851

    It is not a duty to communist party

  • @user-eu2ct5ls2r
    @user-eu2ct5ls2r Před 13 dny +13

    சக்கிலியர் வீட்டில்
    பறையர் பெண் எடுப்பதில்லை,ஏன் ?

    • @raa245
      @raa245 Před 13 dny

      யாருடா இங்கு தமிழன்......சூத்திர சாதிகள்(பிள்ளை,முதலியார்,..........) தூய தமிழர்கள் இல்லை....ஆரியர்களுக்கு இணங்கி போய் ஆரியனின் காமத்துக்கு அருமருந்தாகி தன்பரம்ரையை ஆரியனுக்கு கூட்டிகொடுத்த சாதிகளே சூத்திர சாதிகள் அதன் மூலமாகவே சூத்திர சாதிக்குள் கருப்பு குறைந்து மாநிறம் கருப்புக்கும் ஆரியனுக்கு இடைப்பட்ட நிறம் உருவானது.......ஆரியனின் மருதரும சட்டம்.......சூத்திரன் கல்யாணம் பண்ணுணா முதல் ஏழு நாட்கள் ஆரியனின் வீட்டில் இருக்க வேண்டும்......அப்ப அவன் என்ன பண்ணி அணுப்பி வைத்து இருப்பான்......அதுபோல் ஆரியனின் காம விளையாட்டுக்கான சட்டங்கள் ஏராளம் இதை எல்லாம் ஏற்றுக்கொண்டு மானங்கெட்ட வாழ்ந்தசாதிகள் தான் சூத்திர சாதிகள்......அதனால் தான் சூத்திர முண்டங்கள் இன்று வரையிலும் ஆரியன் இரத்தை சுமந்துக்கொண்டு சாதியை இருக்கி பிடித்துக்கொண்டு வருகின்றன....ஆரியன் DNA சூத்திர சாதிக்குள் உண்டு...........இதையேல்லாம் எதிர்த்த அறிவு சமுகம் தான் பின் காலத்தில் ஒதுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டன..........ஆரியனின் கள்ள இரத்த வம்சமே சூத்திர வம்சமே தமிழர் அழிவுக்கு காரணம்........இன்றும் தூய தமிழர்கள்.....ஆரியன் கலப்பு தமிழனால் பல இன்னல்களை அணுபவைக்கிறான்.

    • @Eshanth-yb5qz
      @Eshanth-yb5qz Před 13 dny

      சக்கிலியர் பையனுக்கு இந்த சாமுவேல் பெண் கொடுப்பாரா

    • @Raj-ug3ul
      @Raj-ug3ul Před 13 dny +1

      ​@@Eshanth-yb5qzஅவர்.மனைவியை.கொடுப்பார்

    • @DINESHDINESH-be1ql
      @DINESHDINESH-be1ql Před 13 dny

      கொடுப்பார்கள் .... கோவையில் திருமணம் நடந்து இருக்கிறது...

    • @DINESHDINESH-be1ql
      @DINESHDINESH-be1ql Před 13 dny +1

      ​@@Eshanth-yb5qzசக்கிலியர் னா உனக்கு அவ்ளோ கேவலமா?

  • @perumalk9226
    @perumalk9226 Před 13 dny +25

    சாதி வெறி பிடித்த இந்த சமூகம் எப்பதான் திருந்துமோ.....😂

  • @shunmugasundaram9302
    @shunmugasundaram9302 Před 13 dny +13

    150 ரு வோ 1.50 ரு வோ. கட்சி அலுவலகத் கதை தாக்க என்ன உரிமை இருக்கிறது.

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga Před 13 dny +2

      Adhu katchi aluvalagama, mama aluvalagama, ponnukum payanukum room potu kodukiraduku anga. Mama aluvalagata taka elarukum urimai undu. Ungammava katchi aluvalagatukulla room potu vechirundha ninga ena paniyirupinga.

    • @seyalarasu5124
      @seyalarasu5124 Před 13 dny

      கருணாநிதியின் கனி மூலதனத்தில் இயங்கும் இவர்கள் கம்யூனிஸ்டுகள் அல்ல காம்போதி

    • @ganapathyganapathy9994
      @ganapathyganapathy9994 Před 12 dny

      கட்சியில் வேலை காதல் திருமணம் செய்து வைப்பதா?

  • @murugesana4482
    @murugesana4482 Před 3 dny

    அவனவன் வீட்டில. நடந்தா தான் வலி தெரியம்

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 Před 13 dny +11

    இவனை பொது நிகழ்ச்சிகளில் பேச அனுமதிக்க வேண்டும்

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 Před 12 dny +1

      என்ன பன்னுவீங்க.குடும்ப விசயத்தை பொது நிகழ்ச்சியில் பேசனுமா.அட கூறு கெட்டவனே.

  • @SARAVANANS-ql8rd
    @SARAVANANS-ql8rd Před 8 dny

    கடைசி வரைக்கும் பெண்ணை ஒரு பொருளாகதான் பாகுரணுங்க

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb Před 13 dny +1

    excellent speech saravannan congrats yacha payan

  • @kannanperiyasamy4506
    @kannanperiyasamy4506 Před 7 dny

    சாதி சாதி என்று பேசும் அதே சாதிக்குள் எல்லாவற்றையும் செய்து கொள்ளவேண்டும்

  • @Arunkumar-hl7by
    @Arunkumar-hl7by Před 11 dny

    சரியான வாதம்

  • @thangarajsubramanian59
    @thangarajsubramanian59 Před 13 dny +6

    Arranged marriage also have some dispute and divorce is happening.

    • @ManiThangavelu
      @ManiThangavelu Před 13 dny +2

      Atha avanga pathupaanga da pu

    • @wellmaker150
      @wellmaker150 Před 13 dny

      Yes 👌 ஒரே சமூகத்தில் பெற்றோர் பார்த்து திருமணம் செய்து கொண்டு தற்போது பிரிந்து வாழும் நபர்களை, சாதிதான் முக்கியம் என்று சொல்லும் சமுதாயத் தலைவர்கள், இதுவரை எத்தனை குடும்பத்தை சேர்த்து வைத்திருக்கிறார்கள்? வேஷம் போடும் சதி ( சாதி )மனிதர்கள் இன்று அதிகம், சாலச் சிறந்தது.
      .

  • @ramesha1591
    @ramesha1591 Před 9 dny

    🎉🎉Vellalar ❤❤super 👌 👍 ❤❤

  • @DhivakarT-ep3vo
    @DhivakarT-ep3vo Před 11 dny +1

    கடைசி வரையிலும் ஜாதி ஒழியாது போல.

  • @dhanasekaran3779
    @dhanasekaran3779 Před 12 dny

    மகளிர் காவல் நிலையத்தில் கம்யூனிஸ்ட்கள் ஒப்படைத்திருக்க வேண்டும். தன் பெண்ணுக்கு இப்படி நடந்தால் ஏற்போமா. பெற்ற வயிறு எரியும். விடலை பருவத்தின் ஈர்ப்பினால் ஏற்படும் தவறை சரிசெய்வது பெற்றோர் கடமை. சினிமாவில் காதல் வாழ்க எனலாம். வாழ்க்கை வேறு.CPMயினரே தயவுசெய்து சமுதாயத்தை கெடுக்காதீர்ள்.

  • @shanmugams1400
    @shanmugams1400 Před 10 dny

    கம்னியுஸ்ட் கட்சிக்கு இது தேவையில்லாத விசயம்

  • @Sundaram-xp9wy
    @Sundaram-xp9wy Před 13 dny

    நெறியாளரே கம்......உள்...வெள்.....உள்..

  • @subramaniansonai1015
    @subramaniansonai1015 Před 13 dny +3

    சூப்பர்

  • @licpoyyamzhil
    @licpoyyamzhil Před 13 dny

    Whole rights go to Parents Only. Strangers are not.

  • @rathinasamys.rathinasamy.1257

    கட்சி அலுவலகம் சேதம் பல கோடி இருக்கும்.எல்லாம் சேர்ந்து ஒரு 150 ரூபாய் இருக்குமா.

    • @saichildrenssai406
      @saichildrenssai406 Před 13 dny

      Eeukum anal erukathu

    • @seyalarasu5124
      @seyalarasu5124 Před 13 dny

      தலைவரா உண்டியலில் என்ன சும்மாவா கடைக்கு நீங்க அதாவது வாங்கி கொடுங்க

    • @RajaakumarRajaakimar-ph8xh
      @RajaakumarRajaakimar-ph8xh Před 12 dny

      ங்கோயா கூதி

    • @RajaakumarRajaakimar-ph8xh
      @RajaakumarRajaakimar-ph8xh Před 12 dny

      அங்காம்லா நீயல்லாம் த்தூ சாதி ங்காயா கூதின்னு செத்திர்ரா

    • @RajaakumarRajaakimar-ph8xh
      @RajaakumarRajaakimar-ph8xh Před 12 dny

      @@seyalarasu5124 சைபர் செல்லில உம் பேபருதாண்டி

  • @dharmarajm3632
    @dharmarajm3632 Před 12 dny

    அந்தந்த சமுதாயத்தில் திருமணம் செய்வதுதான் நல்லது

  • @murralias694
    @murralias694 Před 12 dny

    Now everybody knows Dr Ramdaas aiya greatness

  • @subramanians2170
    @subramanians2170 Před 12 dny

    கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருமணம் செய்து வைக்கும் அதிகாரம் யார் கொடுத்தது

  • @srajammal958
    @srajammal958 Před 12 dny

    சினிமா தான் காரணம். காதல் தான் முக்கியம் என்பதுபோல் காட்சி மற்றும் நண்பர்கள் காதலில் உதவுவது ஒன்று தான் முக்கியம் என்று காட்சிகள். சமுதாயம் சீரழிய சினிமா தான் காரணம்

  • @Muneeshwaran-mb3zv
    @Muneeshwaran-mb3zv Před 13 dny +4

    Comminutes na fraud than

  • @SVPON-sv5pn
    @SVPON-sv5pn Před 12 dny

    அது எப்படி, எல்லா நேரத்திலும் உயர் ஜாதி, பணக்கார பெண்கள் மீதே காதல் வருது. ஏன் சொந்த ஜாதி, அல்லது அதை விட கீழ் நிலையில் உள்ள பெண்ணை காதலித்து அவர்களையும் மேல் நிலைக்கு கொண்டு வரலாமே. நெறியாளர் வக்காலத்து வாங்குவது போல காதலுக்கு கண்ணில்லை என்றால் எப்படி குறி பார்த்து அடிக்கிறார்கள். திட்டமிட்டு தானே நடக்கிறது. ஒரு கட்சி office திருமணம் செய்து வைத்தது தவறு. அதிலும் அன்று இரவு தங்க வைத்தது தவறு. போலீஸ்க்கு சொல்லி இருக்க வேண்டும். எதாவது கம்பளைண்ட் இருக்கா என்று போலிசிடம் விசாரித்திருக்க வேண்டும். உயர்ந்த சித்தாந் தங்கள் கொண்ட கட்சி தரம் தாழ்ந்து போகிறது. மக்கள் reject செய்து விட்டார்கள். உலக அளவில் மங்கி போன கட்சி. Dmk தயவால் கடை நடந்து வருகிறது.

  • @hariharan8726
    @hariharan8726 Před 12 dny

    வாழ்த்துக்கள் VMK கத்துக்கு

  • @gunarajramesh6388
    @gunarajramesh6388 Před 10 dny

    Call police, communist party don't do that

  • @TamilBala-ko1iv
    @TamilBala-ko1iv Před 8 dny

    இப்ப சொல்றீங்கள நாளைக்கு அந்த பையன் விட்டுட்டு போனா நாங்க தான் பாத்துக்கணும் சொல்றீங்களா. அப்ப அந்த பையன் அந்த பொண்ண நல்லா பாத்துகிட்டு சந்தோஷமா இருந்தாங்கன்னா என்ன பண்ணுவீங்க சொல்லுங்க

  • @selvakumar2562
    @selvakumar2562 Před 13 dny +2

    Communist party thozhargalku vazhthukal 🌹🌹💐

  • @nilavaipalaniappan1507

    யார் யாரோடு வேண்டுமானாலும் போகலாம் என்றால் திருமணம் சடங்கு பண்பாடு ஒழுக்கம் இதெல்லாம் எதுக்கு?

    • @kammallify
      @kammallify Před 12 dny

      Sanga kaalathulaye pengal avangaluketha vazhkaye choose pana urimai irundhirku ...

  • @sivaguru8071
    @sivaguru8071 Před 11 dny

    கம்யூனிச ""மேட்டர்""மோனியல் இயக்கம்😂😂😂😂😂

  • @Roshan-hc2vv
    @Roshan-hc2vv Před 12 dny

    காம்ரேட்ஸ் மாமா வேலை பார்க்க ஆரம்பிச்சுட்டானுக
    டேய் உங்க பொன்னுகள கூட்டி குடுங்க

  • @user-dm9hs1fb7w
    @user-dm9hs1fb7w Před 12 dny +4

    உன் ஜாதியில் இருக்கும் கள்ள காதல் பற்றி பேசுடா

  • @ramraj7429
    @ramraj7429 Před 12 dny +1

    Cpm yaruya atuthava ponna marriage panni vaigga appo kataesivaraiggu pathuppangala

  • @surensenthinathan9316
    @surensenthinathan9316 Před 13 dny +8

    இந்த செருப்பெல்லாம் எப்போ தமிழனாவது😢.

  • @user-yy3kd9hg2m
    @user-yy3kd9hg2m Před 13 dny +118

    வேளாளர் முன்னேற்ற கழகத்திற்கு வாழ்த்துக்கள்

    • @manichandran1216
      @manichandran1216 Před 13 dny +14

      எதுக்குடா வாழ்த்து பெப்பண்டை?
      இந்த பூளு மவன் அந்து பொண்ணு வாழாமா போனால் வந்து நிப்பான் இல்ல?😅

    • @shunmugasundaram9302
      @shunmugasundaram9302 Před 13 dny

      நானும் வேளாளர் இனத்தை சார்ந்தவன் என்பதை நினைத்து வெட்க படுகிறேன். மானங்கெட்ட வேளாளர் முன்னேற்ற கழகம்

    • @saichildrenssai406
      @saichildrenssai406 Před 13 dny

      Dai ppp​@@manichandran1216

    • @raa245
      @raa245 Před 13 dny

      சூத்திர சாதிகள்(பிள்ளை,முதலியார்,..........) தூய தமிழர்கள் இல்லை....ஆரியர்களுக்கு இணங்கி போய் ஆரியனின் காமத்துக்கு அருமருந்தாகி தன்பரம்ரையை ஆரியனுக்கு கூட்டிகொடுத்த சாதிகளே சூத்திர சாதிகள் அதன் மூலமாகவே சூத்திர சாதிக்குள் கருப்பு குறைந்து மாநிறம் கருப்புக்கும் ஆரியனுக்கு இடைப்பட்ட நிறம் உருவானது.......ஆரியனின் மருதரும சட்டம்.......சூத்திரன் கல்யாணம் பண்ணுணா முதல் ஏழு நாட்கள் ஆரியனின் வீட்டில் இருக்க வேண்டும்......அப்ப அவன் என்ன பண்ணி அணுப்பி வைத்து இருப்பான்......அதுபோல் ஆரியனின் காம விளையாட்டுக்கான சட்டங்கள் ஏராளம் இதை எல்லாம் ஏற்றுக்கொண்டு மானங்கெட்ட வாழ்ந்தசாதிகள் தான் சூத்திர சாதிகள்......அதனால் தான் சூத்திர முண்டங்கள் இன்று வரையிலும் ஆரியன் இரத்தை சுமந்துக்கொண்டு சாதியை இருக்கி பிடித்துக்கொண்டு வருகின்றன....ஆரியன் DNA சூத்திர சாதிக்குள் உண்டு...........இதையேல்லாம் எதிர்த்த அறிவு சமுகம் தான் பின் காலத்தில் ஒதுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டன..........ஆரியனின் கள்ள இரத்த வம்சமே சூத்திர வம்சமே தமிழர் அழிவுக்கு காரணம்........இன்றும் தூய தமிழர்கள்.....ஆரியன் கலப்பு தமிழனால் பல இன்னல்களை அணுபவைக்கிறான்.

    • @babukrishnan4079
      @babukrishnan4079 Před 13 dny

      எல்லா சாதி சங்கங்களும் தங்கள் சாதி பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க ஒற்றுமையாக இருக்கனும்.
      திட்டமிட்டு பெண்களை ஏமாற்றும் போக்கு தொடருது.

  • @Porkudivamsam
    @Porkudivamsam Před 11 dny

    Veerasakkiliyanda🇦🇪🇦🇪💙❤️💥🔥💙❤️🇦🇪🇦🇪🇦🇪🔥

  • @selvams485
    @selvams485 Před 8 dny

    யுவராஜ் கள் இன்னும் வெளியிலும்
    இருக்கிறார்களோ