திராவிட மாடலுக்கு அரோகரா அரோகரா ! |பெரியார் கொள்கைக்கு கோவிந்தா ! | இந்துத்துவாவில் கலந்த திமுக ...
Vložit
- čas přidán 12. 09. 2024
- #mkstalin #dmk #murugan #MuruganManadu #tamilisaisoundararajan
திராவிட மாடலுக்கு அரோகரா அரோகரா ! |பெரியார் கொள்கைக்கு கோவிந்தா கோவிந்தா ! | இந்துத்துவாவில் கலந்த திமுக...
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU
ஏகலைவன் அய்யா சீமானுக்கு பக்கபலமாக இருந்து வருவதை மனமாற்றம் இன்றிசெயல்படுவதை மனமாறவாழ்த்துகிறேன்.😂😢😮😅😊
இந்த ஓசி சோறு கீரமணி எங்க இருக்கான் பாருங்க......😂😂😂
Super 😂
எப்போதுமே பதவிக்காக
தி மு க எந்த அளவுக்கு வேண்டுமானாலும்
இறங்குவர்
Super 😂
தலைப்பு மிகவும் சிறப்பு ஐயா.வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
ஐயா ஏகலைவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤❤❤🙏🙏🙏🙏🙏🇫🇷
விரைவிலே வீரமணியும்,சுபவீ யும் வேல் தூக்குவர்.இல்லை எனில் பிழைப்பு எப்படி நடக்கும்
தமிழ்நாடு கடவுள் மண் கடவுள் மண் என்று நிரூபித்த முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள்
முருகபத்தர்கள் இதை புறக்கணிக்க வேண்டும் இது தான் தமிழன் செய்ய வேண்டும்
விஜயநகர மன்னர் காவி திராவிட சூழ்ச்சி தந்திரம்
பெரியார் சிலைகளை உடைத்துவிட்டு.முருகனுக்கு
விழாகொண்டாடுமுதல்வரே
..
பெரியார் ஒரு தெலுங்கர்
குறைந்த பட்சம் கோவில் வாசலில் "கடவுளை மற மனிதனை நினை" என எழுதப்பட்டுள்ள பெரியார்
சிலைகளை சிறிது தூரம் வரை
தள்ளியாவது நிறுவுவார்களா??
@@naganathan.kumarkumar4248அது எல்லாம் இந்த குடிகார திருட்டு கூட்டங்களுக்கு எங்கே அறிவு இருக்கிறது
பெரியார் சிலைகளை அகற்றுவதோ உடைப்பதோ ஐனநாயக தமிழ் நாட்டு பண்புகளுக்கு எதிரான செயல் . பெரியார் சிலைகளை அவருடைய கடவுள் மறுப்பு கொள்கைகளை பரப்பும் நிறைந்த வாசகங்களுடன் எல்லா கோவில்கள் எதிரில் மற்றும் ஆன்மீக மசூதிகள் மற்றும் சர்ச்சுகள் உள்ள சாலைகளிலும் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ஏன் இந்து இஸ்லாம் கிருத்துவ புகழ் பெற்ற இடங்களில் கூட வைக்கலாம் ஏன் அன்னை வேளாங்கண்ணி சர்ச் புனித நாகுர் மசூதிகளின் அருகே அல்லது இந்து புனித இடமான திருமலை பெருமாள் கோவில் சாலைகளில் மற்றும் எல்லா ஆறுபடை முருகப்பெருமான் கோவில்கள் அங்காளபரமேஷ்வரி மாசானி அம்மன் ஆலயம் மற்றும் புனித ஐயப்பன் மலை செல்லும் வழிகளில் கூட வைக்கலாம் அது திராவிட அரசின் உரிமைகள்.
எங்க ஐயாக்கு வணக்கம்❤❤❤🙏🙏🙏🙏
👏👏👏👏👏👏 Excellent
அருமை யான விழிப்புணர்வு பதிவு
ஐயா... நன்றாக யோசிக்க வைக்கிறீர்கள்...👌👌
ஐயா..😅😅
நன்றி நன்றி 🙏💐💐💐💐💐
சிறந்த பதிவு, நன்றி ஐயா, திராவிடம் மூழ்கிக்கொண்டிருக்கிறது.
திமுக அமைச்சர்கள் பழனிக்கு காவடி எடுக்க போகும் அறபுதமான காட்சிகள் வர போகின்றன .காத்து இருங்கள்.
Super 😂
ஏகலைவன் ஐயா எங்களுடைய கொள்கை நிறைய இருக்கு முக்கியமானத மட்டும் சொல்றேன் மகளைத் திருமணம் செய்வது மனைவி துணைவி இணைவினு மூன்று கட்டுவது திருமணம் கடந்த உறவு...
சூப்பரான திராவிட மாடல் ஆட்சி. அரகரோகரா. எந்த நேரத்தில் எது நடக்க வேண்டுமோ அதை முருகன் கண்டிப்பாக நடத்தி காண்பிப்பார்.
நாங்கள் 200 க்கும் 300க்கும் ஓட்டுப்போடுகிற ஒன்றே குலம்
ஐயா தொடக்கு சூப்பர் ஐயா
👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
ஹப்பி ஸ்ட்ரீட் ஒன்னே போதும் திராவிட மாடலுக்கு
சிறப்பான பதிவு ஐயா நன்றிகள்.
பட்டியலின, கிருத்துவ,இஸ்லாமிய சகோதரர்கள் இன்னமும் அவர்களின் இரட்டை வேடத்தை புரிந்து கொள்ள வில்லையே....என்று தணியும் இந்த திராவிட மோகம்...
அவர்களுக்கு அறிவு இல்லைய
தங்கள் பதிவு மிகவும் நன்கு வாழ்க நாம் தமிழர்
விடுதலைப் போராட்ட தியாகி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் முன்னொரு காலத்தில் சொல்லி வைத்துவிட்டு சென்றுவிட்டார் ஆரியமும் திராவிடமும் ஒன்று அறியாதவன் வாயில மண்ணு
உண்மை. ஈழத்தில் இருந்து வீரத்தமிழன்.
ஐயா முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் ஒரு ஞானி கடவுள் தூதர் அவர் இந்த நாட்டு மக்களுக்கு செய்த உதவியை வரலாற்றை படித்து பார்க்க வேண்டும் இந்த திருட்டு நாய்களுக்கு அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை ஐயா
தமி.ழ் மக்கள் அனைவரும் மாறி வருகிறார்கள் இப்போது புரிகிறது திராவிடம் ஏன் கருப்பு ஆடு போல தமிழ் நாட்டில் இருக்கிறது என்று....
தமிழ் தேசியத்தின் தேவை ஏன் வந்தது என்று இப்போது புரிகிறது...
குறிப்பு:
--------------
*தீம்க = அதீம்க*
*காங்கிரஸ்(பி டீம் தீம்க)*
*பாஜக(பி டீம் அதீம்க)*
*காங்கிரஸ் = பாஜக*
இன்னும் திராவிடத்தை நம்பினால் வளங்களை இழப்போம், வளங்களை இழந்தால் இனத்தை இழப்போம்...
இனத்தை இழந்தால் அடுத்த தலைமுறைக்கு வாழ்வதற்கு இந்த இடம் இருப்பிடமாக இருக்காது...
அனைத்து மக்களும் சிந்தியுங்கள்....
நிச்சயமாக வளம் பெறும்... 00:01
அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏மலேசியா தமிழன் 🇲🇾🇲🇾🇲🇾😎
திமுகவிற்கு வேண்டும் போது மட்டும் பாரதிய ஜனதா கட்சியின் தயவு தேவை.
களவு செய்றவன் கொள்ளையடிப்பவன் ரெண்டும் ஒன்றா தான் இருப்பான்
தமிழ்ர்கள் தங்களுக்கான அனைத்தையும் மறந்து போய் விட்டார்கள். தேர்தல் வரும்போது கிடைக்கின்ற பணமும் மாதாமாதம் இலவசம் என்ற பெயரில் வருகின்ற உதவி தொகைகளும் மட்டுமே இவர்கள் கண்ணில் தெரியும். இந்த திராவிட பித்தலாட்ட அரசியல் இன்னும் எத்தனை காலம் இந்த மண்ணில் தொடரப்போகிறதோ. அந்தோ பரிதாபம் ! நாம் தமிழர்.
பெரியாருக்கு கோவிந்தா கோ !
அதுசெப்டம்பர்தேதி15ஆக இருக்கும் சிறிய வன்❤❤
2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வரும் வரை தமிழ் தமிழர் தமிழர் மாநாடு என்று தமிழர்களை தமிழர் வாக்குகளை பறிப்பதற்கு நாடகம் நடத்துவார்கள். தேர்தல் முடிந்ததும் திராவிடர் திராவிட நாடு திராவிட மாநாடு திராவிட களஞ்சியம் திராவிடக் கடவுள் திராவிட பொங்கல் இப்படி தமிழர் அழிப்பு தமிழ் தேசிய ஒழிப்பு இப்படி பல்வேறு சூழ்ச்சி செயல்களை நயவஞ்சக செயல்களைச் செய்வது தான் இவர்களது தீராவிடக் குடும்ப வழக்கம். தமிழர்களை ஏமாற்றும் இது ஒன்னும் இவர்களுக்கு புதிதல்ல.#உலகத்தமிழர்_பேரரசு
தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஈழத்தில் மட்டுமல்ல இந்தியாவின் மற்ற மாநிலங்களில் மட்டுமல்ல
உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழர்களுக்கு எதிராக தமிழ்த் தேசியத்திற்கு எதிராக தமிழர்களின் அரசியல் அதிகாரத்துக்கு எதிராக,தமிழர்களின் பொருளியலுக்கு வணிகத்திற்கு எதிராக தமிழர்களின் வரலாற்று முன்னோடி தன்மைக்கு எதிராக தமிழர்களின் பெருமைக்கு எதிராக தமிழர்களின் சிறப்புக்கு எதிராக ஆரிய திராவிடத்தின் சூழ்ச்சி திட்டச் செயல்பாடுகள் (சதி) மட்டுமல்ல உலக நாடுகளின் சூழ்ச்சியும் நடந்து கொண்டிருக்கிறது. எனவே நமக்கு பின்னால் நடக்கின்ற இதற்கு முன்பும் நடந்த வரலாறு முழுக்க நடத்தப்பட்டுக் கொண்டு வந்த இப்படிப்பட்ட அனைத்து கொடிய சூழ்ச்சிகளை எல்லாம் உணர்ந்து நம் மக்களுக்கு உணர்த்தியும் வரலாறை சொல்லிக் கொடுத்தும் சாதியை மத வேறுபாடுகள் கடந்து
உலகத் தமிழர்களே நாம் தமிழர்களாய் ஒன்றிணைவோம். நமக்கான உலகத் தமிழர் பேரரசைக் கட்டமைப்போம். யாரிடமும் கெஞ்ச வேண்டியதுமில்லை எதற்காகவும் அஞ்ச வேண்டியதுமில்லை. நமக்கான உரிமையை நாமே பெற்றுக் கொள்வோம். நமக்கான விடுதலையை நாமே உருவாக்குவோம். நமக்கான அனைத்து உரிமைகளையும் நாமே பெற்றுக் கொள்வோம்.
தமிழியம் வெல்லும்
அதை உலகத் தமிழர் பேரரசு சொல்லும் .
👌👌👌👍❤️❤️❤️🐅🐅🐅🐅🙏💐💐💐
ஐயா சோ. அவர்கள் கூறியது இன்று நடக்கின்றது.
ஒ சி சோறு வீரமணி எங்கே போனான்? ஜால்ரா கம்மனாட்டி
சுப்பர்
மரியுரு மணி
Meesai su pà veee
Rip..
ஓசி சோறு வீர மணி திருட்டு பையன் திருடி சேர்த்த பணத்தை எண்ணிக்கொண்டு கொண்டு இருப்பான் .
கலைஞர் டிவியில் முழுக்க சாமி நாடகம் தான்....
கமலாலயத்தில் கட்டுமர சவக்குழி தயிர்வடை பிரசாதத்தை நக்கி நக்கி சாப்பிடறானுங்கோ! 😂
இந்துக்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும்.
கடவுள் இல்லை என்பான் தேர்தல் நெருங்கிவிட்டால் கந்தனுக்கு அரோகரா கடைசியில் தமிழன் தமிழச்சிக்கு அரோகரா நாமம்
தமிழகத்தில் வாழும் எவராயினும் தமிழின் காலைப் பிடித்தால் மட்டுமே கதை ஓடும் என்கிற நிதர்சனத்தை அறிந்துக்கொண்டதால் தன்னை தமிழ் தலைவன் என்பதும் எழுச்சி தமிழன் என்பதும் சங்கத்தமிழன் என்பதும் ஏன் தன்னையே தமிழன்தான் என்று மார்தட்டிக்கொள்வதும் தமிழின் பாக்கியம்!ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இந்த நிதர்சன நிலைமை தமிழரல்லாத பிற மொழியினர்,பிற மதத்தினருக்கு பிற மொழி இனத்தவருக்கு தெரிகிற அளவுக்கு இந்த கூறுகெட்ட தமிழனுக்கு தெரிவதில்லை!
👍👍👍👍🇫🇷
60 ஆண்டு சூழ்ச்சி தமிழர்கள் விடுபட தெளிவுபெற இன்னும் சில ஆண்டுகள் தேவைப்படும்
முரண்பாடுகளின் மொத்த உருவம் திமுக
❤❤❤
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
திக தலைவர் வீரமணி அய்யாவின் பகுத்தறிவு பாசறை என்னாச்சு?
புண்டை மணி
திருட்டு திராவிட கும்பலிடம் அடமானம் வைக்கப்பட்டு மையிரு புடுங்கினு போச்சு.
Tamil Nadu govind govinda
❤❤❤❤❤ Good delivery. take care of your life, Health and security.
கடவுளும் ஒன்றே அல்ல...ஒன்றியகடவுள்😢😢😢😢
இதுவும்.ஒரு திராவிட நாடகம் .
🙏🙏🙏🙏🙏 NTK
ஆளும் அரசு என்பதால் எல்லாருக்குமான அரசு என்பதால் இதனை சாதாரணமாக கடந்து செல்ல வேண்டும்...
எதிர்க்கட்சியாக இருந்தால் இப்படி நடக்காது
அன்று திராவிடம் முன்னேற்றம் கட்சி இன்று தாவல் முருகன் கட்சி 😅
Valuable information.
வாக்கு அரசியல் மட்டுமல்ல மாநாடு செலவு செய்து கொள்ளையடிக்க முடியும் என்பதே முக்கியம்
தமிழ்நாட்டில் மக்களுக்கு மறதி என்ற நோய் மிகவும் அதிகம்.
தாமரை வணக்கங்கள் பல...
Super ayya
2026 பிஜேபி திமுக கூட்டணி. உறுதி
இந்த திராவிட மாடல் ஓட்டு க்கு எதையும் செய்ய முடியும் என்று இது ஒரு காரணம் என்று சொல்லலாம்
இது போன்ற இருட்டுக்குள் இனி திராவிட முன்னேற்றக் கழகம் நிறைய பண்ணும்
இப்போதுஅது ஒன்றே குலமல்ல...மாறி ஒன்றியகுலம் ஆகிவிட்டது😮😮😮😮
அரசியல் வாதிகள் வெட்கம் கெட்டவர்கள்.மக்கள் இன்னும் ஏமாளிகள்
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍👍👍👍
Elder sister Durga vazha. Durga mata is powerful, she is blessings Tamil people.
👌👌👌👍👍👍
👍👍👍
திரு.திருக்கோயிலூர்
ஆதி சங்கர், முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினர்
நெற்றியில் இட்டிருந்த
குங்குமத்திற்கு விமர்சனத்திற்கு
திரிசக்தியாரே ,
நாட்டை ஆழ்வது அரசு , அரசு ஏதும் செய்யவேண் டுமானால் ஆழுனரை அனுசரித்துப் போகவேண்டும் . சரி ஆட்சி முதல்வரிடமா அன்றி ஆழுனரிடமா ? விளக்கமான பதிலை எதிர்பார்க்கிறேன் .
❤👌👌👌🐅🙏🙏💐💐
🎉🎉🎉🎉🎉
சீமான் வல் எடுத்த பொழுது முரசொலியில் சுபவீ எழுதிய கட்டுரையை வசித்து இருக்கலாம்
Veeramani Govinda.
No more Dravidian model
Tamil Kadavul vazha
Stalin Zindabad(Vazha)
*தேர்தல் வந்தாலே இந்துக்களுடையது இனிக்கும்* 🤣🤣🤣
யாரிடம் இருநஂது மீட்டனர் யாருக்கு மீண்டும் கொடுத்தனர் என்பது தான் வினா
தமிழக மக்கள் அண்ணாமலையார் வரவால் இந் துத்தவ. விழிப்புணர்வு அதிக மானதால் மக்களை ஈர்க்க நாடகமாடுகிறார்கள்
Ntk
கமல் கட்சி மாதிரி அயிற்றுக்கு திமுக..மையம் மாதிரி
நல்ல தலைப்பு,வாழ்த்துக்கள்.
தேர்தலில் ஸ்டாலின் வேல் ஐ தூக்கி காட்டினாரு...தேர்தலின் வெற்றிக்குப்பின் வேட்டியை தூக்கி காட்றாரு.
வேட்டியை தூக்கி மணியை காட்டுகிறாரா.
ஆசியா கண்டத்தில் தோன்றிய காலம் தொட்டே அண்ணாமலை மாதிரி அறிவு.கெட்தலையை. யாரும் பார்க்கவில்லை😮😮😮😮😮😮😮
ஐயா திருமந்திரம் நூலில் ஒன்றே குலம் ஒன்றே தெய்வம் என்று கூறியுள்ள அந்த வரிகள் தான் அண்ணா பயன்படுத்தி உள்ளார்
Kudos to Ekalaivan 👏👏👏
தீமூகாநடத்தும்எல்லாநிகழ்ச்சிக்கும்அழைகாமலேயேபோவானேவீரசொரிமணி செந்தூர்போவானா
கட்டுமரம் பழனிக்கு
காவடி கூட எடுக்கும் என்று சோ அன்றே கூறினார். இன்று உண்மை ஆயிற்று.
ஓசி சோறு போடுவாங்களே அப்ப சென்னையில் உள்ள ஒரு கோழை மணிகும்பலுக்கு ஒருடேபிளை. தனியாக போடுங்கப்பா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
ராமசாமி நாயக்கர் கலந்த இந்து மாடல் ஆக அந்த வகையில் ராமசாமி நாயக்கரும் தமிழன் அல்ல தமிழர்களும் இந்து அல்ல அப்படியானால் என்ன ஆக அந்த வகையில் திராவிட மாடல் கரெக்டாக தான் பயணிக்கிறது இதை அறியாத தமிழர்கள் தான் தலை சுத்தல் வந்து கீழே விழுந்து விடுகிறார்கள் தெளிவு உள்ளவர் யாரும் புரிந்து கொள்வார்கள் முருகன் சைவக் கடவுள் எமது மதம் சைவ மதம் அதோடு கூட அருள் பெரும் சேnதி இராமலிங்க அடிகளார் அவர்களின் வாரிசுகள் நாங்கள் எந்த வகையிலும் நீங்கள் கூறும் இந்து மதத்திற்கும் ராமசாமி நாயக்கருக்கும் சம்பந்தமே இல்லை எங்களுக்கு திராவிடம் என்றால் ராமசாமி நாயக்கர் என்று நீங்கள் தான் கூறுகிறீர்கள் எப்படி மேலே சாம்பாரையும் சேர்த்து வைக்கிறது மீன் சாம்பார்
diravidathai viraivil murugane alitthu olipppaar.......
What is the deal of EVR?.
❤ Vijay CM ❤
ஐயா இந்த திராவிடமாடல் அரசு நடத்தும்முருகன்மாநாட்டில் முருககடவுள் அதிர்ச்சியில்ஓய்வெடுக்கபோய்விட்டார் மாநாடுமுடிந்துவருவார் முருககடவுளைகாணாததால் உண்மையானபக்தர்கள் அதிர்ச்சி
தொடை நடுங்கி..அரசு...😢😢...😂😂😂😂....
எங்கடா போனீங்க பெரியார் புடுங்கிகள்எல்லாம்.
THIRU CHO PREDICTED LONG BACK - "OUR POLITICIANS WILL NOT HESITATE TO DO BAJANS TO GET VOTE"
Free membership
ஆக. அணை வரிடம். இருந்து. நவபாஷாண. சிலை. காணாமல் போகாமல் இருந்தால். சரி
32 அணி எங்கே? என்னப்பா இதுக்கெல்லாம் பொங்க மாட்டிங்களோ? சரி அந்த காங்கிரசு ஒரு கட்சி இருக்கா? 😊
Super. Tambi d m k vanavasam makkal nimmati
இந்த கர்மத்துக்கு தான் கருணாநிதி சாகும் வரை சுடலை க்கு முதலமைச்சர் பதவியை தரவில்லை😊😊
வணக்கம் ங்க...
தமிழகத்தில்... இருக்கும்..கட்சிகளில்...எல்லா கட்ச்சியிலும்...நாத்திகம்...ஆத்திகம்... மற்றும் தன் இனம் சார்ந்த பற்று கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் இதை யாவரும் அறிந்ததே...
திமுக வின் அனைத்து காரியங்களிலும் அக்காரிய்களுக்கு தேவைப்படும்... அரசியல் தலைவர்களை மட்டுமே வைத்து காரியம் ஆற்றுவது என்பது...காலாகாலம் நடந்து கொண்டுதான் இருக்கிறது திமுக...
இது மக்களும் தெரியும்...
அரசியல் என்பது கொள்கை கோட்பாடு தீவிரமாக கடைபிடிப்பது என்பது...திராவிட கட்சிகள் இடையே இருந்தது இல்லை...
மேலும் தாங்கள் ஏன் கொள்கை மறந்து போனீர்கள் என்று திமுகவை கேட்ப்பது....என்பது...தேவை இல்லாத ஒன்று நான் கருதுகிறேன்.... ஏனெனில் அவர்களே பாஜக ஆதரவு தேவை என்று பயணிக்கும் போது....பயணிக்காதீங்க என்று நாம் கேட்ப்பது தேவை இல்லாத ஒன்று....
மேலும் மறந்து போன பெரியாரையும்...வீரமணியை மும்...நினைவுப்படுத்தி...எங்களை ஏன் திராவிடத்தை கண்முன் திரும்ப கொண்டு வருகிறீர்கள்.......முத்தமிழ் முருகனின் அருளை பெற அவர்கள் ஒரு காரியம் செய்யும் போது....அதை விமர்சனம் செய்வது தமிழ் கடவுளுக்கு இவர்கள் ஒரு மாநாடு நடத்துவது ஏற்க்க மனமில்லை... என்று ஆகாதா....
தமிழ் கடவுள் தயவு மற்றும் தமிழ் மக்களின் தயவு பெற்று... வாழ்வாங்கு வாழும் தலைவர்களை.... தமிழர்கள் ஏற்க்க மறுத்து ஒதுக்கி புறம் தள்ளி விட்டு தமிழ் வேந்தனாக தமிழனை ஒருவரை கொண்டு வந்து விட்டால் தமிழ் கடவுள் முருகனும் இவர்களை புறம் தள்ளி விட்டு போகப்போகிறார்.... தமிழ் மக்கள் எவ்வழியோ தமிழ் கடவுளும் அவ்வழியே.....
இதை... அறியாமல் ஆதங்கம் படுவதில் என்ன நியாயம் உள்ளது....
தமிழ் மக்கள் சாதி கடந்து... கட்சி கடந்து... ஒருமித்த குரலோடு ஒன்று கூவி தமிழ் கடவுளே தமிழ் வேந்தனை தா என்று கேட்டால்.....
அஞ்சு ... முகம்...தோன்றாவிடிலும்.... ஆறுமுகம் தோன்றுமே....முருகா... என்று அழைக்கும் போது....
கொஞ்ச காலம் தமிழர்கள் இன்னல் கள் அனுபவிக்க வேண்டும் என்று அப்போதே கந்தன் கருணை படத்தில்.. சிவபெருமான் கூறி இருந்தாரே.... தாங்கள் அந்த படம் பார்க்க வில்லை யா.....
தாங்கள்.... முடிந்தால் டவுன்லோட் செய்து பாருங்கள்.... அட போங்க சார்...
தமிழ் மக்கள் முருகனை பெயர் அளவில் தான் வைத்து இருப்பது முருகனுக்கு தெரிந்து அவர்... சித்தர்கள் வாழும் உலகத்திற்க்கு போய்விட்டார்...
ஏன் நான் அப்படி சொல்கிறேன் என்றால்...பழனி மட்டும் அல்ல எல்லா கோயில்களிலும் முன் போய் பாருங்கள் எத்தனை மக்கள் வாழ்வாதாரம் உயிர் பிழைக்க காசுக்காக அவர்கள் படும் பாடு இருக்கே...கண்கொள்ளா காட்சி....
அப்ப அங்கு முருகன் எங்கே இருக்கிறார்....
அவர் மட்டும் ஆண்டி கோலத்தில் இல்லை அங்கு உள்ள கஷ்டம் படும் மக்களும் ஆண்டியாகத்தான் இருக்கிறார்கள்...
எங்கே இருக்கிறான் இறைவன்...இருந்தால் தவறு நடக்குமா.....
எங்கே இருக்கிறான் இறைவன்.... இந்த ஏற்றத்தாழ்வுகளை உடைத்தெறிய வேண்டும் என்று தின்னமாக எண்ணி...அதையே குறிக்கோளாக கொண்டு...கனபொழுதும் அதற்க்கான வேலைகளை செய்து கொண்டு இருக்கும் மனிதர்கள் இடத்தில் இருந்து கொண்டு இருக்கிறான் இறைவன்.... அவ்வாறு இருக்கும் இறைவன் எமது கண்களுக்கு புலப்படவில்லை.... நீங்களும் புலப்பட்டுவிட்டார்... என்று சொல்கிறீர்கள்.... அவ்வாறு அடையாள படுத்தும் மனிதரோ....சகல நேரமும் சண்டை செய்வதிலே குறியாக இருக்கிறார்....என் மக்களுக்காகத் தான் என்கிறார்....
ஆனாலும் தமிழ் மக்கள் இன்னும் அந்த முருகனை ஏற்க்க வில்லையே....
இதை அறிந்த தமிழ் கடவுள் பழனிமலையிலா இருப்பார்...
பாவிகள் தமிழர்கள் ஒற்றுமை இல்லையே...இவர்களுக்காக நான் ஆண்டி ஆனதுதான் மிச்சம் என்று.... கோபித்துக் கொண்டு.... திமுக பக்கம் போய்விட்டார்....
அவர்கள் ஆவது... செழிப்பாக வாழட்டும்....
வாழ்த்துவோம்....
முருகனுக்கே மாநாடு போட்டு... மாநாட்டில் தலைவர் இல்லை யே....
இது ஒரு குறேயே....
நீங்கள் எல்லோரும் பெரியார்...வீரமணியை....நினைவுபடுத்துவீங்க... என்று தெரிந்து தான் மாநாட்டில் தலைவர் இல்லை.....
நான் சொல்லும் தலைவர் முருகன் தான்...திராவிடம் மாநாடு நடத்தும் போது.... தமிழ் கடவுள் இல்லை திராவிட கடவுள்... என்று சொல்லி விடுவார் ஏகலைவன் என்று தமிழ் கடவுள் முருகன் காணவில்லை....
முருகனுக்கு அரோகரா....
😊Super brother truth
THIRU CHO PREDICTED LONG BACK - "OUR POLITICIANS WILL NOT HESITATE TO DO BAJANS TO GET VOTE" 😂
இந்தக்கூட்டத்தை நம்பவே கூடாது.
Muslims and christians ayyo pavam pavam pavam