செங்கோல் Partiality-யா? | மோடிக்கு தில் இருக்கு! | பாண்டே தாறுமாறு! | Rangaraj Pandey Latest Speech
Vložit
- čas přidán 1. 06. 2023
- #Chanakyaa #rangarajpandey #sengol #modi #bjp #pmmodi #pandeyinterview #pandeypaarvai #sengolatnewparliament #pandeyspeech
செங்கோல் Partiality-யா? | மோடிக்கு தில் இருக்கு! | பாண்டே தாறுமாறு! | Rangaraj Pandey Latest Speech
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...
இந்திய தேசத்திற்கு கிடைத்த ஒரே நம்பிக்கை மோதீ ஜீ மட்டுமே 🔥🔥🔥
Jai Hind
@@narendramoorthy9616 1:35
@@rudhraisha5515 41:34
வெட்டியானுக்கு. வேறு என்ன தெரியும 😅
Wakkalaolingala
மோடியை பாராட்ட மனமில்லாவிட்டாலும் விமர்சிக்கும் நாறவாயனுடன் பேட்டி தேவையா.?
கண்டிப்பாக தேவை தான்... இல்லையெனில், இவர்களை எதிர் கேள்வி கேட்கவோ, சுட சுட பதிலளிக்கவோ யாரும் இல்லையென, இன்னும் அதிகமாக ஆடுவார்கள்... பொது ஜனத்திற்கு விஷயங்கள் மற்றும் மறு தரப்பு நியாயம், அப்போது தான் தெரியும், புரியும்...
பிரதியிடம் இருந்து பதில் களைக் கிளப்பிப் பெறவே ஆண்கர்கள் கேள்வி எழுப்புவார்
ஒரு சார்பு என எண்ணிவிட வேண்டாம்
@@BhogarkkuGurvadiyaan yes, I agree.
@@gurubvn 🤝🙏
Absolutely✔.
இந்த மாதிரி நெறியாளருக்கு பேட்டி தருவதை தவிர்க்க வேண்டும்.
தங்கள் விளக்கம் அருமை
இந்த மாதிரி நெறியாளர்களுக்கு பேட்டியளித்தால் தான் அதிக பேரை சென்றடையும்
Yes
இந்த நரியாளர் ஒருநாள் இல்லாட்டி ஒருநாள் கல்லால் அடிபடபோறான்
Ivan oru moottal loosu
Pandey thambi don't waste your
Yess pandey sir no need to explain and take class fr this dhadhi dmk murasoli reader by wasting energy. Namake tired aguthu endha dumboko puriyaveka. Pandey sir can give his interview to quality journalist not fr kothadimai kuttam.
நெறியாளர் திருத்த வாய்ப்பே இல்லை.கடைசி வரை கேட்டதையே
திரும்பத் திரும்பத் திரும்ப திரும்பக்
கேட்பார்.வேஸ்ட் ஆஃப் டைம்.
ஆமாம் எரிச்சலூட்டுகிறது
கீதா சுந்தர்ராஜன் தங்களது தகவலுக்கு, இது சாணக்கியா பாண்டே யூடியூப், மக்கள் கேட்பது போல் நெறியாளர் கேட்க சொல்லி உள்ளார், கேள்வியும் நானே பதிலும் நானே என்ற ரீதியில் சரியான படி பதில் கொடுத்துக் கொண்டு இருக்கிறார், 1975ல் எமர்ஜன்சி யில் இந்திராகாந்தி யால் புகுத்த பட்டது "செக்குலீரிசம்" என்ற சொல்லாடல் வார்த்தை, மக்களவை சபையில், மாநிலங்களவை யில் சட்டம் ஆக அங்கீகரிக்க பட வில்லை, இந்துராம் எப்பவும் திமுக வுக்கு சொம்பு அடிப்பார் காரணம் கருணாநிதி அவரது சம்மந்தி, இந்திய நாட்டின் 2000வருடம் கால சுழற்சி யின் ஆட்சிகள் வரலாற்றைப் பின் நோக்கி பார்த்தால் தற்போது இந்துக்கள் ராஜ்ஜியம் ஆக மாறும் சூழ்நிலை வந்ததாகி விட்டது. "வாழ்க இந்து பாரத் தேஷ்" ஹெச் ஆர் ஐயர் 1952 மதுரை.
நெறியாளர் சிறிது நேரம் ஒதுக்கி comments களையும் படித்து பார்க்க வேண்டும்
அப்போது தான் மக்கள் எவ்வளவு தெளிவாக உள்ளனர் என்பது தெரியவரும்
😊
Well done பான்டே ஜி
அவர்கள் கூலிக்கு மாரடிப்பவர்கள்.ஊணக சொந்தகாரர் அஜேன்டாவை நடத்துவதற்கு கூலி கொடுக்கிறார்கள். 100 ல் 5 பேர் அஜன்டாவில் சிக்கினால் போதும்அவர்களுக்கு
பாண்டே மிக அருமையான விளக்கம். Well done 👏
Superb பதிவு.
மோடியும் அண்ணாமலையும் இவர்களது கைகள் கரை படாத கைகள் நேர்மைக்கு சொந்தக்காரர்கள் தர்மத்தின் பக்கம் நிற்பவர்கள் நாட்டு நலனுக்காக இவர்களை
பின் தொடர்வோம்
பாண்டேயின் கடைசி 5 நிமிட அறச்சீற்றம் மிக அருமை.
நமது பாரத பிரதமர் நரேந்திர மோடிஜி அவர்கள்
நமது பாரத தேசத்தின்
பெருமை
ஜெய் ஹிந்த்
வாழ்க மோடிஜி
வாழ்க பாரதம்
நாடே வியந்து பாராட்டும் போது, மல்லாக்க படுத்து எச்சில் துப்புவதில் நமக்கு நிகர் நாமே.
Am a staunch Vaishnavite...am very very happy by the way PM conducted it!!
மோடி இருக்கிற வரைக்கும் இந்தியாவில் யாரும் ஒன்னும் செய்ய முடியாது
Modiji contributed to growth in all sectors, there is no doubt.
நெறியாளர் சரியான தத்தி. கேள்வி கேட்கவே தெரியவில்லை. கேனத்தனமான கேள்விகள். கடுப்பாக உள்ளது.
ரங்கராஜ் பாண்டேவின் ஒவ்வொரு பதிலும் அற்புதம்
Vote for Mr Annamalai BJP. He should become our CM. He will give good government and growth 👍 Although it is early please start canvassing in your circle. We will mobilise support 🎉
சிவபெருமானுக்கு விரஷபத்வஜ: என்ற பெயர் உண்டு. நந்தியை தண்டமாக வைத்துக்கொண்டு தர்மத்தையும் நீதியையும் நிலைநாட்டுபவர் என்ற காரணத்தால். சிவன் ரிஷபதண்டத்துடன் பல சிற்பங்கள் பல ஆலயங்களில் காணப்படும்.
The anchor never prepares effectively for his interviews.
How Can 200 rs upis accept indian was Hindu country
Pandey sir must be in Assembly or lok/Rajya Sabha as either Minister or Chief / DC minister. Hope will see it one day. 👍👌🙏👏
அருமையான பதில்கள் பாண்டே சார். "அப்புறம் ஏன் சார் பயம்"
Naaaarappayalugallukku தெளியபடுத்துவது பயம் அல்ல…. செருப்படி.
Modiji is our Prime Minister
பேசி கொண்டே இருக்க வேண்டியதுதானே.. ஏன் செயல் படுத்த வேண்டும் என்ற ஊடகவியலாளரின் பேச்சு வியப்பாக இருக்கிறது. இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கொடுமை.
சைவம் வைணவம் இரண்டு ம் இந்து மதம் தான் தேவையில்லாத கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கிரார்
திருமாவுக்கு அண்ணன்
Super
மதுரை சித்திரைத் திருவிழா நடைபெறும் போது அன்னை மீனாட்சி அம்மன் கையில் செங்கோல் தரப்படும் நிகழ்வு காலம் காலமாக நடந்து வருகிறது.
இந்திய பாரம்பரியத்தை மீட்க எவன் pechayum கேட்க வேண்டிய அவசியமில்லை இங்கு ஒவ்வொரு அரசியல் metayileyumm செங்கோல் கொடுகபட்டதே அப்போது எங்கு போனார்கள் .
ரங்கராஜ் பாண்டே மட்டுமே தமிழ் நாட்டில் உள்ள ஊடகவியலாளர்களில் மிகவும் முக்கியமான உயர்ந்த நிலையில் இருப்பது உண்மை
இவருக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை
லூஸ் கேள்வி?
இந்த நெறியாளர் முட்டாள் என தப்பாக நினைத்தேன். இல்லை. அப்படி கேட்டதனில்தான் பாண்டேயிடம் திறமையான பதில் பெற முடியும் என்று புரிகிறது.
Nan eanna ninaiteno athai
நூற்றுக்கு நூறு உண்மை. நெறியாளர் கேள்வி கேட்க கேட்க திரு. மோடி அவர்களின் சிறந்த குணங்கள் நாடு முழுவதும் வெளிப்படுகிறது. வாழ்க மோடிஜி. இன்னும் நூறு ஆண்டுகாலம் மோடி அவர்கள் வாழ இறைவனை வேண்டுவோம்.
Absolutely✔. Petti edukara alu dumbo.
Pandey masss
You made Maathesh to confess. Superb.
ஓம்... அரசர் காலத்தில் வழக்கம் உடையதாக இருக்கும் செங்கோல் இன்று அன்று தமிழகம் ஆதினம் ஆதினங்கள் மூலம் சுதந்திர தினம் அன்று கொடுத்து தமிழ்நாடு பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது தமிழ் மக்கள் மனதில் மகிழ்ச்சி கொள்ள வேண்டும் அது நல்ல பலனை கொடுக்கும் நாட்டில் மழை வளம் மக்கள் வளம் பெற்று வெற்றி கொடுக்கும் வகையில் அமையும் நல்லார் உளர் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழையால் வளம் வளர்ச்சி பெரும் பாரத மண் மண மணக்கும் மயிலும் தோகை விரிக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது மனதில் உறுதி நல்ல பலனை கொடுக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி ஜு அவர்கள் நாட்டின் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் மட்டுமே சிந்தனை உள்ளது வாழ்க பாரதம் வளர்க மக்கள் வளர்ச்சி மேலும் பாரத மக்கள் ஒற்றுமை வேண்டும்... அண்டை நாடுகளுடன் நல்லுறவு வளர்ச்சி ஆக முழுவதும் ஒலிக்கும் இசை தினமும் ஒளி வீசும் கோயில் தோறும் முப்படைகளின் பாதுகாப்பு பாரதம் காக்கும் பிரதமர் சேவை உயர்ந்த நிலையில் உள்ளது 🌹🌹🍒🍒💜🤎💚💛💙🧡❤🇮🇳🍋☂️☂️☂️👋🚩🍒💜🍎🌷🍋🍓👋✴️✴️✴️
ஓம்... பாரத மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் வரலாற்று சாதனை புதிய நாடாளுமன்றம் மேலும் காலம் யுள்ள வரை நிலைத்து நிற்கும் கம்பீர தோற்றம் உள்ளது புதிய பாராளுமன்றம் மேலும் படைப்புகள் பல அதில் அடுத்து இராமர் கோயில் அமைப்பு மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்க பாரதம் வளர்க பாரத மக்கள் வளர்ச்சி மேலும் வளர்ச்சி நோக்கி நகர்ந்து வருகிறது அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் பாரதம் முழுவதும் மகிழ்ச்சி அளிக்கிறது மக்கள் மனதில் ஒற்றுமை ஓங்கும் மேலும் மேலும் பாரத் மாதா கீ ஜே ஜெய்ஹிந்த்🇮🇳☂️ 🇮🇳🤎💚💛💙🧡❤💜🍒🚩🚩🌹🌹🌹🌹☂️☂️☂️☂️☂️👋👋✴️✴️✴️
திரு பாண்டேயின் விளக்கம் மிக மிகச்சிறப்பு. இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள். வாழ்க வாளமுடன் நலமுடன்
தேவேந்திரா ஒவ்வொரு தடவையும் தோத்துகிட்டே இருக்கியேடா😢 ( சூர்ய வம்சம் ஆனந்தராஜ் மாதிரி
Super Pandyaji! We need more ppl like u!🙏
நானும் வைணவர் தான். ஆனால் பாண்டே சொல்வது போல் தான். பாண்டே பிராமணர். நான் யாதவர்.
Sir mudala vainavan saivan endra inda piriviyinai vendom .United we win .
👍👌👌👌👌🔥🔥🔥🔥🔥
Hats off Pandeyji.... You're fantastic... Keep rocking🎸🎶🎶... God bless you
செங்கோல் அறத்தின் அடையாளம்.
அறம் அற்றவர் அச்சத்தில் எத்தனை விமர்சனம்.
தமிழ் வாழும், வாழவைப்பார் குஜராத்தி நரேந்திர மோதி, உச்சத்தில் வைத்துவிட்டார் மோதி, இதற்கு மேல் தமிழருக்கு மரியானா அந்தஸ்து கலைஞர் கருணாநிதியால் கூட கொடுக்க முடியவில்லை,ஐ❤மோதிஜி.
எதுக்கு சார் கூமுட்டை களுக்கெல்லாம் பேட்டி கொடுக்கறீங்க.... உங்களுக்கு நிகரான (அறிவாளிகளிடம்) மட்டும் பேசுங்கள்.....அறிவிலிகளுடன் நமக்கென்ன வேலை...
Pandey Sir 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💥🔥🔥💥🔥🔥💥🔥💥. Jai Hind Jai Hind Jai Hind Jai Hind Jai Bharat. Om Namah Shivaya 🙏🙏🙏🙏🙏. Valga Modiji Ayya 🙏🙏🙏🙏🙏🙏.
மோடிக்கு நிகர் மோடி தான். அவருக்கு பிறகு ... என்று நினைத்தாலே மனம் பதறுகிறது;மனம் அமைதி இழக்கிறது ; சூரியனையும் கடிகார முள்ளையும் நிறுத்தி வைக்கும் சக்தி இல்லையே என்று மனம் வெதும்புகிறது. அந்த வீர இந்தியர் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும்.
கடவுள் என்ன வரம் வேண்டும் என்றால் "கடவுளே, எனது ஆயுளை தங்கத் தலைவன் மோடிக்கு தா " என்பேன். இருக்கும் போது எதன் மதிப்பும் தெரியாது. இல்லாத போது தெரியும் அதன் மதிப்பு.
Idu overa illa
@@jeyasudhaprabhakar4365 உலகத்தின் சிறந்த தலைவர் என 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்
@@ramamoorthyk8216 ji. Anda Magan kitta sollunga samanya nadutara private la velaikku pogum poor fellow nanga. Kya njam fuel price GST kulla edutu vandu vazvu alika sollunga
@@jeyasudhaprabhakar4365 என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்று அறிந்தவர்
அரசுக்கு வருகிறவருமானமெல்லாம் மக்களுக்கே செல்கிறது
@@ramamoorthyk8216 enna pannanum. Thar desert avlo perusa iruku. 9 years la 100000 mega watt electric production seiyalam. Ev scooter kku kiduta manyam cut pannitanga. 2030 varaikkum 50 percent concession kodutu all vehicles ev akalam.. fuel import bill pollution kuraiyum. Idu dan tholainokku parvAi.
Super pandey
நந்தி காளை அறம் தர்மத்தின் அடையாளமாக இருந்திருக்கு.
இந்து மதம் இருந்தபோது மற்ற மதங்கள் தோன்றிய காலம் இருக்கும் போது இந்து மதம் தோற்றமே தெரியாத அளவு பழமையான முதன்மையான எல்லா மதத்திற்கும் தாய் மதமாக இருந்திருக்கு. ஒத்த புள்ள, பத்து பிள்ளைக்கு தான் பேரு தேவை அதில் நாலு தத்து பிள்ளை. செம்ம 👍
இந்த செங்கோல் பாராளுமன்ற விவகாரத்தை எவ்ளோ நாள் பிடித்து தொங்கிட்டு இருப்பார்களோ? நம் நாடு கலாச்சாரம் பாரம்பரியத்தை பிரதமர் முக்கியத்துவம் கொடுப்பது, இந்த ஹிந்து இராம் காங்கிரஸ் கட்சிகள் போன்ற அந்நிய கை கூளிகளுக்கு எவ்ளோ வெறிபிடித்து தேவையில்லாத வார்த்தைகளை பேசுகிறார்கள். நம்ம நாட்டின் நம்பிக்கையை, கடவுள் கலாச்சாரம் எதையும் செய்ய விடாமல் தடுக்கிறார்கள் என்றால் இவளோ காலம் இவர்கள் எவ்ளோ திட்டமிட்டு இந்த மண்ணில் தோன்றியவர்களை அழித்திருப்பார்கள்
எல்லா கேள்விகளுக்கும் நெத்தியடி பதில் by pandey good 👍👍👍👍👍
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அதிகாரபூர்வமாக ஒளித்த முதல் மொழி ஒலி தமிழ் நம் பெருமை
இங்க எல்லா மதங்களையும் அரவணைக்கும் மதமாக இந்து மதம் இருக்கும் அதற்காக இந்த மண்ணில் தோன்றிய நம்பிக்கை கடவுள் வழிபாடு கோவில், கலாச்சாரத்தை செய்முறையை யாரும் தடுக்க முடியாது. அது இந்த மண்ணின் உரிமை. சுதந்திரம் கிடைத்து காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததால் இந்திரா காந்தி அவர்கள் இஷ்ட்டத்துக்கு எல்லாவற்றையும் மாற்றினால் அது எல்லா மாறிவிட்டதாக அர்த்தம் கிடையாது
எங்கள் தங்கம் panday sir நல்ல tharamana interview ana உங்களுக்கு நெரியலற rommba😮 பிடிக்கும் போல...
Pandey sir God bless you with good health and prosperity long live with family and friends keep up the great work of journalism. Train and bring so many pandey sir fr future india to talk about honest journalism. U r our gem of Tamilnadu.may om muruga always be with you and protect you from evil eye's. Hail Lord 🙏Ram🙏🙏🙏🙏🙏🙏. Look after ur health sir. Om na ma shivaya thunai.
Soopr Pandey Ji ...
நாட்டின் வரலாற்று சம்பந்தபட்ட நிகழ்ச்சி நடக்கும் போது பார்வையாளராக மட்டும் நாட்டின் முதல் குடிமகளை உட்கார வைத்திருப்பது சரியான உதாரணமாக இருக்காது என்று விளக்கம் தரப்பட்டுள்ளது.
❤️ ❤️ ❤️
Wonderful 👍
நல்ல பதில்கள். சிறப்பு.
Split & rule - initially not accepted Sengol. Later why only Saivaities not Vaishnavas.. this guy fit for politics.
திரு, ரெங்கராஜ் பாண்டே ஜீ, தம்பி தேவந்திரன் நெறியாளர் வணக்கம், ' செங்கோல் தர்ம தண்டம் ' என்ற வரலாற்றை மறைத்தது காங்கிரஸ் நேருஜி அரசு, லார்டு மவுண்ட் பேட்டன் ஆங்கிலேய பிரபு தலைவர் நேருஜி யிடம் கேட்க அவர் மூதறிஞர் ராஜாஜி யிடம் விபர உரையாடல் செய்ய, வந்தது "செங்கோல் தர்ம தண்டம் " மதராஸ் பிராவின்ஸ் ல் மிகவும் பழமையான திருவாடுதுறை ஆதீனத்தில் இருந்து கேட்டுக் கொண்டதின் பேரில் செங்கோல் நமது இந்திய நாடு சுதந்திரம் பெற பட டெல்லி வந்தடைந்தது இது வரலாறு, சைவ மடாதிபதி ஆதீனங்கள் தான் சோழர் மன்னர்களுக்கு பரம்பரையாக மகுடம் சூட்ட "சைவ செங்கோல் தர்ம தண்டம் " மன்னரிடம் கொடுக்க பட்டு ஆட்சி பொறுப்பு க்கு அமர்த்த பட்டுள்ளனர் இது பழைய வரலாறு, அதுவும் இப்போதும் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயில் பொன்னம்பல மேடை ஏறும் ஐந்து படிகட்டு களில் வைத்து தான் செங்கோல் தர்ம தண்டம் மன்னருக்கு கொடுத்து மகுடம் சூட்டினார்கள், முறையே சைவ ஆதீனங்கள் மடாதிபதி,கோவில் தீட்சிதர் கள் மற்றும் ஓதுவார் முன்னிலை யில் நடந்து ஏறி உள்ளது இது தான் வரலாறு, வைணவ இந்து மதம் "பெருமாள்வழிபடுதல்" சற்றேறக்குறைய 600ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக வரலாறு கூறுகிறது, வைணவத்தின் மொழி தமிழ் தான் ஆழ்வார்கள் பன்னிரெண்டு பேர் கள்( இதில் ஆண்டாள் அடக்கம்) பாசுரங்கள் பாடி உள்ளனர் அதுவும் தமிழ் மொழி யில்தான், ஆனால் சைவ வழிபாடு ஐயாயிரம் ஆண்டுகள் பழமை போலும்,ஆதலால் தான் மூதறிஞர் ராஜாஜி சைவ ஆதீனங்களை நாடி உள்ளார் அவர் வைணவர் ஆக இருந்தும் கூட? வைணவ பெருமாள் கோவில் உலகில் எங்கும் சென்றாலும் தமிழில் தான் அர்ச்சனை நடக்கின்றன, இதனை சோதிக்க காலை நான்கு மணிக்கு திருப்பதி TTDC சாணலில் தமிழ் மொழி பாசுரங்கள் பாட பெற்று பள்ளி எழுச்சியுடன் அபிஷேகம் வஸ்திரம் சாத்துதல் ஆபரணங்கள் அணிவித்தல் போன்ற வைபவங்களுடன் நடை திறக்க படுகிறது இதனை கண் கொள்ளா காட்சிகள் பார்க்க லாம், இந்து மத அடையாளமாக செங்கோல் தர்ம தண்டம் கொடுக்க பட்டு ள்ளது, இஸ்லாமியர் கள் தங்களுக்கு தனி நாடு கேட்டு பிரிந்து உள்ளனர் அதே நேரத்தில் பெரும் பான்மை மக்கள் இந்துக்கள் வாழும் நம் இந்திய நாட்டை இந்து ராஷ்டிரா வாக பிரகடனப்படுத்தாமல் விட்டது வரலாற்று பிழை இது காந்தி ஜீ, நேருஜி மற்ற காங்கிரஸ் காரர்கள் மிக பெரிய தவறாகும். "வாழ்க இந்து பாரத் தேஷ்" ஹெச் ஆர் ஐயர் 1952 மதுரை.
ஏன்டா, எல்லா மத தலைவர்களும் போனா எல்லா மக்களும் சந்தோஷப்படுவாங்க அப்டின்னா, மக்கள் அந்த அந்த சைவ சமய ஆதினங்கள் போனா சந்தோஷப்பட மாட்டீங்களா? அப்டி சந்தோஷப்படாதவங்க இந்த secular என்ற வார்த்தையை சொல்வதற்கே அருகதை அற்றவர்கள் ஆகிவிடுவார்கள். எல்லா மதமும் நம் மதம், எல்லா மக்களும் நம் மக்கள் என்று நினைக்கும் அனைவருக்கும் இந்த செங்கோல் நிகழ்வு என்பது தப்பு கண்டுபிடிக்கும் நிகழ்வாக தெரியாது. எதிர் கட்சி அரசியல், முக்கியமாக காங்கிரஸ், திமுக, விசிக போன்ற இன்னும் சில கட்சிகள் செய்யும் மிக மோசமான அரசியலில் சிக்கியிருக்கும் சில சுய சிந்தனை, சுய நினைவற்ற அறிவிலிகளே இது போன்ற அடிப்படை ஆதாரமற்ற, வெறுப்பைக் கக்கி, நாட்டை பிளவுபடுத்தும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை.
Modi is the Power of Future India in 2023, Jai Hind
We can understand that the food taken by the person who question Pandey was not earned in honest manner. That is why so aggressive and adamant.
Why are we inciting Vaishnavites with Shaivities. I'm Vaishnavite but I appreciate PM Modis gesture in standing up to Indian tradition and Tamil culture.
Pandey JI....👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Semma reply sir
👍👍👍
On of the days of Meenakshi temple festival is giving sengole to Arasi Meenakshi. After receiving the Sengole she will go on patina pravesam.
Super sir
🙏🏻👍🏻👌🏻
👌super pandey
பாண்டே சார் இவன் எல்லாம் நிருபர் என்று நினைத்து உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்
சூப்பர் பாண்டே சார் உங்கள் பேச்சு " அந்நிக்கி ஒத்த பிள்ளை இன்னிக்கு பத்து பிள்ளை அதில் 2 தத்துபிள்ளை " என்ற பேச்சு soopero soooper 👌👌👍🇮🇳
Your this hair style, color goes well with your looks adds more to your intellectual look. Keep it up.
அருமையான பதில் Pandey
உங்கள் பதில்கள் அருமை
அருமை பான்டெஜி
நிச்சயம் மோடி மீண்டும் வர வேண்டும்
அருமையான தலைப்பு. ஆவலாய் காத்திருக்கிறேன்
Why delay in exposing antiHindu orders given by seculars from 1947 even against judicial orders from British
அடடா... அடடடா..அடடடடா.... என்னா ஒரு உதாரணம் ரொட்டி, காதலி முகம்., ஆகா ஆகககா அருமை உதாரணம்...
கலக்குறேங்கே பாண்டே அவர்களே...
வெரித்தனமான பதில் சார்
Again& again Mr .Madesh you are proving you are the greatest fool of the world
Super pandey sir.moadi is world king .
Excellent Pandey sir
அருமை பாண்டே ஜீ...வாழ்த்துக்கள்
நெறியாளர் கேள்வி கேட்பது தவறு போல் தெரிந்தாலும், எதிர் கட்சியினர் செய்கின்ற பொய் பிரச்சாரங்களை கேள்விகளாக கேட்டு சரியான பதிலை பெற்று நமக்கு தருகிறார்.பாராட்டவேண்டும்.
Pandey is easting timing to this a..
Pranam
Dear Pandey ji
Please do not waste your valuable time with this gentleman
Please don't waste your energy
Anchor speaks totally anti Modi. He finds fault in each move of this Govt
திருப்பி திருப்பி ஓரே கேள்வி
2 G ல் குற்றம் அற்றவர் என்று நிரூபிக்க படவில்லை. தகுந்த சான்றுகள் அளிக்கப்படவில்லை என்ற காரணத்தால் நிலுவையில் உள்ளது
I proudly Salute you Mr Pandey. Simply beatiful explanations. Fools will never understand you and your depth full respect for India.
பிணத்தை நினைப்பவன் கண்ணில் சவப்பெட்டி யாகத் தெரியும் 😂
The news anchor fully represents the normal people's mind as to how they have been brainwashed by the present political scenes. And they should be educated in this type of questions and answers only. I applaude the anchor also to have asked repeatedly, knowingly or unknowingly, and Mr. Pande calmly hammering the answers brilliantly......superb
Hats off to pandey,& our dharma !shine india ,and our modi ji .
Pande anna very good.thanks
Ayya ungale Nan saathangam prenamikkuren.
Sir! The journalist is a makku! Why are you wasting your time?
Good pandae
Our Sengol was first handed over to Modiji first at his home. Again handed over in Parliament to Modiji for keeping in Parliament.
We are proud about our prime minister. Excellent interview pandey sir
🇮🇳🇮🇳🇮🇳👍👋👋