Dr Irai Anbu | நன்றியுணர்வு | Gratitude | Speech in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • இறையன்பு ஒரு சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், இளைஞர்களின் வழிகாட்டி, ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளர்.
    ‘உள்ளுவதெல்லாம்’ Episode 283

Komentáře • 8

  • @dr.d.kavitha7991
    @dr.d.kavitha7991 Před rokem +7

    நீங்கள் எழுத்தாளரா? பேச்சாளரா? அறிஞரா? கவிஞரா? கலைஞரா? கலெக்டரா? ஒவ்வொரு செய்தியையும் எடுத்துக் கூறும் வித்தகரா? வியத்தகு சகலகலா வல்லவர். அதியமானுக்கு கொடுத்த நெல்லிக்கனியை உங்களுக்கு கொடுக்க வேண்டும்.வாழ்க என்றும் வளமுடன்.நன்றியை வேறு எப்படி தந்தாலும் ஈடாகாது.

  • @gandhimathin8864
    @gandhimathin8864 Před rokem +1

    இந்தக்கணத்தில் உதவாவிட்டால் பேசக்கூட யோசிக்கும் மனிதர்களிடையே நன்றி உணர்வைப் பதியனிடும் பக்குவம் + துணிவு பெரிது.

  • @PriyaPriya-vl8zk
    @PriyaPriya-vl8zk Před rokem +1

    மாலை வணக்கம் சார், நன்றியுணர்வு மற்றும் அதன் பயன்களை மிகவும் அழகாக கூறினீர்கள் சார், விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது சார்.நன்றியுணர்வு உள்ளவர்கள் முதலில் தோற்றாலும் பின்னர் வெற்றி பெறுவார்கள் என்ற கருத்து அருமை சார்

  • @dravidamanidm7811
    @dravidamanidm7811 Před rokem

    நன்றியுணர்வு இல்லாதவன்
    யாரிடமும் உண்மையாக
    இருக்க மாட்டான். அருமைங்க சார்.🙏

  • @n.nirmalakiruba8523
    @n.nirmalakiruba8523 Před rokem

    வணக்கம் ஐயா. ஊக்கம் அளிக்கும் வளமான கருத்துக்கள் 🙏🙏🙏🙏🙏

  • @Vidhya5
    @Vidhya5 Před rokem

    Gratitude yields abundance ! very true!

  • @jehajeyasingh2174
    @jehajeyasingh2174 Před rokem

    Nantry nantry nantry sir 🙏

  • @arulraj6384
    @arulraj6384 Před 11 měsíci

    நம்முடைய நன்றி உணர்வை சோதித்து பார்க்கும் போது என்ன செய்ய வேண்டும்