ஐயா மிகவும் சிறப்பான விழிப்புணர்வு விழியம் வாழ்த்துககள் மேலும் யாழ்நகரில் அமைந்துள்ள கோட்டை எங்கள் மா மன்னன் இராவணனால் கட்டப்பட்டிருக்கவேண்டும் அந்த வரலாறு மறைக்கபட்டு போதுக்கீசர் கட்டியதாக கதை விடுகிறார்கள் அதே போல் அங்குள்ள கீரிமலை சிவாலயம் கேனி (குளம் ) மற்றும் நிலாவரை ஆழ் கிணறு எல்லாம் எங்கள் இராவண மன்னர் கட்டியது இவை பற்றிய உண்மையான ஆய்வுகள் மேற்கொண்டு அவற்றின் உண்மை வரலாறு மீட்டெடுக்கபட வேண்டும் மிக்க நன்றி வாழ்க வளமுடன்.
ஐயா மிகவும் அருமையாக இருந்தது இந்த விழியம் …. பெருமைபடுத்தி விட்டீர்கள் எங்கள் சந்ததி ராவணன் இந்திரன் வழி என்று கேட்ட உடனே பெருமையாக இருந்தது் .. முருகரையும் சிவனையும் வணங்கிய சமூகத்தில் நான் பிறந்திருக்கிறேன் என்று நினைக்கும் போதெ கண்ணீர் வழிகிறது….மிகவும் நன்றி ….. 🙏
ஐயா இது எந்த இலக்கியத்தில் அல்லது இதன் மூல பதிக புத்தகம் எது ? அதை சொன்னால் அந்த புத்தகத்தை வாங்கி இன்னும் ஏராளமான தகவலை தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும், நம் ரவாணரை இந்திரரை தினமும் தமிழ் பதிகம் பாடி மனம் குளிர வாய்ப்பாக இருக்கும், நம் கடவுளை தமிழ் மூலமாக வணங்கும் பொது பலனும் அதிகம் மனதிற்கும் நிம்மதி ஒரு ஆனந்தம்
அட,அட என்ன அருமையான விளக்கம் உங்கள் பதிவுகள் வியக்கத்தக்க வண்ணம் உள்ளது. உங்களிடம் இன்னும் எதிர் பார்க்கிறேன். அரசியல் வாதிகளை பற்றி. உங்கள் வழியில் அன்புடன் திருசிறார்பள்ளி க.செல்லப்பா.
Sir i am Tamilan from Bangalore so many words you said are true In Karnataka so many people keep their names as Thimmana, Thimmhia, Thimma, and they will call lord Tirupati Thimmappa . For villages or green lands they will call as Halli for valli they call has Halli
அன்று புரியாத விழியம் இன்று புரிகிறது.., இன்று புரியாதது நாளை ஒரு நாள் தெளிவாக புரியும்.,. ஆக, ஐய்யாவின் " 60 சுழல் ஆண்டின் மூலவும் தேவையும் "விழியத்தை மார்ச்சு 22 சித்திரை திருநாள் அன்று உன்னிப்பாக கவனித்து பாருங்க.... மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.... வாழ்த்துக்கள்...
@@user-yg8xc6tj8p ஹிந்தியில் வார்த்தைகளுக்குள் உயிரெழுத்தை தவிர்த்து படிக்கும் பழக்கம் உள்ளது.. நாகபூர் என்று எழுதுவான் ஆனால் நாக்பூர் என்று தான் படிப்பான்... மொழியில் உயிரெழுத்தை எடுத்தவன் இப்போ நம்ம உயிரை எடுக்கிறான்...
ஐயா எங்க பகுதியில் எங்களை "பள்ளி" என்று தான் அழைப்பார்கள். ஆனால் அரசியல், சான்றிதழ்களில் மட்டும் தான் "வன்னியர்"என்ற பெயரை நாங்கள் பார்கிறோம். தொளிவுபடுத்திய தங்களுக்கு நன்றி ❤❤
பாண்டியன் சித்தர் ஐயா அவர்களுக்கு 🙏 வணக்கம்...இந்த யூ டியூப் நிறுவனம் பெரும்பாலான காணொளிகளை உங்கள் பார்வைக்கு படாமல் தடுத்து வருகின்றனர்...இது எப்படி ஐயா இந்த திராவிட கயவருக்கு எதிரானபதிவுகளை தடுக்கின்றனர்.. வாழ்க வளர்க 05ம் தமிழ் சங்கம்..ஆரிய, திராவிட தி.மு.க சதிகார கூட்டம்..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
மிகவும் சிறப்பு🙏🙏 ஐயா உங்கள் மூலம் எவ்வளவு அரிய பெரிய தகவல்களை அறிந்து கொள்ள முடிகின்றது👍👍 உங்கள் விழியத்தினை அடிப்படையான கருத்தில் வைத்து நான் விழியம் செய்ய உள்ளேன்.ஐயா🙏 உங்களின் அனுமதி எனக்கு கிடைக்குமா!!?
ஐயா, william Shakespeare என்பவர் ஒரு யூதன்னா? ஏன்னேன்றால் அவர் ஒரு புத்தகத்தில் " இந்த உலகமே ஒரு நாடக மேடை, அதில் மனிதர்கள் நடிகர்கள் " என்று எழுதியுள்ளார்
நேற்று திருச்செந்தூர் சென்று இருந்தேன்... அங்கே சண்டிகேஸ்வரன்..... அமைவிடத்தில்.... யாரும் கை தட்ட கூடாது என்று யூத பிராமணன் அறிவுப்பு பலகை வைத்ததை கண்டு.... சிரித்தேன்......... உண்மையில் தமிழர் கை தட்டி கேலி செய்கிறார்கள் என்பதை உணர்ந்து.... இதை வைத்துள்ளனர் 🤣🤣🤣...............
In Pathu thala trailer they showing Kumarikandam Movie release in 30 3 (33) Something strange 29th is 88th day of the year Recently lot of 8 like things in many places
மிக்க நன்றி ஐயா..! 🙏 🙏 🙏 உங்கள் கட்டுடைப்பில் நீங்கள் மருத்துவத் துறை பற்றிக் கூறும் போது தான், நான் ஒன்றைப் புரிந்து கொண்டேன். இராமதாசையும், அன்பு மணியையும் "மருத்துவர்" என்ற முன்னொட்டோடுதானே அழைக்கிறார்கள். எவ்வளவு உள்ளர்த்தம். 'டாக்டரேட்' வாங்கிய எல்லோரையுமே இப்படி அழைப்பதில்லையே. ஆனால் இவர்கள் இருவரும் மட்டும் மருத்துவர் இராமதாஸ், மருத்துவர் அன்புமணி இராமதாஸ். 🙂🙂
கரிகால சோழன் வீட்டினன் தான் என்பதற்கு மேலும் ஆதாரம் கொடுங்கள் ஆழி ரவிச்சந்திரன் ஐயா அவர்கள் சிவராத்திரியில் இதைப் பற்றி கூறினார் கல்லணையின் உண்மை வரலாறு நேரம் இருந்தால் ஆராய்ந்து கூறுங்கள் நன்றி நீங்கள் நீடூழி வாழ்க
அது என்ன தோழர் வாழ்ந்தாலும், வீழ்ந்தாலும்? சீமான் வழிகாட்டல் மக்களை வெறும் உணர்ச்சிப் பிழம்பாக மட்டுமே வைத்துக் கொள்வதுதான். உணர்வுப் பூர்வமாக கற்று, தெளிந்து, வரலாற்றை மறு மீள்வு நிச்சயம் செய்வோம். உலகை அறவழியில் தமிழர் ஆள்வர் . அந்தக்காலம் வெகு தொலைவில் இல்லை.🙏🙏🙏🙏🙏🙏🙏
@@veerapandi227இலுமினாட்டிகள் முற்றிலுமாக அழியனும், இந்திய மற்றும் தமிழக அரசுகள் இதுவரை உலகநாடுகளிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தனும் அதன்பிறகு நேர்மையான, உண்மையான தமிழன் ஆட்சிக்கு வரனும் இது அத்தனையும் நடந்தால்தான் நமது ஆசைகள் நிறைவேறும் 😓
@@veerapandi227ன்ன சூரபாண்டி பிண்டாரிகள் தற்போது தங்களை வீடு புகுந்து மிதிப்பதில்லையா, எப்போதும் பிண்டாரிகள் என்னை தாக்குகிறார்கள் என்றுதானே கதறிக்கொண்டு திரிவீர்கள், இன்று என்ன வஞ்சப்புகழ்ச்சியான கருத்து 🤐
@@saravanan6586 நம்பா என்னை நினைவு வைத்திருக்கிறாயா நம்பா அது ஒன்றும் இல்லை நம்பா பாண்டியன் அய்யாவே அந்த விழியத்தில் பிண்டாரிகளை எப்படி விரட்டுவது என்று மறைமுகமாக கூறியுள்ளார் அதை நான் டிகோடிங் செய்து விட்டேன் நீயும் அதை பார் நம்பா உனக்கு புரியவில்லை என்றால் நான் விளக்குகிறேன்
விக்ரம் படத்தின் கடைசியில் குள்ளமான ஒருவர் கமல் காலின் நரம்பை வெட்டிவிட வருவார் அப்போது கமல் ஏற்கனவே கால் அடிபட்டு ராடு வைத்திருப்பதாக சொல்வார் எதற்காக அந்த சீன் அவர் handicap என சொல்லவா
வணக்கம் ஐயா, Dr. Reddys போலவே serum institute (covi shield) தடுப்பூசிகளை தயாரித்து விற்றுள்ளனர்!! Serum institute cyrus poonawalla என்ற parsi இனத்தை சார்ந்தவரால் நிறுவப்பட்டு உள்ளது!! அதே போல krishna ella என்பவரால் நடத்தப்படும் bharath biotech நிறுவத்தின் மூலம் covaxin தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது!! ரெட்டிகளை கொண்டே அவர்களின் முன்னோர்களான இராவணன் இந்திரன் யுகத்தில் அவர்களுக்கு எதிரான தடுப்பூசிகள்!!!
ஐயா அகத்தியரின் சீடராக தொல்காப்பியர் உருவகப் படுத்தப் படுகிறார். அப்படி என்றால் தொல்காப்பியர் என்பது அகத்தியர் உருவாக்கிய பொதிகை மலை சித்தர் பீடத்தில் படித்த கிருஷ்ணரை குறிக்கிறதா?
Sir, Krishna's death marked the end of Dvapara Yuga and the start of Kali Yuga. So, lord Thirumal is god of/in Kali yuga? In kanda guru kavasam, the lines are like கலியுக தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே மூஷிக வாகனனே மூலப் பொருளோனே ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய் சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன் சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய் கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன் அச்சம் தீர்த்தென்னை ரக்ஷித்திடுவீரே. My doubts are like 1. Kaliyuga deivam Thirumal(Pillaiyar) is referred here? 2. Then why they term him as Kandanuku moothone. Kandanuku moothon is Lord Shiva innit sir?
விநாயகரை முருகனின் அண்ணனாகத்தானே காட்டுகிறான் பிராமணன்? முருகனின் காலம் 10,000. திருமலின் காலம் 3800. இதில் யார் அண்ணன்? வரலாற்றை அழித்தவன் பிராமணன் தானே?
@@TCP_Pandian What a confusing mess they created. They hide truth in lot of lies. 90% Poi kulla 10% unmaiya mix panni, ellame unmai mari they are projecting.
Sir,5yrs before, I ask about Reddiars ,you give the answers to me for that on that time ,sir.. Now,you give the videos specially for reddy,and give so many extra points and so many new points .super ayya.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் சிவாயநம நன்றி அம்மா அப்பா விற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அப்பா நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி அஓம் ஃ தமிழ் தமிழ் தமிழ் நாடு உயிர் ஓம் சக்தி ஓம்
Feather used as writing tool, as 'Thiruvallavar' he has been given that by our ancestors. This is also for Sivan,Murugan,vishnu the creators of all Thamizh sangam.
Could you please explain the following in relation to Tamil Panchangam? “What is Nowruz? It begins at the spring equinox - the moment when the sun crosses the equator and day and night are of equal length.The Persian New Year, More than 300 million people celebrate Nowruz every year. Nowruz is the national New Year festivity celebrated in Iran, Afghanistan, and the Kurdish regions of Iraq, Turkey and Syria, and throughout Central Asia. With roots going back to at least 3,000 years,
ஐயா மன்னிக்கவும்.,! திரு + மா + வால் + அவன் = பெரிய. வால் உடையவன்( குரங்கு) என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா..??? திம்ம + வால் + னு = திடமான. வால் உடையவன்.,!( மாருதி)!( ராமாயணம் கதைப்படி)
அருளாளர் ஐயா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பல... ஐயா, அப்படியானால் "உலகம் ஒரு நாடகமேடை" என்று சொன்னது ஞானம் இல்லையா? அது தத்துவம் இல்லையா? அதுவும் பிரிமேச பிண்டாரிகளின் கைங்கர்யம் தானா? தாங்கள் செய்ய போவதை முன் கூட்டியே பூடகமாக முனறிவித்துவிட்டுச் செய்வது தானே அவர்கள் வளமை. அப்படியானால் இந்த சேக்ஸ்பியர் 33°ப்ரீமேசனா ?
வவுனியா இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள ஒரு நகரமாகும். இதன் எல்லைகளாக மன்னார், முல்லைத்தீவு, அனுராதபுரம், திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் அமைந்துள்ளன. வவுனியா - > வன்னி மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவாட்டங்களை உள்ளடக்கிய பெருநிலப் பரப்பு வன்னி அல்லது வன்னிப் பெருநிலப்பரப்பு எனப்படுகின்றது. வன்னி இலங்கை வட மாகாணத்தின் ஒரு பகுதியாகும். இது தமிழர்களின் பாரம்பரிய தாயகப் பிரதேசமாகும்.
@@bathras1292 நம்ம சினிமா காரங்கள விட பாடல் ஆசிரியர்கள் குசும்பு காரங்க கதை ஆசிரியர்கள் டைரக்டர் கள் ஒரு முழு படத்திலும் காட்டும் வரலாற்று காட்சிகள் மொத்தமாக ஒரே பாடல் வரிகளில் அடக்கி விடுவார்கள். குறிப்பாக பழங்கால நூல்களில் இருந்து அடிச்சது எல்லாம் தங்கள் வரிகளில் நிரப்பி காசாக்கி விடுவார்கள் கலப்பின சினிமா காரங்களுக்கு கூட இதை கண்டுபிடிக்க முடியாது 😂
ஐயா வணக்கம்.🙏 பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கிய காலத்தில் மரங்களை வெட்டி சாலை நடுவே போட்டு போராட்டம் செய்ததால் ராமதாசுக்கு மரவெட்டி என்ற பெயர் வந்தது. அச்செயலும், பெயரும் கூட வலிந்து திணிக்கப்பட்டதாக இருக்குமோ?
மற்ற பணக்காரர்கள் போல் இல்லாமல் ரதான் டாடாவை மிகவும் மனிதாபிமான உள்ள நபராக அதனால் தான் காண்பிக்கிறார்களோ?? இன்று தான் Apollo வின் அர்த்தம் என்னவாக இருக்கும் என்று யோசித்து கொண்டிருந்தேன்.. அபாரம் ஐயா. நன்றி
வணக்கம் ஐயா 🙏🏻 Apollo, இராவண-இந்திரனை தான் குறிக்கின்றன என்பதற்க்கு மேலும் ஆதாரமாக Apollo Fish Fry என்ற உணவு வகை உள்ளது.. இது மீனை குறித்து இராவண இந்திரர்களை தான் குறிக்கின்றது..
நெருப்புக்கு இன்னொருபெயர் ஜுவாலை இதைகொண்டுதான் Drston murugan வரலாற்றை ஜப்பான் கார்ட்டூன்மூலம் கடத்துகின்றனர் கற்காலத்தில் வாழ்ந்த தமிழர்களை மருத்துவர்களாக மாற்றியவர் முருகன் அதன்காரணமாகத்தான் முதல்விவசாயியானபனங்காட்டை கொழுத்திய வரலாற்றுக்காக அவர் தலை பச்சை நிறத்தில் நெருப்பு ஜுவாலைபோல உருவாக்கிஉள்ளனர் நன்றிஐயா
அருமையான பதிவு ஐயா 👌 உங்கள் பதிவை கண்டு பலருக்கும் இப்போது வயிற்றில் புலியை கரைத்தது போல் இருக்கும் கல்லணை கட்டியது திருமால் தான!!!!!!! அப்படியானால் கரிகால சோழன் என்பது திருமால் தானா இதைப் பற்றி விரிவாக சொல்ல முடியுமா ஐயா 🙏
@Anthuvan Aaseevagar bro Gandhi family itself in turmoil and Gandhi never analysed J ew plan, he was killed after job done and all his family still in poverty and never even respected
Good evening Dr Pandian Sir .as usual an amazing study from your end. I pray that God gives you more strength and exposure to demolish the strong holds of the enemy. There is mention in Bible too about Apollo. It links Apollo, the Greek city by name Corinth and St.Paul.. Not sure about the meaning of this link
1. What is your decoding on biggboss 6? Mohammed Azeem, a pachai tamizhan from kanyakumari won the trophy..Did u see the trophy design? Idhu varai illaadha design la kundalini shaped..I was shocked to see it on the finale day a month back..The channel n host defamed him so much during the 106 days, made the ppl support raise at himalayan peak for him by reverse psychology, n then gave him the trophy..After biggboss Aiyappan ramaswamy defamed him and now u know aiyappan n other journalists were exposed as well..Can u guess what's happening? 2. Also ur views on pathu thala movie audio launch? 3. And A R Rahman is wearing black glasses in all functions nowadays just like Karunanidhi..What does it mean?
சிறப்பான விளக்கம் அளித்த ஐயா Dr.Pandian அவர்களுக்கு வன்னியர்கள் கோடி நன்றிகள் தெரிவிக்க வேண்டும் .குறைந்த பட்சம் விழிப்புணர்வு அடைவார்கள் ,ஜாம்பவான் u tube அரசியல் சேனல் அருண் அய்யர் பார்வதி தான் துர்கா என்று வெளிப்படையாக கூறி உள்ளான் .
@@TCP_Pandian ayya near Erode 'padavettamman temple 'arasamaram fallen down due to rain.Municipal start cutting the branches. 4th day 4 am with some peculiar sound the fallen arasa maram tree got up. Now people start worshipping that.
ஐயா மிகவும் சிறப்பான விழிப்புணர்வு விழியம் வாழ்த்துககள் மேலும் யாழ்நகரில் அமைந்துள்ள கோட்டை எங்கள் மா மன்னன் இராவணனால் கட்டப்பட்டிருக்கவேண்டும் அந்த வரலாறு மறைக்கபட்டு போதுக்கீசர் கட்டியதாக கதை விடுகிறார்கள் அதே போல் அங்குள்ள கீரிமலை சிவாலயம் கேனி (குளம் ) மற்றும் நிலாவரை ஆழ்
கிணறு எல்லாம் எங்கள் இராவண மன்னர் கட்டியது இவை பற்றிய உண்மையான ஆய்வுகள் மேற்கொண்டு அவற்றின் உண்மை வரலாறு மீட்டெடுக்கபட வேண்டும் மிக்க நன்றி வாழ்க வளமுடன்.
ஐயா மிகவும் அருமையாக இருந்தது இந்த விழியம் …. பெருமைபடுத்தி விட்டீர்கள் எங்கள் சந்ததி ராவணன் இந்திரன் வழி என்று கேட்ட உடனே பெருமையாக இருந்தது் .. முருகரையும் சிவனையும் வணங்கிய சமூகத்தில் நான் பிறந்திருக்கிறேன் என்று நினைக்கும் போதெ கண்ணீர் வழிகிறது….மிகவும் நன்றி ….. 🙏
Love and support from Malaysia ❤ Valga Tamil,Valarga Tamilargal ❤
Vanakam, I am also from Malaysia.🙏🙏🙏
Hi me too
Vanakkam ❤🇲🇾🙏
இந்திரன் போற்றி
"""""""""""""""""""""""""""""""""
15.
முன்னவன் பாண்டியன்
முருகனை யடுத்து
தென்னவன் பாண்டியன்
மாறனின் முன்னவன்
இலங்கையின் வேந்தனாம்
ராவண ஈசனின்
இந்திர சித்தெனும்
மள்ளனைப் போற்றியே
16.
அட்டென கரத்துடன்
வட்டினை இணைத்து
சட்கர மென்னும்
சக்கரம் செய்தே
வண்டிகள் பூட்டி
வேளாண் செய்த
பாண்டிய மள்ளன்
இந்திரன் போற்றியே
17.
ஓகத்தில் உயர்ந்து
பஞ்சம சித்தியில்
இலகிமம் சிறந்து
உயரத்தில் மிதந்து
மேகத்தை அறிந்து
மழையினை கணித்த
மேக வாகனன்
இந்திரன் போற்றியே
18.
சிவனின் சந்திர
காலந் தெரியை
முருகனின் சிதரியல்
காலந் தெரியுடன்
நேரென சாக்கா
காலந் தெரியாம்
வாரண வாகனன்
இந்திரன் போற்றியே
19.
ராவ ணீயத்தின்
தென்முனை போரில்
கும்ப கரணனின்
தலைமையில் வென்று
வடமுனைப் போரில்
ராமனை வென்ற
மேக நாதனாம்
இந்திரன் போற்றியே
20.
ஓகத்தில் பறந்த
இந்திர சித்தனும்
வாகனம் செலுத்தி
பறந்த ராவணன்
வான ஓரையில்
மீன ராசியாம்
ராவண இந்திர
இரட்டர்கள் போற்றியே
21.
சிவலோ கமெனும்
சிவனின் உலகமும்
தேவ லோகமாம்
முருகனின் உலகமும்
அந்தர லோகமும்
மேகத்திற் கிடையே
இந்திர லோக
இந்திரன் போற்றியே
22.
மேக நாதனாம்
ராவணன் மகனும்
ஓகத்தி லமர்ந்து
நீர்வண்ண மடைந்த
இந்திர சித்தன்
இந்திர னான
அமரா வதியின்
அமரனைப் போற்றியே
23.
ஐந்திரம் புரிந்த
ஐந்திர சித்தன்
இந்திர சித்தின்
பெரும்பணி விழவ
சித்திரை மாதம்
முழுமதி நாளில்
இந்திர தேவனின்
நினைவை போற்றியே
24.
இடியா யுதனாம்
இந்திரன் போற்றி
மின்ன லாயுதன்
மீனனைப் போற்றி
வேளாண் விளைத்த
மள்ளனைப் போற்றி
வெள்ளை யானை
வாகனன் போற்றியே
25.
சக்கரம் கண்ட
சாக்கா போற்றி
எந்திரம் கண்ட
இந்திரன் போற்றி
மருதத்தை யாண்ட
வேந்தனைப் போற்றி
பெருமணல் உலக
வாரணன் போற்றியே
26.
இரம்பை ஊர்வசி
நடனத்தைப் போற்றி
இசையும் கூத்தும்
இசைந்தவன் போற்றி
தேவ லோகத்தின்
தலைவனைப் போற்றி
தேவ இந்திரன்
போற்றி போற்றியே
🙏
😂
ஐயா இது எந்த இலக்கியத்தில் அல்லது இதன் மூல பதிக புத்தகம் எது ? அதை சொன்னால் அந்த புத்தகத்தை வாங்கி இன்னும் ஏராளமான தகவலை தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும், நம் ரவாணரை இந்திரரை தினமும் தமிழ் பதிகம் பாடி மனம் குளிர வாய்ப்பாக இருக்கும், நம் கடவுளை தமிழ் மூலமாக வணங்கும் பொது பலனும் அதிகம் மனதிற்கும் நிம்மதி ஒரு ஆனந்தம்
@@user-wu3xp5yn6cபாண்டியன் ஐயாவின் ஆசீவக மீட்பை அடிப்படையாகக்கொண்டு புதிதாக நான் இப்போது எழுதியதுதான்.
மிக அருமை மணிகண்டன்!
இவற்றை இசையமைத்து, பாடலாக்கும் வசதி அமைய வேண்டும்.
உங்கள் விழியத்தை பார்த்தபிறகுதான் இந்த உரக மாயை விளகியது நிறைய நிகழ்வுகள் எனக்கு புரிந்தது
உலக மாயை...
தமிழர்களையும் தமிழ் குடிகளையும் .இணைப்பதற்கு எனது சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் ஐயா.
அருமையான தகவல்கள் கொண்ட ஒரு நல்ல பதிவு
வணக்கம்
வாழ்க ஆசீவகம்
வாழ்க சத்திய யுகம்
வாழ்க இராவண இந்திர இரட்டையர்கள்
வாழ்க தமிழ் மொழி
நற்பவி
அனைவரும் லைக்கு போடுங்கள் அப்போது தான் இந்த வீடியோவை அதிகம் பேர் பார்பார்கள்
அட,அட என்ன அருமையான விளக்கம் உங்கள் பதிவுகள் வியக்கத்தக்க வண்ணம் உள்ளது. உங்களிடம் இன்னும் எதிர் பார்க்கிறேன். அரசியல் வாதிகளை பற்றி. உங்கள் வழியில் அன்புடன் திருசிறார்பள்ளி க.செல்லப்பா.
அரசியல் வியாதிகள்
You are correct sir. Reality 100%.
Sir i am Tamilan from Bangalore so many words you said are true
In Karnataka so many people keep their names as Thimmana, Thimmhia,
Thimma, and they will call lord Tirupati Thimmappa .
For villages or green lands they will call as Halli for valli they call has Halli
Thanks for sharing 👍
Yes! Of course!
Halli valli beautiful
நன்றி
மிக்க மகிழ்ச்சி ஐயா
வாழ்த்துக்கள் ஐயா. ராமதாஸ் பற்றி உண்மையை வெளியிட்டமைக்கு நன்றி.
அன்று புரியாத விழியம் இன்று
புரிகிறது..,
இன்று புரியாதது நாளை ஒரு நாள் தெளிவாக புரியும்.,. ஆக,
ஐய்யாவின் " 60 சுழல் ஆண்டின் மூலவும் தேவையும் "விழியத்தை மார்ச்சு 22 சித்திரை திருநாள் அன்று உன்னிப்பாக கவனித்து பாருங்க....
மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.... வாழ்த்துக்கள்...
பறையர் பாணர் கடம்பர் துடியர் திணை அறிவிப்பு அருமை.
இது புரியாமல், நமக்கு நான்கே சாதிகள் என்று, பல அரசியல் பிரபலங்கள் உளறுகின்றன!
இவை திணைச் சாதிகள்! தொழிற் சாதிகளல்ல!
@@TCP_Pandian நன்றி அய்யா
. இந்திர விழா
""""""""""''''''"""""""""""
ராவணன் போற்றி.
""""""""""""""""''''"""""""""""""""""
1.
வாச சாத்திர
வடதிசை யமர்ந்து
தாச முன்னவன்
இலங்கை யாண்டவன்
எல்லா வளமும்
செல்வமும் அருளும்
செல்வ அதிபதி
குபேரன் போற்றியே
2.
முன்னவ குபேர
மன்னவ னிடத்தே
தென்னக வரையென
தனிப்பெரும் பரப்பை
பின்னென ஆளும்
தாயமும் பெற்ற
தென்னவ அரசன்
ராவணன் போற்றியே
3.
யாழிசை வடிவை
நரம்புகள் பூட்டி
ஏழிசை வடிவில்
வீணையை செய்தே
அகமென விரிந்த
ஆட்சியின் பரப்பில்
அகலிசை விரித்த
ராவணன் போற்றியே
4.
புல்லெனும் பறவையின்
நுட்பத்தை யறிந்து
புல்வகை விமான
வடிவினை யமைத்தே
புட்பக விமான
பறவைல் ஏறி
சட்டென பறந்த
ராவணன் போற்றியே
5.
சிகர மேலிருந்து
விண்ணை நோக்கியே
நகரும் தீயென
ஞாயிறு விண்மீன்
கோள்களின் தாக்கம்
மனிதரின் மீதெனும்
குறிப்பினை யறிந்த
ராவணன் போற்றியே
6.
விண்தீ ஞாயிறும்
கோள்களின் சுழற்சி
மண்வாழ் மனிதரின்
விதியென உணர்ந்தே
பாதகச் சூழலை
குறிப்பா லுணர்ந்து
சாதக மாக்கிய
ராவணன் போற்றியே
7.
பத்துத் தலையென
உருவகம் கொண்ட
பத்துக் கலைகளில்
சிறப்புடன் விளங்கிய
சித்தம் பொருந்திய
இலங்கையின் ஈசன்
சித்தரு மான
ராவணன் போற்றியே
8.
ஏழென அவற்றுடன்
நிழற்கோள் இரண்டும்
யாழெனும் வடிவில்
வீணையில் ஒன்றென
முகமென பத்தும்
உருவகம் தானே
சிவமுனி தாசனாம்
ராவணன் போற்றியே
9.
சிவனின் மருத்துவ
முறையினை யறிந்து
சிவமுனி நாதனை
சிந்தையில் வைத்தே
சித்த மருத்துவ
குறிப்பென தந்த
சிவனின் பித்தன்
ராவணன் போற்றியே
10.
மாமுனி மயனின்
மருமகன் போற்றி
மண்டோ தரியின்
மணாளன் போற்றி
கும்ப கரணனின்
சோதரன் போற்றி
இந்திர சித்தின்
தந்தையைப் போற்றியே
11.
ஓகத்தில் உயர்ந்த
அமணனைப் போற்றி
விமானம் கண்ட
ராவணன் போற்றி
வானத்தில் பறந்த
வாகனன் போற்றி
மீன ராசியாம்
ராவணன் போற்றியே
கும்பகரணன் போற்றி
"""""""""""""""""""""""""""""""""""""""""
12.
ஆக்கத்தைக் குறித்த
சிவலிங்க வடிவின்
மாற்றென முருகனின்
அறுமுனை வடிவை
கும்பத்தின் முறையில்
கூம்பிய கரமென
மாற்றிய கும்ப
கரணனைப் போற்றியே
13.
கும்பம் இடுவதை
கூம்பிய கரத்தை
கும்பிடும் முறையென
வழிவகை செய்தே
கடுந்தவம் புரிந்து
மகிமத்தை யடைந்த
கும்ப நிகும்பனின்
தந்தையை போற்றியே
14.
வல்அங்கு முறையென
வணங்கும் முறையினை
கும்பம் இடும்முறை
கூம்பிய கரத்துடன்
கும்பிடும் முறையினை
முன்முறை செய்த
கும்ப கரணனின்
கும்பத்தை போற்றியே
ஆகா பிரமாதம் நன்றீ
@@user-ht5mq8yt3m மிக்க நன்றி.
வாழ்க வளமுடன் வளர்க தமிழ்
ரஜினி முருகனாக நடித்தார் இப்போ அவர் மருமகன் தனுஷ் முருகனாக வாத்தீ நடித்துள்ளார் ஐயா
@@Sakthivel14Iw நாளைக்கு சிரிக்கிறேன்
படம் பார்த்து சொல்லுங்கள்!
நன்றிஐயா
Marumagan already acted as lord murugan (pazhani ) long ago in 2011.
Movie name Seedan, characters name Saravanan.
In this movie dhanush put ராவணன் வேஷம். His cast also every one know.
அய்யா நீங்கள் கூறியது சரி, திருமா ஒரு புகைப்படம் ஐந்து தலை நாகம் கொண்ட ஒரு புகைப்படம் சில மாதங்களுக்கு முன் அரசியல் தளத்தில் வெளிவந்தது!!!!!!!
எனக்கும் அந்த சந்தேகம் வந்தது.
அதை தேடுங்கள் முடிந்தால் ஐயாவுக்கு அனுப்புங்க
அந்த படம் Googleல் ABP நாடு பக்கத்தில் இருக்கிறது.
@@user-zv8nz8wd6r தேடிப் பார்த்தேன். இல்லையே!
@@TCP_Pandian ஐயா என்னுடைய வலையொளி முகப்பு படமாக அதை வைக்கின்றேன், ஸ்கிரீன் ஸாட் எடுத்து கொள்ளுங்கள்.
உம் தமிழ் பணி வாழ்கா நன்றி அய்யா
வணக்கம் ஐயா🙏💕 முதல் பதிவு🎉
அருமையான கட்டுடைப்பு நன்றி
கோழிக்கு ஹிந்தியில் முருகா என்று தான் பெயர்.
அப்படியா
அட ஆமால
ஆமாம் சேவலுக்கு முர்கா , பெட்டைக்கோழிக்கு முர்கி என்று பெயர்
@@user-yg8xc6tj8p ஹிந்தியில் வார்த்தைகளுக்குள் உயிரெழுத்தை தவிர்த்து படிக்கும் பழக்கம் உள்ளது.. நாகபூர் என்று எழுதுவான் ஆனால் நாக்பூர் என்று தான் படிப்பான்...
மொழியில் உயிரெழுத்தை எடுத்தவன் இப்போ நம்ம உயிரை எடுக்கிறான்...
ஆம்!
ஐயா எங்க பகுதியில் எங்களை "பள்ளி" என்று தான் அழைப்பார்கள். ஆனால் அரசியல், சான்றிதழ்களில் மட்டும் தான் "வன்னியர்"என்ற பெயரை நாங்கள் பார்கிறோம். தொளிவுபடுத்திய தங்களுக்கு நன்றி ❤❤
எதிர்பார்த்ததைவிட வியப்பு பயங்கரமான ஆய்வுகள்
இனிய இரவு வணக்கம் ஐயா 🙏🏼 💐
மிகவும் அருமை ஐயா
பாண்டியன் சித்தர் ஐயா அவர்களுக்கு 🙏 வணக்கம்...இந்த யூ டியூப் நிறுவனம் பெரும்பாலான காணொளிகளை உங்கள் பார்வைக்கு படாமல் தடுத்து வருகின்றனர்...இது எப்படி ஐயா இந்த திராவிட கயவருக்கு எதிரானபதிவுகளை தடுக்கின்றனர்.. வாழ்க வளர்க 05ம் தமிழ் சங்கம்..ஆரிய, திராவிட தி.மு.க சதிகார கூட்டம்..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
மிகவும் சிறப்பு🙏🙏 ஐயா உங்கள் மூலம் எவ்வளவு அரிய பெரிய தகவல்களை அறிந்து கொள்ள முடிகின்றது👍👍 உங்கள் விழியத்தினை அடிப்படையான கருத்தில் வைத்து நான் விழியம் செய்ய உள்ளேன்.ஐயா🙏 உங்களின் அனுமதி எனக்கு கிடைக்குமா!!?
செய்யுங்கள்!
நன்றி ஐயா
மிகமிக.காணணோலிவாரலாறுஅற்புதம்
ஐயா, william Shakespeare என்பவர் ஒரு யூதன்னா? ஏன்னேன்றால் அவர் ஒரு புத்தகத்தில் " இந்த உலகமே ஒரு நாடக மேடை, அதில் மனிதர்கள் நடிகர்கள் " என்று எழுதியுள்ளார்
S This world is simulation World...
Yes he is a jew and your right
கட்டாயம் மிகச் சரியான சிந்தனை தான் தோழர்.
அவன் 33° ப்ரீமேசன்
ஆம் அவன் யூதனாக,இருக்க"வாய்ப்புள்ளது
உண்மையைச் சொன்ன யூதன்!
நேற்று திருச்செந்தூர் சென்று இருந்தேன்... அங்கே சண்டிகேஸ்வரன்..... அமைவிடத்தில்.... யாரும் கை தட்ட கூடாது என்று யூத பிராமணன் அறிவுப்பு பலகை வைத்ததை கண்டு.... சிரித்தேன்......... உண்மையில் தமிழர் கை தட்டி கேலி செய்கிறார்கள் என்பதை உணர்ந்து.... இதை வைத்துள்ளனர் 🤣🤣🤣...............
🤣🙌
கோயில் கணக்குபிள்ளை!!!!! சாண்ட சண்டிகே சுவரன்
😂😂😂exactly 😂
இது சிந்தனையாளர்"பேரவை ஐயா பாண்டியன் அவா்களுக்கு கிடைதத வெறறி நமது ச்ய யுக வாழும் சித்தர ஐயாவின் ஆதாரததிற்க்கு கிடைத்த வெற்றி
ஆசீவகம் மலர்கிறது மீண்டெழுகிறது"்சத்ய யுகம்
In Pathu thala trailer they showing Kumarikandam
Movie release in 30 3 (33)
Something strange
29th is 88th day of the year
Recently lot of 8 like things in many places
Superb
மிக்க நன்றி ஐயா..!
🙏 🙏 🙏
உங்கள் கட்டுடைப்பில் நீங்கள் மருத்துவத் துறை பற்றிக் கூறும் போது தான், நான் ஒன்றைப் புரிந்து கொண்டேன்.
இராமதாசையும், அன்பு மணியையும் "மருத்துவர்" என்ற முன்னொட்டோடுதானே அழைக்கிறார்கள்.
எவ்வளவு உள்ளர்த்தம்.
'டாக்டரேட்' வாங்கிய எல்லோரையுமே இப்படி அழைப்பதில்லையே.
ஆனால் இவர்கள் இருவரும் மட்டும் மருத்துவர் இராமதாஸ், மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.
🙂🙂
Doctor Krishnaswamy???
க கிருஷ்ணசாமி டாக்டா்
@@godisgreat8854அவனும் தெலுங்கனே
Excellent
ஆமாம்! இவர்கள் ராவணர்கள் என்பதற்கு இவை கூடுதல் ஆதாரங்கள்!
ரொம்ப அருமை அம்சம்..
கரிகால சோழன் வீட்டினன் தான் என்பதற்கு மேலும் ஆதாரம் கொடுங்கள் ஆழி ரவிச்சந்திரன் ஐயா அவர்கள் சிவராத்திரியில் இதைப் பற்றி கூறினார்
கல்லணையின் உண்மை வரலாறு நேரம் இருந்தால் ஆராய்ந்து கூறுங்கள் நன்றி நீங்கள் நீடூழி வாழ்க
கரிகாலனுக்கு கால் இருப்பாக இருந்ததால் இந்த பெயர் வந்ததா வரலாற்றை மறைக்க யூதன் போட்ட மறைமுக செய்தியா?
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் நாம் தமிழராகவே இருப்போம். தமிழ் வெல்க. தமிழ் வாழ்க. நாம் தமிழர்.
ஏன் நம்பா நாம் ஏன் சீமான் ஆண்ணாவிற்கு பதில் உலகில் அனைத்தும் தெரிந்த ஒரே மாமனிதர் பாண்டியன் அய்யாவை தமிழக முதல்வராக நியமிக்க கூடாது
அது என்ன தோழர் வாழ்ந்தாலும், வீழ்ந்தாலும்?
சீமான் வழிகாட்டல் மக்களை வெறும் உணர்ச்சிப் பிழம்பாக மட்டுமே வைத்துக் கொள்வதுதான்.
உணர்வுப் பூர்வமாக கற்று, தெளிந்து, வரலாற்றை மறு மீள்வு நிச்சயம் செய்வோம்.
உலகை அறவழியில் தமிழர் ஆள்வர் . அந்தக்காலம் வெகு தொலைவில் இல்லை.🙏🙏🙏🙏🙏🙏🙏
@@veerapandi227இலுமினாட்டிகள் முற்றிலுமாக அழியனும், இந்திய மற்றும் தமிழக அரசுகள் இதுவரை உலகநாடுகளிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தனும் அதன்பிறகு நேர்மையான, உண்மையான தமிழன் ஆட்சிக்கு வரனும் இது அத்தனையும் நடந்தால்தான் நமது ஆசைகள் நிறைவேறும் 😓
@@veerapandi227ன்ன சூரபாண்டி பிண்டாரிகள் தற்போது தங்களை வீடு புகுந்து மிதிப்பதில்லையா, எப்போதும் பிண்டாரிகள் என்னை தாக்குகிறார்கள் என்றுதானே கதறிக்கொண்டு திரிவீர்கள், இன்று என்ன வஞ்சப்புகழ்ச்சியான கருத்து 🤐
@@saravanan6586 நம்பா என்னை நினைவு வைத்திருக்கிறாயா நம்பா அது ஒன்றும் இல்லை நம்பா பாண்டியன் அய்யாவே அந்த விழியத்தில் பிண்டாரிகளை எப்படி விரட்டுவது என்று மறைமுகமாக கூறியுள்ளார் அதை நான் டிகோடிங் செய்து விட்டேன் நீயும் அதை பார் நம்பா உனக்கு புரியவில்லை என்றால் நான் விளக்குகிறேன்
வணக்கம்ஆசான் அவர்களே 🙏🙏🙏🙏🙏
விக்ரம் படத்தின் கடைசியில் குள்ளமான ஒருவர் கமல் காலின் நரம்பை வெட்டிவிட வருவார் அப்போது கமல் ஏற்கனவே கால் அடிபட்டு ராடு வைத்திருப்பதாக சொல்வார் எதற்காக அந்த சீன் அவர் handicap என சொல்லவா
வணக்கம் ஐயா 🙏🙏🙏💖💖💖
வணக்கம் ஐயா,
Dr. Reddys போலவே serum institute (covi shield) தடுப்பூசிகளை தயாரித்து விற்றுள்ளனர்!!
Serum institute cyrus poonawalla என்ற parsi இனத்தை சார்ந்தவரால் நிறுவப்பட்டு உள்ளது!!
அதே போல krishna ella என்பவரால் நடத்தப்படும் bharath biotech நிறுவத்தின் மூலம் covaxin தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது!!
ரெட்டிகளை கொண்டே அவர்களின் முன்னோர்களான இராவணன் இந்திரன் யுகத்தில் அவர்களுக்கு எதிரான தடுப்பூசிகள்!!!
👍🙏
அவை தடுப்பூசிகள் அல்ல! நோயைப் பரப்பும் ஊசிகள்! ராவணன் தான் கொரோனா?
வணக்கம் ஐயா🙏🙏🙏
அதனால் தான் ஈழத்தில் காடுகள் நிறைந்த தமிழர் பகுதியான கிளிநெச்சி முல்லைதீவு நிலப்பகுதி
வன்னி எனக்கு அழைக்கப்படுகிறது
Pandara Vanniyan ❤️
ஏர் ரஹ்மான் ரோஜா படத்தில் இருந்து இப்போது பத்து தலை வரை இசை அமைத்துள்ளார். ரோஜா = சீதை, பத்து தலை= ராவணன்.
In Pathu thala trailer they showing Kumarikandam
அபாரம் ஐயா⬆️🙏🙏🙏🙏🙏🙏
ஆமாம்! கூர்ந்து பார்த்துள்ளீர்கள்
வணக்கம் என் தமிழ் சொந்தங்களே..
ஐயா அகத்தியரின் சீடராக தொல்காப்பியர் உருவகப் படுத்தப் படுகிறார். அப்படி என்றால் தொல்காப்பியர் என்பது அகத்தியர் உருவாக்கிய பொதிகை மலை சித்தர் பீடத்தில் படித்த கிருஷ்ணரை குறிக்கிறதா?
அப்படித் தான்! தொல்காப்பியத்தை ஆய்வு செய்து அறியலாம்.
Sir, Krishna's death marked the end of Dvapara Yuga and the start of Kali Yuga. So, lord Thirumal is god of/in Kali yuga?
In kanda guru kavasam, the lines are like கலியுக தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே
மூஷிக வாகனனே மூலப் பொருளோனே
ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே
திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்
சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன்
சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்
கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்
அச்சம் தீர்த்தென்னை ரக்ஷித்திடுவீரே.
My doubts are like
1. Kaliyuga deivam Thirumal(Pillaiyar) is referred here?
2. Then why they term him as Kandanuku moothone. Kandanuku moothon is Lord Shiva innit sir?
இது இடை சொருகல்
விநாயகரை முருகனின் அண்ணனாகத்தானே காட்டுகிறான் பிராமணன்?
முருகனின் காலம் 10,000. திருமலின் காலம் 3800.
இதில் யார் அண்ணன்?
வரலாற்றை அழித்தவன் பிராமணன் தானே?
@@TCP_Pandian What a confusing mess they created. They hide truth in lot of lies. 90% Poi kulla 10% unmaiya mix panni, ellame unmai mari they are projecting.
நான் வண்ணியன் எங்கள் ஊரில் ஒருவர் உட தெலுங்கு பேசியதில்லை ஆனால் எங்களை நாயக்கர் என்கிறார்கள்
நமக்கு உள்ள நாயகர் பட்டத்த ஒரு க் ல மாத்த பாக்குறானுங்க தல
வன்னி நாயகர் தூய தமிழர்கள் தான்...! ரெட்டி பெயர் கொண்டவர்கள் தான் தெலுங்கராக இருக்க வாய்ப்புள்ளது...!
நீர்வீழ்ச்சி நயாக்கரா
@@user-ht5mq8yt3m இந்த சன்னல் வன்னியர் வன்மம் சேனல் என்று மாற்றிகொள்ளவும்!
@@user-ht5mq8yt3m வெள்ளாட்டியா பேசுவது? சாமிப்பிள்ளை தானே!
Sir,5yrs before, I ask about Reddiars ,you give the answers to me for that on that time ,sir..
Now,you give the videos specially for reddy,and give so many extra points and so many new points .super ayya.
தாங்கள் சொல்வது 💯 உண்மை.
Pollo என்பது ஸ்பானிஷ் மொழியில் கோழி தான்!!!
மிக்க நன்றி!
ஐயா அவர்களுக்கு எங்களின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🙏
அரிய விழியம் ஐயா! மிக்க நன்றி!
🍀🍀💐🍀🍀
வாழ்க ஆசிவகம்...
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் சிவாயநம நன்றி அம்மா அப்பா விற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அப்பா நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி அஓம் ஃ தமிழ் தமிழ் தமிழ் நாடு உயிர் ஓம் சக்தி ஓம்
வணக்கம் ஐயா ❤❤❤
ஐயா,1) மற்றுமொரு ஆதாரம் சீதை(ஊட்டி) (ஜெயலலிதா) இராவணன் (Apollo hospital) வசம் (இறப்பு)தானே
2) இரட்டையர்கள் இருப்பிடம் தி(க)ண்டி வனம் தானே
Wow....
Thailapuram thottam Thaila marangal niraindha idam Ooty???
அருமை🙏🙏🙏🙏🙏🙏🙏
சந்தேகமே இல்லை தைலாபுர தோட்டம் இ்ராவணன் இருப்பிடம்"ஊட்டி தைல மரம் அதிகலவில்,உள்ளது"அதே போல தி"கன்டி வனம் த்திலும் இரடடா்கள் ராவண,இந்திரன்்
Excellent
ஆமாம்! சீதை ஜெயலலிதாவின் Apollo வாசம் வியப்பு தான்!
சீதை என்பதால் தான் ஊட்டியில் எஸ்டேட்!
Ayya, my question not related to this video. Hope you don't mind.
Why Krishnan associated with Fluet & Peacock feather?
Feather used as writing tool, as 'Thiruvallavar' he has been given that by our ancestors. This is also for Sivan,Murugan,vishnu the creators of all Thamizh sangam.
He is a kind of replica of Muruga!
@@TCP_Pandian great, Thank you.
ஆகச் சிறந்த பதிவு ஐயா வாழ்த்துக்கள் மகிழ்ச்சி தமிழினத் துரோகிகளை அடையாளம் காணும் நேரம் இது
Valga valamudan ayya
அருமை ஐயா
ஐயா, கிருஷ்ணன் தான் தொல்காப்பியன். என் தமிழ் ஆசிரியரிடம் நான் கேட்டேன் ,தொல்காபியாரின் ஆசிரியர் முருகன் தான்
Apollo = UP + Allow
ஐயா,
தரைபதி, கணபதி போல் அல்லோபதி என்பதற்கும் ஏதேனும் ரகசியம் மறைக்கப்பட்டுள்ளதோ ?
Collect few details about this brother ❤
allo - அல்ல!
வதை --> Vadhai --> Padhai --> Pathi = Suffering.
Could you please explain the following in relation to Tamil Panchangam?
“What is Nowruz? It begins at the spring equinox - the moment when the sun crosses the equator and day and night are of equal length.The Persian New Year, More than 300 million people celebrate Nowruz every year. Nowruz is the national New Year festivity celebrated in Iran, Afghanistan, and the Kurdish regions of Iraq, Turkey and Syria, and throughout Central Asia. With roots going back to at least 3,000 years,
Yes! That is the day that New Year started for Vishnu Panchangam. Vishnu did it 3800 years ago!
@@TCP_Pandian அய்யா விஷ்ணு என்பவர் ஒரு யூத இல்லுமினாட்டி வடுக வந்தேறி என்று என் நண்பன் ஒருவன் கூறினான் அது உண்மையா அய்யா
ஐயா மன்னிக்கவும்.,!
திரு + மா + வால் + அவன் = பெரிய. வால் உடையவன்( குரங்கு) என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா..???
திம்ம + வால் + னு = திடமான. வால் உடையவன்.,!( மாருதி)!( ராமாயணம் கதைப்படி)
'Path' will also apt for that.
அருமை
அருளாளர் ஐயா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பல...
ஐயா, அப்படியானால் "உலகம் ஒரு நாடகமேடை" என்று சொன்னது ஞானம் இல்லையா? அது தத்துவம் இல்லையா?
அதுவும் பிரிமேச பிண்டாரிகளின் கைங்கர்யம் தானா?
தாங்கள் செய்ய போவதை முன் கூட்டியே பூடகமாக முனறிவித்துவிட்டுச் செய்வது தானே அவர்கள் வளமை.
அப்படியானால் இந்த சேக்ஸ்பியர் 33°ப்ரீமேசனா ?
அவன் யூதன்தான்
ஷேக்ஸ்பியர் ஒரு யூதன் தான்!
அவன் உள்ளதைச் சொன்னான்.
நம்மை வழி நடத்துபவன் யூதன் தான்.
எல்லாமே ட்ராமா தான்!
வணக்கம் ஐயா🙏
பிண்டாரிகள் APJ அப்துல் கலாமை ராவணனாக சித்தரித்து இருப்பார்களா ஐயா. அவர் ராவணீஷ்வரத்தில் பிறந்தார் மற்றும் வின் ஆராய்ச்சில் இருந்தார்.
வவுனியா இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள ஒரு நகரமாகும். இதன் எல்லைகளாக மன்னார், முல்லைத்தீவு, அனுராதபுரம், திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் அமைந்துள்ளன.
வவுனியா - > வன்னி
மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவாட்டங்களை உள்ளடக்கிய பெருநிலப் பரப்பு வன்னி அல்லது வன்னிப் பெருநிலப்பரப்பு எனப்படுகின்றது. வன்னி இலங்கை வட மாகாணத்தின் ஒரு பகுதியாகும். இது தமிழர்களின் பாரம்பரிய தாயகப் பிரதேசமாகும்.
நந ரரதரரரரரதரர
தென்னிலங்கையில் முருகன் விவசாயம் தொடங்கியபோது, இது காடு.
அதனால் வன்னி எனப்பட்டது.
ஐயா ஒரு பாடல் வரிகளை கவனிக்க . " பூ பூக்கும் மாசம் தை மாசம்... " வருஷம் பதினாறு படத்தில்.
என்ன சொல்ல வருகிறீர் தோழர்🙏🙏🙏🙏🙏🙏
தைப்பூசம்!
@@bathras1292 நம்ம சினிமா காரங்கள விட பாடல் ஆசிரியர்கள் குசும்பு காரங்க கதை ஆசிரியர்கள் டைரக்டர் கள் ஒரு முழு படத்திலும் காட்டும் வரலாற்று காட்சிகள் மொத்தமாக ஒரே பாடல் வரிகளில் அடக்கி விடுவார்கள். குறிப்பாக பழங்கால நூல்களில் இருந்து அடிச்சது எல்லாம் தங்கள் வரிகளில் நிரப்பி காசாக்கி விடுவார்கள் கலப்பின சினிமா காரங்களுக்கு கூட இதை கண்டுபிடிக்க முடியாது 😂
ஐயா வணக்கம்.🙏
பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கிய காலத்தில் மரங்களை வெட்டி சாலை நடுவே போட்டு போராட்டம் செய்ததால் ராமதாசுக்கு மரவெட்டி என்ற பெயர் வந்தது. அச்செயலும், பெயரும் கூட வலிந்து திணிக்கப்பட்டதாக இருக்குமோ?
குடிசைக்கொளுத்தி என்ற கௌரவ பட்டமும் உண்டு
கவுண்டர் என்று சொல்லவோ?
அந்த போராட்டங்கள் மூலம் இட ஒதுக்கீடு பெற்ற அனைத்து சாதிகளும் தெலுங்கு சாதிகள் தானா.? அது குறித்தும் உங்கள் ஐயாவை ஒரு விஷயம் போடச் சொல்லுங்க..
Ram Das means slave of Ram.
Anbumani talks Tamil like a Telugu. It is not his mother tongue.
Yes the way he speaks tamil is distinct
🙏ஐயா எனக்கு மயக்கமே வந்துவிட்டது
முதலைக்கு இந்தியில் மகர் மச்சி என்பார்கள்
முதலைக்கும், அனுமானுக்கும் பிறந்தவன் தான். மகரத்வஜா! மகா ரத்த வாசி. மாருத்தானிய பாலைவன வாசி.
இரவு
வணக்கம்
ஐயா
அருமை ஐயா.
ஐயா மருத்துவர் ராமதாஸ் உடன் இராவணன் என்ற பெயரில் பறையர் குடியை சேர்ந்த கட்சி கொள்கை பரப்பு செயலாளர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்
பாமக ராவணன் பறையரல்ல!
பள்ளர்! தெரிந்து பேசவும்
இராவணன் அவர்கள் பறையர் குடியை சேர்ந்தவர் என்று இருந்தேன் இப்போது தெரிந்து கொண்டேன் நன்றி
மற்ற பணக்காரர்கள் போல் இல்லாமல் ரதான் டாடாவை மிகவும் மனிதாபிமான உள்ள நபராக அதனால் தான் காண்பிக்கிறார்களோ??
இன்று தான் Apollo வின் அர்த்தம் என்னவாக இருக்கும் என்று யோசித்து கொண்டிருந்தேன்.. அபாரம் ஐயா. நன்றி
மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு..
ஐயா நெசவு பறையர்களுக்கு குல தெய்வம் எது என்று சொல்லமுடியுமா...
முருகன் தான்!
@@TCP_Pandian பதில் அளித்ததற்கு நன்றி ஐயா...
ஐயா மார்ச்22 தெலுங்கு வருட பிறப்பு அதே நாளில் சித்திரை 1வருகிறது என கூறிஉள்ளளிர்கள்
322 skull and bones
இந்த ஆண்டு மட்டும்!
வணக்கம் ஐயா 🙏🏻
Apollo, இராவண-இந்திரனை தான் குறிக்கின்றன என்பதற்க்கு மேலும் ஆதாரமாக Apollo Fish Fry என்ற உணவு வகை உள்ளது..
இது மீனை குறித்து இராவண இந்திரர்களை தான் குறிக்கின்றது..
👏🏻
அருமை 👍👍👍👍👍
இரண்டும் சேர்ந்தது சிக்கன்65. முருகன் கோழி 65 6+5=11. இராவணஇந்திரன் சென்னை புகாரிஓட்டல் நடத்துபவன் பிண்டாரிகள்ததான் சென்னை தீவண்டிநிலையம்எதிர்புறம்
நெருப்புக்கு இன்னொருபெயர் ஜுவாலை இதைகொண்டுதான் Drston murugan வரலாற்றை ஜப்பான் கார்ட்டூன்மூலம் கடத்துகின்றனர் கற்காலத்தில் வாழ்ந்த தமிழர்களை மருத்துவர்களாக மாற்றியவர் முருகன் அதன்காரணமாகத்தான் முதல்விவசாயியானபனங்காட்டை கொழுத்திய வரலாற்றுக்காக அவர் தலை பச்சை நிறத்தில் நெருப்பு ஜுவாலைபோல உருவாக்கிஉள்ளனர் நன்றிஐயா
In Northern SriLanka there is a area called Vanni. Known to be very dry and hard to live historically. relatively povertyfull land.
வாழ்க ஆசிவகம்
வாழ்க
வணக்கம் ஐயா
Vanakkam ayya
Iyyaaa brahmananin muhathiraiyai innum kilikka vendum
Is 22nd march tamizh new year ,as per sithar iyel callender? Please need clarification.
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் YSR ரெட்டி ஒரு எலிகாப்டர் விமான விபத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்ததை இங்கு நினைவு கூறுங்கள்.
That too he died at the pegion hills.
😮
கூடவே மண்டோதரி என்ற நடிகை.
czcams.com/video/5VdOD9lqoTg/video.html
@@1973raasaasukaran😮 ஓ
அருமையான பதிவு ஐயா 👌
உங்கள் பதிவை கண்டு பலருக்கும் இப்போது வயிற்றில் புலியை கரைத்தது போல் இருக்கும்
கல்லணை கட்டியது திருமால் தான!!!!!!!
அப்படியானால் கரிகால சோழன் என்பது திருமால் தானா
இதைப் பற்றி விரிவாக சொல்ல முடியுமா ஐயா 🙏
மால் - திருமால் - கருத்தவர் - கள்ளழகர் = கரி.
பஞ்சாங்கம் = காலத்தை அளக்கும் அடைப்பு = காலன்.
யானை மீது அமர்ந்துள்ளவர்! ஆசீவகம்!
It is to be noted that Ramadoss family is also a doctor family.
Yes! Just like Ravana was a great Medic! This is yet another proof.
Yes sir! Thank you so much for your reply!
If rama got killed by reddy Then y the descendents of ravana indira posses power in this century ?
@Anthuvan Aaseevagar புரியவில்லையே விளக்கம் தமிழில் கொடுங்கள் நண்பரே
@Anthuvan Aaseevagar நீங்கள் சொல்வது சரிதான் அவரும் அதைத்தான் சொல்கிறார் விபீஷணன் கடவுள் இல்லை ஆகயால் இரட்டையர் பெயர் வைத்து இருக்கிறார்கள்
@Anthuvan Aaseevagar Mohandas Gandhi??
It is a game play for Democracy by Brahmins!
We shall know more about it soon!
@Anthuvan Aaseevagar bro Gandhi family itself in turmoil and Gandhi never analysed J ew plan, he was killed after job done and all his family still in poverty and never even respected
Good evening Dr Pandian Sir .as usual an amazing study from your end. I pray that God gives you more strength and exposure to demolish the strong holds of the enemy. There is mention in Bible too about Apollo. It links Apollo, the Greek city by name Corinth and St.Paul.. Not sure about the meaning of this link
Can you give link to that?
@@TCP_Pandian
en.m.wikipedia.org/wiki/Apollos#:~:text=Paul's%20First%20Epistle%20to%20the,but%20God%20gave%20the%20growth.
தமிழில் தென் திசை நீர் ஓட்டத்தை கடலில் வன்னி திசை ஓட்டம் என்று செல்கின்றனர்
அது இலங்கை வன்னியைக் குறிக்குமோ?
நன்றி. நன்றி. நன்றி.
1. What is your decoding on biggboss 6? Mohammed Azeem, a pachai tamizhan from kanyakumari won the trophy..Did u see the trophy design? Idhu varai illaadha design la kundalini shaped..I was shocked to see it on the finale day a month back..The channel n host defamed him so much during the 106 days, made the ppl support raise at himalayan peak for him by reverse psychology, n then gave him the trophy..After biggboss Aiyappan ramaswamy defamed him and now u know aiyappan n other journalists were exposed as well..Can u guess what's happening?
2. Also ur views on pathu thala movie audio launch?
3. And A R Rahman is wearing black glasses in all functions nowadays just like Karunanidhi..What does it mean?
All do like this video 👍
வணக்கம் ஐயா.
சிறப்பான விளக்கம் அளித்த ஐயா Dr.Pandian அவர்களுக்கு வன்னியர்கள் கோடி நன்றிகள் தெரிவிக்க வேண்டும் .குறைந்த பட்சம் விழிப்புணர்வு அடைவார்கள் ,ஜாம்பவான் u tube அரசியல் சேனல் அருண் அய்யர் பார்வதி தான் துர்கா என்று வெளிப்படையாக கூறி உள்ளான் .
ஆனால், பார்வதி, துர்க்கை அல்ல!
அப்படி பிராமணன் பித்தலாட்டம் செய்கிறான்.
@@TCP_Pandian 🙏
@@TCP_Pandian Ayya that fallen 'arasu maram'raised automatically, may be indicating raise of 'aaseevagam'?
@@prrmpillai எனக்குப் புரியவில்லையே! நான் அந்த வீடியோவும் பார்க்கல!
@@TCP_Pandian ayya near Erode 'padavettamman temple 'arasamaram fallen down due to rain.Municipal start cutting the branches. 4th day 4 am with some peculiar sound the fallen arasa maram tree got up. Now people start worshipping that.