வள்ளலாரின் விஞ்ஞானம்/ The Science of Vallalar/Dayvu Thiru.Salem Kuppusami Ayya/Part-2
Vložit
- čas přidán 5. 09. 2024
- நாளும் நலம் பெற நல்லதை பார்
Phone: 99405 03056 | 044 3551 9288
Aruljothi Sanmarkka Trust was formed by an ardent follower of Arutprakasa Vallalar, Thavathiru SathishRaj Adigalar in the year 1992 at Perambur Chennai. Vallalar laid down many principles for the benefit of this human mankind and the Peaceful World, and those principles are followed by many people throughout the world
ArulJothi Anna Alayam is a registered social organization serving peoples more than 25 years
1)Everyday feeding food for 4000 people in (schools, orphanages, temples)
A very simple scheme to donate
A family can offer 3 Kgs of rice and 1/2 kg of Dall per month. This can literally keep the hunger away from the people (one-time meal per day) for the entire month. Until now 4000 families contribute
Rice and Dall or Rs. 250/- per month.
aruljothitrust....
2) educating 400+ SC-ST Children's by our school with transport and food. FREE of cost.
ArulJothi Gurukula Padasalai is committed to raising the level of education and literacy in rural India and help disadvantaged children realize their potential.
School Book,School Uniform,Van For Pickup,Tiffen lunch During School,
School Fees .Yoga(Mng)& Sports(eve)
aruljothitrust....
3) Aruljothi CZcams (now 83.k subscribers)
4) Aruljothi monthly magazine Distributing 6000 copies every month.
One year subscription Rs 110.
5)Aruljothi Tv started in the year of 2012 to spreading positive vibration in the society
Telecasting in (TCCL set top box) 5 lakh lines throughout Tamilnadu
You can Donate Online :
aruljothitrust...
(Or) Gpay : 90030 34056
Account number: 403721163
Account name: Aruljothi Anna Alayam
IFSC code: IDIB000P132
Bank: Indian Bank Branch: JAWAHAR NAGAR
Thank you.
Website : aruljothitrust...
Face Book ID : / aruljoth.tv
Instagram : / aruljothi_tv
Twitter : / aruljothisanmar
Aruljothi Tv
Address: No-33, Main Road, Kennady Square, Tiru Vi Ka Nagar, Perambur, Chennai-600011, Tamil Nadu. Phone: 044 2557 0770 / 99405 03056
Location Map : www.google.com....
#vallalar #Aruljothi
Sirappu,best sathsangam
தாழ்வான வணக்கம்
அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பு ஈனும் நாடாச் சிறப்பு... இறைவன் மீது.. முழு அன்பு.. காதல்...
அருட்பெருஞ்சோதியென்ற ஊருக்கு போய் சேருவதுதான்... ஆன்மாவின் இறுதிநிலை...
அந்த காதல் நிலைதான்..இறைவன்மீதிருக்கும்... உண்மை காதல் நிலை...
அய்யா இன்று இந்த சொற்பொழிவை மட்டும் மூன்றாவது முறையாக கேட்கிறேன்... நான் நினைக்கிறேன் என்குருநாதர் (வள்ளலார்) எனக்காகவே தங்களை பேசவைக்கிறார் என்று...
ஊக்கம் தளராமலிருக்க.. தங்களின் சண்சங்கம் உணவாக இருக்கிறது... சத்தியமாக
Fact
குருவேசரணம்,,நமசிவய,,நன்றிஐயா,,அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏
Kuppuswamy ayya ur talking gods secret .xtreme science...with simple n normal way....thank u.....thank u is not enough to show gratitude...am speechless abt Kuppuswamy and vallalar ayya
நம்கூடவே பயணீக்கும் நிழல் என்கிற பேயை அகற்றி... நிழல்விழா..ஒளியாக..மாற்றிக்கொண்டு.. வெற்றிக்கொள்வதொன்றே...வாழ்வின் மிகச்சிறந்த வெற்றி....
ஐயா நான்ஒரு சித்தநிலைக்கு முயல்பவன் எனக்கு ஒரு தேடல் 20 வருடங்களாக தேடுகிரேன் முப்புமார்கம் தன்னை செய்யும் வ ழி வேண்டும் மேலூம் முரையான சித்தமருந்து பயிற்சி பெற்றிருக்கின்றேன் வேதமமும் முறையாக கொஞ்சம் கற்றந்வேன் ஐயா என்னை வெட்ட வெளிதன்னை கான அருள் தருவிர்களா ஐயா மேலூம் உங்கள் உரை எங்கள் குருமார்க ள் உரைபோன்றே உள்ளது மிக மிக தெளிவாக உள்ளது
இறைவன் மீது கொண்ட காதலுக்கு... இணையா வேறெந்த ... காதலையும் ஈடாகக்கூறவே...முடியாது..."...எனக்கு நின்மேலன்றி உலகில் வேறு இச்சையீல்லையே... எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ இந்த பொருத்தம் உலகில் பிறருக்கெய்தும் பொறுத்தமோ... இந்த நிலைதான் பக்தனுக்கும் இறைக்கும் உள்ள நிலையின்னு அற்புதமாக வள்ளலார் கூறும்போது... உண்மையுணரும் ..ஆன்மா... சத்சங்கத்தைவிட வேறொன்றை மனம் அனுவளவூம் மாறாது.. ஆயிரம் வேலையில் இருந்நாலும்...ஆழ்மனம் அமைதியாக...அவனின் .. நினைவிலேயே இருக்கும்...கண்டிப்பாக... பதிதான் பசுவைத் தேடிவரும்....அதுதான் மிகப்பெரிய கொடுப்பினை
ஐயா இன்று முதல் மீண்டும் வெற்றிலை போடும் பழக்கதத்தை ஆரம்பிக்கிரேன். நன்றி அய்யா.
அன்பே சிவம்... அதுதானுங்களே ஜீவகாருண்யம்...
Thank you
அவன் அருளால் தான் அவன் தாள் வணங்க முடியும். 💛
பதி வந்து பசு பாசம் அருளும் 💜
அதுவரை, காத்திருக்கும் ஆன்மா இது ☯ ^_^
அதுதான்...ஆன்மாவின்... மிகப்பெரிய லட்சியம்...
சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம்
Every one must be received ' peruman vallalar's' grace and follow these ubaniyasam.
Excellent description
Your words reach soul 🙏🙏🙏one step close to vallalar
Allam valla ereevaa sarvathum samarpanam 🙏 Guruve thunye
Nice 👍
அய்யா நீங்கள் பேசியதை கேட்டதோடு இல்லாமல் வாழ்க்கையில் வள்ளார் வழியில் சென்று வாழவேண்டும். இந்த ஆன்மாவை புனிதம் செய்ய வேண்டும். பெருமானின் அருளை உங்கள் மூலம் காண்கிறோம்.
வாழ்க உங்கள் ஆன்மிக பணி.
இதுதான் ... சாகாக்கலையின் இரகசியமே... இதை முற்றிலும் உண்மையென்று... தியானத்தின் அனுபவத்திற்குள் முற்றிலும் போய்விட்டால் மட்டுமே... அதைநோக்கி தனது இலக்கை ... செலுத்துவர்... அனுபவத்திற்குள் ஒரு ஆன்மா செல்லாதவரை... நாம என்னதான் சொன்னாலும்..மனித ஜென்மங்கள்... உணராதுங்கய்யா...
அருமையான பதிவு ஐயா அற்புதம் மிகச் சிறப்பு நன்றி அன்பே சிவம்
நன்றி ஐயா
அய்யா ஜீவகாருண்யத்துடன்...தியான அனுபவத்திற்குள்ளும் போகவேண்டும்..
👣🙏🏿Enlighted speech
மறறெல்லாம் சிற்றறிவு
ஆத்ம வணக்கம் மிக மிக மிக சிறப்பு நண்றி அய்யா
அருமை 👌 அய்யா
thank you universel i love god thank you
ஆனால் மனிதர்களின் மனம் உணவுக்காக அலைகிறதே...
அந்த வெற்றியிலக்கைஅடையாதவரை... ஆன்மாவுக்கு.. முக்தியில்லை..
அதனால்தானுங்களே மூன்றுவேலை உண்பவர் துரோகி... இரண்டுவேலே உண்பவர் போகி...ஒருவேலை உண்பவர் யோகி..." ஆனால் அந்த ஒரு வேலையும் கடந்து... எப்போதாவது... சிறிதளவு... உண்டாலே போதும்...
அருமை 👌 ஆனால் "ரோகி" என்றால் (நோயாளி)
அதை துரோகி எனச் சொல்கிறீர்கள் அது வஞ்சகன் என்று அர்த்தமாகிறது
உணவைக் குறைத்தால் உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்து அடிக்கடி நோய்கள் வருகின்றன. இதை எவ்வாறு எதிர்கொள்வது என்று தெரியவில்லை. ஏதாவது வழி இருந்தால் கூறுங்கள்
@@asenthilkumar6409 காலையில் வெண்ணீருடன் வள்ளலார் கூறும் ஐவகைப் பொடி(தூதுவளை,கரிசாலை,முசுமுசுக்கை, வல்லாரை,, புலியாரை,மூன்று ஸ்பூன் நாட்டுச் சக்கரையுடன் காலேயீல் அறுந்துங்கள்..அதோடு மாலைவரை உடலும் மனமும் அற்புதமாக இருக்கும்... மாலையில் 5முதல்"7 மணிக்குள் சத்தான காய்கறிகளுடன் குறைந்த அளவு சாதம் எடுத்துக்கொள்ளுங்கள்..வாரத்தில் ஒருநாள் மட்டும் அதாவது விடுமூறை நாட்களில் முருங்கைக்கீரை பொரியல் துவட்டியது(தேங்காய்போடாமல்) அளவு கூடுதலாக அதனுடன் வெறும் வெள்ளை சாதம்மட்டும் கலந்து சாப்பிடூங்கள்.. உடல் ஓரோக்கியமாக ஶிருக்கும்... நான் அப்படித்தான் எடுத்துவருகிறேன்... வாரத்தில் ஆறுநாட்களும் ஒருவேளை உணவு மட்டுமே ..காலையில் தினமும் 5 கிலோமீட்டர் நடைபயணம்..பள்ளிக்கு ...நான்"ஃபாலா பண்ணுவதைத்தான் தங்களுக்கு அனூப்பியுள்ளேன்..
@@asenthilkumar6409 நான் மிகவும் ஆரோக்கியமாக உள்ளேன்.. வாரம் ஒருநாள் முருங்கைக்கீரை வயிற்றையும் குடலையும் சுத்தப்படுத்தவே... ்அக்கீரை உண்ணும் அன்று குஸைந்தது மூன்றூ நான்கு முறேயாவது மலம் வெளியேறம். இரைப்பை சுத்தமாகும்
@@asenthilkumar6409 இதுபோல் ஒரு"வருடம் உணவு முறையைக் கையாண்டு உடலை வலுப்படுத்தியபின்புதான்...மற்றவை பற்றி யோசிக்கனும்... 9443786509 ..கால் பண்ணுங்கள் கூறுகிறேன்
Fantastic...👌
Ayya Vanakkam , ungal sevai thodaravum
அருள் மழை ஆன்ம ஞானக்கருதிற்க்கு நன்றி அய்யா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வள்ளல் மலரடி சரணம் குருவடி சரணம் திருவடி சரணம் சேலம் குருநாதர் குப்புசாமி திருவடி சரணம்
இறைநோக்கம்... உள்ளவர்களுக்கு.... தன்னுள்ளே... சத்தியமா காட்சியளிக்கும்...இடையில் குறுக்கிடும்...மற்ற அனுபவத்தில் நாட்டம் செலுத்தாமல் போய்க்கொண்டேயிருக்கும்போது.... சத்தியமா காண முடியும்...ஒரு கட்டத்திற்கு மேல்... அப்படி அனுபவிக்கமுடியும்...வெட்டவெளியை...
அந்த அனுபவத்தை உடலாக மாற்றுவதுதான் இறுதிநிலை... அதுதான் மனித ஆன்மாவின்... இறுதி வெற்றி
குருவே சரணம் 🙏🙏🙏
New definition love is universal
ARUMAI AYYA
thank you iyya
😭😭😭wow
❤❤❤❤
🙏🙏🙏🙏
மூன்று பேய்கள்
பெண் பற்று.....
பொருள் பற்று.....
உணவு பற்று.......
நண்பா நீ ஆண் என்று பற்று கொண்டதால் தான் பெண் பற்று என்று கூறுகிறாய்... தயவுகூர்ந்து அனைத்தும் ஒன்று தான் என்று நீங்கள் நினைத்துவிட்டால் நிறைவு ஏற்படும். நிறைவான நிலையே இறை நிலை...
உண்மை..
தேங்காபால்சுத்தி செய்வது
எப்டிசொல்ழுங்க ஐய்யா
அற்புதமான தகவல் இந்த
கானொலியில்பெற்றுகொண்டோம் தயவுக்குநண்றி.
Kuppuswamy ayya ungalukku MIKKA MIKKA 🙏🙏🙏🙏🙏🙏 ayya.
இறையறிவை... முறியடிக்க ...அவ்வப்போது... பேயறிவு...போட்டிபோடும்...,அதைவெல்லதொன்றே.. மனிதவாழ்வின்... மகத்துவம்...
OM
🌿🌺🌼🙏🌼🌺🌿 Arul perum Jothi
Ayya end of you speech , I understood something!
Vallalar Thiruvadigal saranam
நீங்கள் கூறுவது முற்றிலும்.. உண்மை
Siva
Ayya I heard in one of your lectures you talked about ean iyal ( numbers nature). Please can you 🙏 explain this ayya. Also I tired to get your agaval vilaka urai, it's not there in shops I enquired. If there is a kindle( electronic ) version, its easy to buy ayya. Thankyou.
என்னங்கய்யா.. இப்படிசொல்றீங்க... எனக்கு இறைவனைத் தவீர வேறெண்ணமே இல்லைங்கய்யா...
தியானத்தீன் ஆரம்பநிலை சிற்றொளி... கடைசிநிலே .. அருட்பெருஞ்ஜோதி... கரைக்டா..சொல்றீங்கய்யா
ஆம் அய்யா தியானத்தின் கடைசீநிலையான வெட்டவெளி..காட்சிதரும்....அதற்கப்பால்... வெளீச்சம்..... விரியும்...விரியும்... பொய்க்கொண்டேயிருக்கும்...
Arutperunjothi
ஜோதி வடிவமாக....சாகாத்தலை...வேகாக்கால்...போகாப் புனல்...
Nandari amma need vasi ...
🔥🔥🔥
காற்றைப் பிடிக்கும் கணக்கறியில்.... காலன் இல்லை... பசிக்கவே பசிக்காது
For more videos, check Salem Kuppusamy Ayya's exclusive CZcams channel சேலம் குப்புசாமி வள்ளலார் சொற்பொழிவுகள்
உடலுக்குத்தான் தடுப்பு... ஒளிக்கு தடுப்பில்லை...
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி
கண்டிப்பாக அய்யா..வெட்டவெளிதாண்டி... பெரிய வெளிச்சம்... விரீந்து கொண்டே போகும்.... அய்யா... எப்படி அய்யா ..நீங்க கரைக்டா சொல்றீங்க..அனுபவத்திற்குள் போகும்போது... நீங்கள் கூறுவது.. முற்றிலும் உண்மையென்று தெரியும்
Vanakam I'm Sivam from Ipoh, Malaysia. How to contact Selam Kuppusamy Aiya .
To purchase books, Audio & video speeches by Thiru. Salem Kuppusamy Ayya, Please contact 9943045023.
@@ArulJothiTv tq
Ayya nan Coimbatore la irrukken thiruvarutpa books evvaru kidaikkum
www.thiruarutpa.org/Thirumurai/Sixth/tm
7 thathuvangalai appadi matruvathu?
முதலில் ஜீவன் நம்புவதற்கு...அனுபவத்திற்குள் போகவேண்டும் அய்யா...
கொடுப்பினை
Thank you
🙏
🙏🙏🙏🙏🙏