காணோளி வாயிலாக தகவலை இனிமையாக பகிர்ந்த ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி..... ஐயா..... நெற்பயிர்களில் பூஞ்சை நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து தகவல் அளிக்க வேண்டும்....
ஐயா நீங்க சொன்னது விவசாயிகளுக்கு அருமையான ஒரு சொல்யூஷன் சொன்னீர்கள் மிக்க நன்றி ❤️ அடுத்தவாட்டி வீடியோ பதிவு பண்ணும்போது சற்றொன்று விஷயத்துக்கு வாருங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்
ஐயா வணக்கம். நெற்பயிர் நடவு செய்து 25 நாள் ஆகிறது. ஐந்திலை கரைசல் தெளித்து விட்டேன். ஆனால் இலை சுருட்டு புழு, பச்சை கொம்பு புழு உள்ளது. என்ன செய்யலாம். கூறுங்கள்..
நுணா இலைக்கு பதில் வேறு எந்த இலையை பயன்படுத்தலாம். முதல் 7 நாட்களுக்கு காலை மாலை குச்சியை வைத்து கிலறி விட வேண்டுமா? காய் வைத்து பிஞ்சில் அழுகி போவதற்கு (புழு வைத்து) பயன்படுத்தலாமா? எவ்வளவு பயன்படுத்துவது?
இளம் விவசாயிகளுக்கு உங்களது பங்களிப்பு மிக அவசியம்....
காணோளி வாயிலாக தகவலை இனிமையாக பகிர்ந்த ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.....
ஐயா..... நெற்பயிர்களில் பூஞ்சை நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து தகவல் அளிக்க வேண்டும்....
ஆலோசனைக்கு நன்றி !
ஐயா நீங்க சொன்னது விவசாயிகளுக்கு அருமையான ஒரு சொல்யூஷன் சொன்னீர்கள் மிக்க நன்றி ❤️ அடுத்தவாட்டி வீடியோ பதிவு பண்ணும்போது சற்றொன்று விஷயத்துக்கு வாருங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்
தகவலுக்கு நன்றி
மிகவும் உபயோகமான அருமையான தகவல் நன்றி திரு எட்வின் அவர்களே
நன்றி நன்றி..!!
சிறப்பு
மிகவும் பயனுள்ள வீடியோ
நான் தயார் செய்கிறேன்
மகிழ்ச்சி
மிகவும் முக்கியமான விஷயம் ஐயா அருமையான பதிவு... 🙏🙏👍
Thank you
நன்றாக விளக்கம் சொன்னீர்கள் நன்றி
நன்றி
Nandri ayya nala thagaval
Vazthugal thotaratum
Thanks 👍🌾🙏
Arumai Ayya
அய்யா அருமையான பதிவு. வாழ்த்துக்கள்
நன்றி அய்யா!
உங்கள் நண்பர்களுக்கு இந்த வீடியோவை பகிருங்கள்.
Thank you Anna
அருமை
excellent sir 👍🏼 thanks for your support 🙏🏻
Thank you for your valuable feedback
அருமையான பதிவு
நன்றி சார்
Super
Thanks for your information sir...
Thank you
SUPER SIR FOR YOUR INFORMATION
Thank you
நல்ல பதிவு நன்றி
நன்றி நண்பரே நன்றி
அருமையான விளக்கம் ஐயா
நன்றி நன்றி !!
பூச்சிவிரட்டி சொன்னதற்கு நன்றி
Nice video...
Super ஐயா
வாழ்க வளத்துடன்
Nandri
Good information thanks
நன்றி நண்பரே
Super idea👌👌
Thank you
Very good information
Thank you very much for your valuable feedback
Very nice sir I like an thank you
🙏 Thankyou
நன்றி ஐயா...
🌾👍🏻🙏
Arumai arumai
நன்றி!
நான் பயன்படுத்தி உள்ளேன் நல்ல பலன் தருகிறது. நன்றி அய்யா.
மிகவும் சிறப்பு நன்றி !
Nice. I will follow
Thank you
அருமையான விளக்கம் சூப்பர் அண்ணா அவர்களுக்கு வணக்கம் மனமார்ந்த நன்றி அடிக்கடி டிரீட்மென்ட் போன்ற இந்த மாதிரி செய்திகளை வெளியிடவும்
நன்றி நண்பரே! தாங்களின் கருத்தினை வரவேற்கிறோம்.
மகிழ்ச்சி ஐயா
நன்றி
🙏🙏🙏🙏 நன்றி ஐயா
👍
நன்றி நன்றி
Valthukkal Sir
🙏 Thanks
Thank you sir
Thank you
Super Ayya
நன்றி அய்யா !
Very good news.
👌
Super 👌
நன்றி
Tq sir
Thanking you sir super
நன்றி
Super sir
நன்றி
Usefull videos sir
Thank you sir
Nalla soninga Sir , Easy yana velai 🙏 Nanum muyarchikkiren. Anda karaisalai evalavu Natkkal vaithirukkalam?
நல்ல தகவலை தந்தீர்!
Thank you
Sirappu
நன்றி
நீடோடி வாழ்க நன்றி ஐய்யா
Vanakkam
செம
அண்ணா இதே போல நமது நாட்டு விதைகளையும் மீட்டெடுங்கள் நன்றிகள்
நன்றி நன்றி!!
P😊😊😊
வாழ்க இயற்கை விவசாயம்
🙏
Thanks sir good information
Thank you
அருமை அருமை வாழ்த்துக்கள் கடவூர் நடராஜன் கரூர் மாவட்டம்
நன்றி
🙏🤝
அருமையான விளக்கம் நன்றி ஐயா... மேலும் இதனை சேமித்து வைத்து பயன்படுத்த முடியுமா... எதனை நாள் சேமிக்கலாம்
காற்று போகாத, எறும்பு, ஈ மெய்க்காத பத்திரமாக இருந்தால் மூன்று மாதத்திற்கு கூட வைத்திருக்கலாம் .
💯👍
Antha tub ethana litre capacity sir?
Continue new ideas
Ok
SIR pudalai chedi epatha vechuruke evlo nalukula thelikalam
Sir thaneeruku pathil illaigal muzhuvathayum komiyathil ooravaikalama?
Sir intha alavugal one acre rukka?
Kattraazhai use pannalama
ஐயா, இது நம்மாழ்வார் ஐயா கூறியதே.... மீண்டும் நினைவூட்டியதற்கு நன்றி....
நன்றி
Super
@@pasumaisaral8547 nn
Arumai ayya naan phone moolam thoderbu kolkireen.
நன்றி , பேசுங்கள்.
More guidelines need from covai, Dindigul agriculture University.
👍
Sir inda karaithal Athena naal store pannalam
Arputham sir
Thank you
👌👌👌👌🙏🙏🙏
🙏👍👌🙏
Nandraga irrundhadhu..naanglal ini engal vaiyalil payanpaduthurom
நன்றி நன்றி
Efukku leaves matraga jackfruit leaves use pannalama.because Erandilum milk varuthu.... please give the reason.... quick us
நான் சொன்ன இலைகளையே பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. பால் வரக்கூடியது எதுவானாலும் பயன்படுத்தலாம் எருக்கு, பப்பாளி, பலா இது போன்றவைகள்.
Super super super super super super super thank you so much
Thank you Thank you Thank you
Good suggestion
Thank you very much
சிறப்பு ஐயா. தண்ணீருக்கு்பதில் முழுவதும் கோமியம் பயன்படுத்தலாமா?
பயன் படுத்தலாம்
ஐயா வணக்கம். நெற்பயிர் நடவு செய்து 25 நாள் ஆகிறது. ஐந்திலை கரைசல் தெளித்து விட்டேன். ஆனால் இலை சுருட்டு புழு, பச்சை கொம்பு புழு உள்ளது. என்ன செய்யலாம். கூறுங்கள்..
Original perungayam kedaikkiradhillinga
Super sir,poochi thakinaal evlovu alavu thelika veandum enru sollavillayea?
Good
OK,sir
Idhu ethanai peruku uthaviyaga irundhadhu. Poochi poiducha.. please reply
Perungayam Or paal perungayam???
முன்னோர்கள்எல்லாம்மூடர்கள் இல்லை நல்ல உழைப்பாளி கள்
எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்
இளம் பயிராக இருந்தால் 20 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளித்தால் போதும்.
Can anyone help me to find scientific name for earku leaf which was used in the video.
Calotropis is Scientific name
நுணா இலைக்கு பதில் வேறு எந்த இலையை பயன்படுத்தலாம்.
முதல் 7 நாட்களுக்கு காலை மாலை குச்சியை வைத்து கிலறி விட வேண்டுமா?
காய் வைத்து பிஞ்சில் அழுகி போவதற்கு (புழு வைத்து) பயன்படுத்தலாமா? எவ்வளவு பயன்படுத்துவது?
நுனா இலை கிடைக்கவில்லை என்றால் கொய்யா மரத்தின் இலைகளை பயன் படுத்தலாம்.குச்சியை கொண்டு தான் கிளர வேண்டும்.
வணக்கம்..
ஆடா தொடை மற்றும் லூனா இலைக்கு பதில் எந்த விதமான இலையை பயன்படுத்தலாம்..
நுணா இலை, அல்லது மாஞ்சனத்தி
Gomiyathiruku pathilaga..waste decomposer use panlama...
கோமியம் மட்டுமே சேர்க்க வேண்டும்
@@pasumaisaral8547 ok sir.. thanks for the information 🙏
வணக்கம் ஐயா,கரைசல் அதிகமாக இருந்தால் நிலத்தில் தண்ணீர் பாய்ச்சும் போது கலந்து விடலாமா?
விடலாம்
Evalavu kaalam varai thelikalaam
Explanation very nice!
God bless you and your wishes should come true !
Thank you
@@pasumaisaral8547"
அருமை 🙏
செம்பங்கி நடவு செய்தபிறகு எத்தனை நாள் கழித்து இதை தெளிக்கலாம்
once prepared extract can be used for how many days?
Thirty days
Maamarathil poo anaithum kotukirathu theervu sollunga
பூ கொட்டுகிறது என்றால் தேமோர் கரைசல் தெளியுங்கள் .
பூ கொட்டுகிறது என்றால் தேமோர் கரைசல் தெளியுங்கள் .
வணக்கம் ஐயா!
இந்த காணொளியில் பேசுவரின் பெயரையும், அலைபேசி தொடர்பு எண்ணையும் தெரிவியுங்கள். நன்றி!
வீடியோவில் இவரின் கைபேசி எண் உள்ளது ! இருப்பினும் 9443275902
Vembu
Eruku palai maram
Nochi thulasi
Adathodai
Nuna
Kuchi puhayilai
தாங்கள் பயன்படுத்தும் கால் சட்டை பிடிப்பான் எந்த அளவுக்கு இயற்கை
சுருங்கச்சொல்லின் இன்னும் சிறப்பு.
நன்றி நண்பரே!
Very good advice for our agriculture people without expenditure , thanks.
ஐயா அதா முழுமையாக கொமியதுல ஊரவை கலமா
காய் கறி பயிர் களுக்கு உபயோக படுத்தாலாமா sir
உபயோக படுத்தலாம்
Last ah sonna sedi name ennaga
நுணா என்ற தாவரத்தின் இலைகள்
Manjal ku use pannalama sir
மஞ்சள் பயிருக்கு பயன்படுத்தலாம்
Thank you sir
Paruthiku use pannalama
பயன் படுத்தலாம்