ராஜா என்பர் Video Song | Bhuvana Oru Kelvi Kuri Movie Song | Rajinikanth | Sivakumar | Ilaiyaraaja

Sdílet
Vložit
  • čas přidán 1. 10. 2023
  • ராஜா என்பர் Video Song | Bhuvana Oru Kelvi Kuri Movie Song | Rajinikanth | Sivakumar | Ilaiyaraaja
    Watch this Video Song "Raja Enbar" from Bhuvana Oru Kelvi Kuri
    In Association with Divo Music
    Twitter: / divomusicindia
    Facebook: / divomusicindia
    Instagram: / divomusicin. .
    --------------------------------------------------------------------------------------------------
    Facebook : / divomovies
    Twitter : / divomovies
    Instagram : / divomovies
    Telegram : t.me/divodigital
    #pyramidaudio #bhuvanaorukelvikuri #tamilsongs #tamilmoviesongs #oldsong #superhitsong #tamilhits #tamilsong #tamil #movie #moviesongs #moviesong
  • Hudba

Komentáře • 28

  • @palani5433
    @palani5433 Před 10 měsíci +35

    ஏன் படைத்தானோ ? 😓 👍
    இறைவனும் என்னை 🙏 😓 👍
    மனதில் எனக்கு 😓 💗 👍
    நிம்மதி இல்லை ... 💔 👍
    @ Pala Ni 👍

  • @user-ug7hc1qs5f
    @user-ug7hc1qs5f Před 3 měsíci +22

    இந்த பாடலை கேட்டாலே சொல்ல முடியாத உணர்வு வருகிறது😢😢😢

  • @jayapreveen9219
    @jayapreveen9219 Před 2 měsíci +18

    அனுபவிக்க யோகம் இல்லை. எனக்கு என்று என்ன உண்டு ஏன் படைத்தான் இறைவன் என்னை

  • @gopalb7632
    @gopalb7632 Před měsícem +16

    விபரம் தெரியாத வயதில் இருந்தே இன்று வரை இந்த பாடல் மிக மிக அதிகம் பிடிக்கும்.

  • @divya778
    @divya778 Před dnem

    ஏன் படைதானோ?.
    இறைவனும் என்னை
    உலகில் எனக்கு
    நிம்மதி இல்லை 👍
    காலங்கள் பல கடந்தாலும் நம் நெஞ்சில் நிலைத்து நிற்கும் பாடல் 👌
    ஒவ்வொரு மனிதனின்
    வாழ்க்கையில் நடந்த துன்பங்களை நீங்க
    சோகத்திலும் சுகமான
    அற்புதமான பாடல் வரிகள் மற்றும் பாடலை எழுதிய பாடலாசிரியர்
    இப்பாடலை பாடிய
    SP
    அவர்களுக்கு நன்றி நன்றி🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐
    அன்று முதல் இன்று வரை
    நான் ரசித்து கேட்கும்
    அற்புதமான பாடல் இது போன்ற பாடலை எழுத
    இனி உலகில் எவர் உண்டோ?+❤❤❤❤❤❤,
    ,💐💐💐💐🙏🙏🙏💐💐💐
    நிம்மதி இல்லை

  • @gmanogaran9144
    @gmanogaran9144 Před 3 měsíci +8

    சதுரங்கம் படத்திலிருந்து , தூத்துக்குடி துப்பாக்கி சூடுவரை நான் ரஜினி ரசிகன் .

    • @kulothungans1433
      @kulothungans1433 Před 27 dny

      உண்மையான ரசிகர் அரசியல் பேச்சில் நிச்சயமாக மாற மாட்டார்!

  • @palani5433
    @palani5433 Před 10 měsíci +20

    படம் : புவனா ஒரு கேள்விக்குறி ( 1977 )
    நடிகர் : ரஜினிகாந்த்
    நடிகை : சுமித்ரா
    வரிகள் : பஞ்சு அருணாசலம்
    இசை : இளையராஜா
    பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி
    இயக்கம் : SP.முத்துராமன்
    சிறப்பு 👌 : மெல்லிய சோக பாடல் 💔 👍
    @ Pala Ni 👍

    • @kulothungans1433
      @kulothungans1433 Před 27 dny

      சோக பாடலிலும் ரஜனி ஸ்டைல காட்டி விடுவது தான் ஸ்பெஷல்!

  • @sivakamin8482
    @sivakamin8482 Před 2 měsíci +42

    இந்த ஒரு பாட்டிலேயே கதை‌முழுவதும் வந்து விடும். ஆண் குரல்: அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்.அதற்கு பதிலாக பெண் குரல்: அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவதேன் நாளும்? தமிழ் மொழி விளையாடும் வரிகள். தமிழுக்கு ஈடு இணை எந்த மொழியும் வரமுடியாது. பாடல் எழுதிய கவிஞரைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.

  • @ssm1212
    @ssm1212 Před měsícem +2

    Romba Romba Puticha Padal❤❤❤

  • @manikandana9811
    @manikandana9811 Před 10 měsíci +17

    பாஸ் மனசு தான் ஏமாறலாம் ஆனா உடம்பு தான் ஏமாற கூடாது காதல் எனும் போலி பயணத்தில்

  • @kombaiahkombaiah6944
    @kombaiahkombaiah6944 Před 2 měsíci +2

    அருமை

  • @aluriprasad2144
    @aluriprasad2144 Před měsícem +2

    ராஜா என்பார் மந்திரி என்பார்
    ராஜ்ஜியம் இல்லை ஆள
    ஒரு ராணியும் இல்லை வாழ
    ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை
    அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
    அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
    ராஜா என்பார் மந்திரி என்பார்
    ராஜ்ஜியம் இல்லை ஆள
    ஒரு ராணியும் இல்லை வாழ
    கல்லுக்குள் ஈரம் இல்லை
    நெஞ்சுக்கும் இரக்கம் இல்லை
    ஆசைக்கு வெட்கம் இல்லை
    அனுபவிக்க யோகம் இல்லை
    பைத்தியம் தீர வைத்தியம் இல்லை
    உலகில் எனக்கு ஒரு வழி இல்லை
    ராஜா என்பார் மந்திரி என்பார்
    ராஜ்ஜியம் இல்லை ஆள
    ஒரு ராணியும் இல்லை வாழ
    நிலவுக்கு வானம் உண்டு
    மலருக்கு வாசம் உண்டு
    கொடிக்கொரு கிளையும் உண்டு
    எனக்கென்று என்ன உண்டு
    ஏன் படைத்தானோ இறைவனும் என்னை
    மனதில் எனக்கு நிம்மதி இல்லை
    ராஜா என்பேன் மந்திரி என்பேன்
    ராஜ்ஜியம் உனக்கு உண்டு
    ஒரு ராஜகுமாரன் உண்டு
    தெய்வத்தில் உன்னைக் கண்டேன்
    தினம் தினம் பூஜை செய்தேன்
    நிலவுக்கு களங்கம் என்று
    உறவுக்கு விலகி நின்றேன்
    மயக்கமும் ஏனோ கலக்கமும் ஏனோ
    உலகில் உனக்கு சரித்திரம் உண்டு
    ராஜா என்பேன் மந்திரி என்பேன்
    ராஜ்ஜியம் உனக்கு உண்டு
    ஒரு ராஜகுமாரன் உண்டு
    நல் உறவுமுண்டு அதில் பரிவுமுண்டு
    அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவதேன் நாளும்
    அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவதேன் நாளும்
    ராஜா என்பேன் மந்திரி என்பேன்
    ராஜ்ஜியம் உனக்கு உண்டு
    ஒரு ராஜகுமாரன் உண்டு

  • @palani5433
    @palani5433 Před 10 měsíci +8

    பைத்தியம் தீர 👍
    வைத்தியம் இல்லை 👎
    உலகில் எனக்கு 🌏 😓 👍
    ஒரு வழி இல்லை ... 👎
    @ Pala Ni 👍

  • @rathnavel65
    @rathnavel65 Před 7 měsíci +16

    ராஜா என்பார் மந்திரி என்பார்...புவனா ஒரு கேள்விக்குறி
    ரஜினிகாந்த் சிறந்த நடிப்பை வழங்கிய
    படங்களில் ஒன்று, 'புவனா ஒரு கேள்விக்குறி'. சம்பத் என்ற கதாபாத்திரமாக அவர் வாழ்ந்திருந்தார் என்பது இந்தப் படத்துக்கு அப்படியே பொருந்தும். வழக்கமாக ஹீரோவாக நடிக்கும் சிவகுமார் நெகட்டிவ் கேரக்டரிலும், நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வந்த ரஜினி, நல்லவராகவும் நடித்த படம் இது. அதுவே இந்தப் படத்துக்குப் பலமான ஒன்றாக மாறிப்போனது.
    மகரிஷியின் கதைக்கு பஞ்சு அருணாசலம் திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார்.
    எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இந்தப் படத்தை எம்.ஏ.எம் பிலிம்ஸ் சார்பில் என்.எஸ்.மணி தயாரித்திருந்தார். சிவகுமார், ரஜினி, சுமித்ரா, ஜெயா, சுருளிராஜன், ஒய்.ஜி.மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
    நாகர்கோவிலில் தெருவில் துணிவிற்பவர்கள், நண்பர்களான நாகராஜும் (சிவகுமார்) சம்பத்தும் (ரஜினிகாந்த்). நாகராஜ், பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் அப்படி இப்படி, இருவரும் துணி கொள்முதலுக்காக சென்னைக்கு ரெயிலேறுகிறார்கள். உடன் பயணிக்கும் முத்து (ஒய்.ஜி.மகேந்திரன்) திடீரென இறந்துவிட, அவர் சூட்கேஸில், ஏகப்பட்ட பணம், சிவகுமார், அதை அபகரித்துக் கொள்வார். ரஜினிக்கு அதில் விருப்பமில்லை. முத்துவின் சகோதரி புவனாவுக்கு (சுமித்ரா) இவர்கள் மீது சந்தேகம். விவரம் கேட்க வரும் அவரை மயக்கி, காதல் வலையில் விழவைப்பார் நாகராஜ்.
    புவனா தாய்மை அடைய, வழக்கம் போல
    அவரை கழற்றிவிட திட்டம் போடுவார். தான் துணிவாங்கி வாங்கி வியாபாரம் செய்யும் முதலாளி, தன் மகள் மனோகரியை (ஜெயா), நாகராஜுக்கு திருமணம் செய்து வைத்து துணிக்கடை வைத்துக்கொடுப்பார். திருமணமாகாமல் புவனாவுக்கு ஆண் குழந்தைப் பிறக்கும். அவருக்கு துணையாகச் சம்பத் இருப்பார்.
    வெளியுலகிற்கு இவர்கள் கணவன்- மனைவி போல் வாழ்வார்கள். வீட்டுக்குள் தனித்தனியாக வசிப்பார்கள். திருமணமாகி சில வருடங்களாகியும் நாகராஜுக்கு குழந்தை இல்லை. அதற்கு வாய்ப்பில்லை என்று தெரியவரும். இதனால் தன் மகனையே தத்தெடுத்து வளர்க்கலாம் என்று நாகராஜ் கேட்க, புவனாவும், சம்பத்தும் மறுத்துவிடுகிறார்கள். இப்போது குழந்தை, நோயால் உயிருக்குப் போராடும். நள்ளிரவில் குறிப்பிட்ட மருந்து வேண்டும் என்பார் மருத்துவர். அது நாகராஜ் கடையில்
    இருக்கும். ஆனால், அவர் குழந்தையைத் தனக்கு தந்துவிடச் சொல்லி விலை பேசுவார். அப்போது வேறொரு இடத்தில் இருந்து மருந்து வாங்கி வந்து குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவார் சம்பத். இப்போது தனது தவறை உணர்ந்து திருந்துவார் சிவகுமார். பின்னர், நெஞ்சுவலியால் சம்பத் உயிர் துறக்க, அவரை கணவனாக ஏற்று வெள்ளைப் புடவையுடன் வாழ்வாள் புவனா.
    இளையராஜா இசையில் பஞ்சு அருணாசலம் எழுதிய 'விழியிலே மலர்ந்தது', 'பூந்தென்றலே', 'ராஜா என்பார் மந்திரி என்பார்' ஆகிய மூன்று பாடல்களும் ஹிட்.
    அப்போது ரஜினிக்கு தமிழ் உச்சரிப்பு சரியாக இருக்காது. வாத்தியார் லட்சுமி நாராயணன் என்பவர் அவருக்கு வசனங்களைச்
    சொல்லிக்கொடுத்தார். முதல்நாள் படப்பிடிப்பில் வசனங்களைப் பார்த்து ரஜினி பயந்துவிட்டார். பாலசந்தர் சார் படத்துல மொத்த வசனமும் குறைவா தான் இருக்கு. நீங்க ஒரு காட்சிக்கே இவ்வளவு வசனம் கொடுக்கிறீங்க?. எனக்கு அது கஷ்டம்' என்றார் ரஜினி. பிறகு 'நீங்க நாலு நாலு வரியா உங்க ஸ்டைல்ல பேசுங்க, ஒரே ஷாட்டில் எடுக்காம பிரிச்சு எடுக்குறோம்' என்றார் இயக்குநர் முத்துராமன். பிறகு ஒப்புக்கொண்டார் ரஜினி. ரஜினி நடிப்பில் 25 திரைப்படங்களை இயக்கி இருக்கிற எஸ்.பி.முத்துராமனும், ரஜினியும் இணைந்த முதல் திரைப்படம் இது. 2.9.1977-ம் ஆண்டு
    வெளியானது இந்தப் படம்.
    -நன்றி "இந்து தமிழ்"
    2.9.23

  • @RadhaRadha-gc9xr
    @RadhaRadha-gc9xr Před 4 měsíci +2

    Nice song 💕

  • @palani5433
    @palani5433 Před 10 měsíci +12

    அந்தரத்தில் ஊஞ்சல் ☁️ 💘 👍
    ஆடுகிறேன் நாளும் 💔 😓 👍
    அந்தரத்தில் ஊஞ்சல் ☁️ 💘 👍
    ஆடுகிறேன் நாளும் ... 💔 😓 👍
    @ Pala Ni 👍

  • @user-bx5ru1xx1b
    @user-bx5ru1xx1b Před měsícem +1

    ❤❤

  • @anandankumarasamy7914
    @anandankumarasamy7914 Před 10 měsíci +3

    Anandan🌹🙏✌

  • @kulothungans1433
    @kulothungans1433 Před 27 dny +1

    ஜானகி அம்மாள் குரலில் தமிழை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை என்னால்!

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx Před 29 dny +1

    🎉🎉😢

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx Před 10 dny +1

    🎉😢

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 Před měsícem +1

    Loversfightisaiworld

  • @devadossgnanasekar6539
    @devadossgnanasekar6539 Před 3 měsíci +2

    Manasu ennvo pannuthu sir

  • @PalaniPalani-gy2rt
    @PalaniPalani-gy2rt Před 3 měsíci +1

    🥲🥲🥲🙏🙏🙏👍👍👍

  • @gvsgnanavelu7764
    @gvsgnanavelu7764 Před 24 dny

    😂😂😂😂