சிவலோகத்திலுருந்து நேரடியாக வந்த உண்மையான நாரதரைப்போல் தத்ரூபமாக தோன்றி இருக்கிறார் 🙏💞🎶, காணக்குரல் அருமை 🎶💞💞💞 ... இனி உங்களை போன்று ஒருவர் நாடக உலகில் வரப்போவது இல்லை , ...........
நாரதர் என்றால் ஆறுமுகம் அப்பா தான் நினைவுக்கு வரும். அதுபோல உங்களை இந்த வேடத்தில் பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாள் கனவு.. இன்று அதை பார்த்து விட்டேன்.. நன்றி ஹரி அண்ணே..
அருமை அருமை இசை நாடக உலகநாயகன் அன்பு அண்ணன் அவர்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் நன்றி அன்பு சகோதரர் இதிகாச சுடர் பெருமாள் ராஜ் அவர்களுக்கும் நன்றிஅன்புடன் வைரவன்பட்டி மு வைரமணி ராஜ நடிகர் முத்தமிழ் நாடக நடிகர் சங்க ம் புதுக்கோட்டை🙏💕
காவலன் வருவதற்கு முன் பாடிய "சுந்தரம் நிறை ததும்பும் பொன்சிறந்த மங்கை......" என்னும் பாடலை முழுமையாக பாடிய ஹரிஹரன் அண்ணா( நாரதர்) அவர்களுக்கு நன்றி.நீங்கள் எல்லா கதாபாத்திரத்திலும் சகலகலா வல்லவன்தான்.உங்கள் கலைப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
அருமை அண்ணா. அண்ணனை நானும் நாரதர் சந்தித்தேன். அப்பொழுது என்னால பேசவே முடியவில்லை மிக பெரிய பயம். மரியாதை. அப்பறம் அவரா பேசி எனக்கு பெயர் வாங்கி கொடுத்தார். நான் பிறந்த பிறவி கடனை பெற்றேன். ரொம்ப சந்தோசம்
அருமை அரிகரன்... வாழ்த்துக்கள்... சிறப்பான ஒப்பனை மற்றும் தோற்றம்... சரஸ்வதி சபதம் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் போன்று இருந்தது மிக அழகு... நீங்கள் பாடிய அறிமுக பாடல் எனது தந்தை வரிச்சியூர் T.N. பழனியப்பன் அவர்கள் வள்ளி திருமணம் நாடகத்தில் வேடன் வேட அறிமுக பாடலாக பாடுவார்... அந்த பாடலை நீங்கள் பாடியதை பார்த்த போது மிகவும் ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது... இசை நாடக உலகின் நாரத நடிகர்களின் பிதா மகன் அவர்களின் பாடலை தெரிந்தோ? தெரியாமலோ? நீங்கள் பாடியது... அவருக்கு சிறப்பு செய்ததாக அமைந்தது... என்தந்தை மறைந்து 12 வருடங்களுக்கு பிறகு அவர் பாடிய தனி பாடலை கேட்டு கண்கலங்கினேன்... வாழ்க நாடக கலை... வளர்க நடிகர்களின் நிலை... அன்புடன் ப.ஒய்யவந்தான், 9444028050
சகோதரர் அரிகரன் மிகச்சிறந்த மகாக்கலைஞன் வணங்குகிறேன் , வாழ்த்துகிறேன். ஆனால் இந்த நாரதர் கதாபாத்திரத்தில் வள்ளி திருமணத்திற்கு முன்னே பாடல் பாடும்போது எம்பெருமான் முருகனின் மனைவி தெய்வயானை மட்டும்தான். மேலும் தாங்கள் பாடிய காண ஆயிரம் கண் வேண்டும் என்ற பாடலில் உண்மையான வார்த்தைகள் வள்ளி தெய்வானையுடன் என்பதை சற்று வார்த்தையை மாற்றி பாத்திரத்திற்கு ஏற்றவாறு பாடவேண்டும் என்பது எமது தாழ்மையான கருத்து. அவரைக் குறித்து குறை சொல்வது எமது நோக்கமல்ல. யாமும் பெருமையாக ரசிக்கும் மகாக்கலைஞனை வேற யாரும் குறை சொல்லிவிடக்கூடாது என்ற எண்ணம். வாழ்க வளத்துடன்.
உலகத்தில் நாடகம் எப்போ ஆரம்பம் என்று தெரியாது அன்றுமுதல் இன்று வரை Nsk mgr மற்றும் சிவாஜி எப்படியோ நாரதர் முத்தப்பா புகழ் மாதிரி உலகநாயகன் உழைப்பில் ரசிகரை திருப்திபடுத்தும் ஹரிஹரன் தவிர வேற ஆள் கிடையாது வரவும் முடியாது, 2000 வருடதிலிருந்து பார்க்கிறேன் தீவிர ரசிகன் கே,பெரியப்பட்டி கதிர்வேல்,
சிவலோகத்திலுருந்து நேரடியாக வந்த உண்மையான நாரதரைப்போல் தத்ரூபமாக தோன்றி இருக்கிறார் 🙏💞🎶, காணக்குரல் அருமை 🎶💞💞💞 ... இனி உங்களை போன்று ஒருவர் நாடக உலகில் வரப்போவது இல்லை , ...........
பக்கவாத்தியங்கள் மிக அருமை திரு TA.அழகேசன் ஆர்மோனிய இசை சுப்பர்
உங்களுக்கு மட்டும்தான் சகலகலா வல்லவன் என்ற பட்டம் பொருத்தமாகும்
நாரதர் என்றால் ஆறுமுகம் அப்பா தான் நினைவுக்கு வரும். அதுபோல உங்களை இந்த வேடத்தில் பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாள் கனவு.. இன்று அதை பார்த்து விட்டேன்.. நன்றி ஹரி அண்ணே..
அருமையான நடிப்பு இனிமையான பாடல் மேடை பொருத்தம் நாரதர் இப்படியான பாடல்களாக பாட வேண்டி எடுத்துக்காட்டு ஹரிகரன் நிகர் ஹரிஹரன் தான்👌👌👌👍👍👍👍🤝
ஹரிஹரன் ஒரு ஒப்பற்ற கலைஞன். வாழ்த்தி மகிழ்வு அடைகிறேன்.
நாரதராக... மேதகு RP. ஹரிஹரர் அண்ணார் அருமை.... அபாரம். வாழ்க தமிழ் போல்.... இன்பமெங்கே....
அருமை அருமை இசை நாடக உலகநாயகன் அன்பு அண்ணன் அவர்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் நன்றி அன்பு சகோதரர் இதிகாச சுடர் பெருமாள் ராஜ் அவர்களுக்கும் நன்றிஅன்புடன் வைரவன்பட்டி மு வைரமணி ராஜ நடிகர் முத்தமிழ் நாடக நடிகர் சங்க ம் புதுக்கோட்டை🙏💕
காவலன் வருவதற்கு முன் பாடிய "சுந்தரம் நிறை ததும்பும் பொன்சிறந்த மங்கை......" என்னும் பாடலை முழுமையாக பாடிய ஹரிஹரன் அண்ணா( நாரதர்) அவர்களுக்கு நன்றி.நீங்கள் எல்லா கதாபாத்திரத்திலும் சகலகலா வல்லவன்தான்.உங்கள் கலைப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
எந்த வேடம் போட்டாலும் எப்படி இறைவன் கொடுத்த பிரசாதம் வாழ்த்துக்கள் அண்ணா
அருமை அண்ணா. அண்ணனை நானும் நாரதர் சந்தித்தேன். அப்பொழுது என்னால பேசவே முடியவில்லை மிக பெரிய பயம். மரியாதை. அப்பறம் அவரா பேசி எனக்கு பெயர் வாங்கி கொடுத்தார். நான் பிறந்த பிறவி கடனை பெற்றேன். ரொம்ப சந்தோசம்
Super Anna
அருமை அரிகரன்... வாழ்த்துக்கள்... சிறப்பான ஒப்பனை மற்றும் தோற்றம்... சரஸ்வதி சபதம் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் போன்று இருந்தது மிக அழகு... நீங்கள் பாடிய அறிமுக பாடல் எனது தந்தை வரிச்சியூர் T.N. பழனியப்பன் அவர்கள் வள்ளி திருமணம் நாடகத்தில் வேடன் வேட அறிமுக பாடலாக பாடுவார்... அந்த பாடலை நீங்கள் பாடியதை பார்த்த போது மிகவும் ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது... இசை நாடக உலகின் நாரத நடிகர்களின் பிதா மகன் அவர்களின் பாடலை தெரிந்தோ? தெரியாமலோ? நீங்கள் பாடியது... அவருக்கு சிறப்பு செய்ததாக அமைந்தது... என்தந்தை மறைந்து 12 வருடங்களுக்கு பிறகு அவர் பாடிய தனி பாடலை கேட்டு கண்கலங்கினேன்... வாழ்க நாடக கலை... வளர்க நடிகர்களின் நிலை... அன்புடன் ப.ஒய்யவந்தான், 9444028050
சூப்பர் அருமை
ஆறுமுகம் நாரதர் தேற்றம் பேல உள்ளது
சகோதரர் அரிகரன் மிகச்சிறந்த மகாக்கலைஞன் வணங்குகிறேன் , வாழ்த்துகிறேன். ஆனால் இந்த நாரதர் கதாபாத்திரத்தில் வள்ளி திருமணத்திற்கு முன்னே பாடல் பாடும்போது எம்பெருமான் முருகனின் மனைவி தெய்வயானை மட்டும்தான். மேலும் தாங்கள் பாடிய காண ஆயிரம் கண் வேண்டும் என்ற பாடலில் உண்மையான வார்த்தைகள் வள்ளி தெய்வானையுடன் என்பதை சற்று வார்த்தையை மாற்றி பாத்திரத்திற்கு ஏற்றவாறு பாடவேண்டும் என்பது எமது தாழ்மையான கருத்து. அவரைக் குறித்து குறை சொல்வது எமது நோக்கமல்ல. யாமும் பெருமையாக ரசிக்கும் மகாக்கலைஞனை வேற யாரும் குறை சொல்லிவிடக்கூடாது என்ற எண்ணம். வாழ்க வளத்துடன்.
வாழ்க வாழ்க நின் புகழ் வையகம் உள்ளவரை
திறமையான நபர் அண்ணன் ஹரிகரன் அவர்கள்
Super
ஹரிகரன் அண்ணனுக்கு நிகர் அண்ணன் மட்டுமே
நீக்க. பாடும் பாடல் அனைத்தும் முத்தான தேர்வு ...வாழ்த்துக்கள் ...
வாழ்த்துக்கள் ..அண்ணன் ஹரிஹரன் அவர்களுக்கு...
Super hariharan
ஹரி நானே மிரண்டு போய்ட்டேன் அருமை...
Hari always all rounder.
👍👍👍👌👌👌👍👍👍
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Very nice Hari anna
Superrrrr.அரூமை.
Super ayya
நீங்கள் ஏற்காதவேடம்ஏது....
உலகத்தில் நாடகம் எப்போ ஆரம்பம் என்று தெரியாது
அன்றுமுதல் இன்று வரை
Nsk mgr மற்றும் சிவாஜி எப்படியோ நாரதர் முத்தப்பா
புகழ் மாதிரி உலகநாயகன்
உழைப்பில் ரசிகரை திருப்திபடுத்தும் ஹரிஹரன்
தவிர வேற ஆள் கிடையாது
வரவும் முடியாது,
2000 வருடதிலிருந்து பார்க்கிறேன்
தீவிர ரசிகன் கே,பெரியப்பட்டி
கதிர்வேல்,
மேடைக்கு எல்லாம் பேசலாம் .வளரும் இளம் கலைஞர் களை ஆதரிக்கவில்லை கண்ணன் அப்பா
இந்த.நாடகத்தின்.பிற.பகுதிகளை.அணுப்புங்கள்.
Super