கவிராஜ் ஐயா அவர்களுக்கு எனது வணக்கம். உங்களுடைய பங்களிப்பு மிகவும் அருமை. உங்களது பெயர்கள் முன்னாடி சிறிது மாற்றம் வேண்டும். L. கவிராஜ் மற்றும் Ek இராமசாமி
சிறப்பான பல கதைகளை சொல்வதில் அப்பச்சிக்கு நிகர் அப்பச்சியே ... பெரிய இடத்து பொல்லாப்பு நமக்கு எதுக்கு அரண்மனை கோழிமுட்டை விழுந்து அம்மி உடைந்த கதை ஆகிவிடும்...??!
நாடகம் என்பது பாட்டும் கதையும் என்றாலும் காலத்துக்கு தகுந்த சமூக கருத்துக்களை இடையிடையே பேசுவது மிக அருமை வாழ்த்துக்கள்
மிக மிக அருமையான பேச்சு அருமையான பாடல்கள் நாடக கலையை மீண்டும் நிலைநாட்ட மீண்டும் ஒரு பிறவி
Nadakam vayilaka sinthikka thoondum karuthukalai sollum narathar kaviraj avarkalukku parattukal. Vazhka avar thamil thondu.
அய்யாவின் தமிழ் உச்சரிப்பு மெய் சிலிர்க்க வைக்கின்றது. நன்றி மாதவன் அண்ணா
இறைவன் கொடுத்தவரம் உங்கள் குரல்வளம் அருமை அருமை சிரிக்க சிந்திக்க உங்கள் பேச்சு
அருமையான தத்துவங்களை மக்களுக்கு நாடகங்கள் வாயிலாக விளக்குகிறார்.பதிவிட்டவர்களுக்கு நன்றி.சண்முகசுந்தரம் சத்தியமங்கலம் புதுக்கோட்டை மாவட்டம்
நல்ல கருத்தை பேசி அதற்கு ஏற்ப பாடல் பாடி அனைத்து ரசிகர்களையும் வியக்கவைத்துள்ளார் பதிவேற்றம் செய்த அன்பு சகோதரர் திரு.எமாதவன் அவர்களுக்கு மிக்க நன்றி
நன்றி சகோ
தமிழ் உணர்வலரே முடிந்தளவு முயற்சிக்கிறீர் அடிமை தமிழனசிந்தனையை உடைக்க வாழ்த்துக்கள்
மிகசிறந்தநடிகர்
மிக மிக அருமையான தகவல் ஓவ்ஒன்றும் நன்றி அண்ணண் மாதவன்
நன்றி பூமிநாதன் அண்ணா
Ithukuthan waiting, super
Thank you
சிறந்த சிந்தனையாளர் நல்ல கருத்துக்களையும் நல்ல பாடலையும் கூறியுள்ளர்
சிந்திக்க வைக்கும் சீரிய கருத்துகளை தயங்காமல் எடுத்துவைக்கும் அய்யா கருப்பையா ( எ) கவிராசு அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும் பதிவேற்றம் செய்த கலாரசிகரும் வளைதள உரிமையாளளர் மாயகுளம் மாதவன் அய்யா அவர்களுக்கு நன்றியும் பாராட்டுகளும் நன்றியுடன் தமிழன் தர்மராசன் சவுதியிலிருந்து
Musthappa Anna va patha ,avaru pesuna pecha kekurMarye irukku, semmmma ivalanall yenga irunthinga, ketukite iruklam pola, avala arumaiya irukku, thanks for mayakulam mathavan Chanel
Thank you so much bro
அருமை
super kavi anna ms muthappa nadaga super star
Arumai super arumaiyaana petchu vaalthukkal ayyaa
Super
அருமையான பேச்சு செய்தி
Super sagothara
Arumai
அருமை அண்ணா
veeramangalaththaarin pechchum paattum arumai.naadaga kalaiyin thavapputhalvan thiru kaviraj avargal.
Super extended
Super Anna
கவிராஜ் ஐயா அவர்களுக்கு எனது வணக்கம். உங்களுடைய பங்களிப்பு மிகவும் அருமை. உங்களது பெயர்கள் முன்னாடி சிறிது மாற்றம் வேண்டும். L. கவிராஜ் மற்றும் Ek இராமசாமி
சிறப்பான பல கதைகளை சொல்வதில் அப்பச்சிக்கு நிகர் அப்பச்சியே ...
பெரிய இடத்து பொல்லாப்பு நமக்கு எதுக்கு அரண்மனை கோழிமுட்டை விழுந்து அம்மி உடைந்த கதை ஆகிவிடும்...??!
Arumai
Super ayya