தம்பி , சூப்பர் பா. படத்துக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லாமல் நானும் யூடியூப் நடத்துறேன்னு டார்ச்சர் பண்றவனுங்க மத்தியில் இப்படி இயற்கை காட்சிகளையும் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறையை படம்பிடித்து காட்டியதற்கு நன்றி பா. சிரமம் பாராமல் அவ்வளவு தூரம் சென்று பதிவிட்டதற்கு நன்றி. உன் பணி தொடர வாழ்த்துக்கள்.
பூச்சிகளின் பின்னனி இசை, ரம்மியமான காட்சி அருமை. அரசியல்வாதிகள், மெத்த பணக்காரர்கள் கண்களில் இவை படக்கூடாது. இங்கேயும் cottage, farm house போன்றவை கட்டி இயற்கையை அழிப்பவர்கள். வீட்டுக்குள்ளேயே செருப்பு அணிபவர்கள் மத்தியில், சர்வசாதாரணமாக பெரியவர் நடக்கிறார்
இன்னைக்கு தான் முதல் முறையா உங்க வீடியோ பார்க்கறேன்.. இரண்டாவது வீடியோ பார்த்து முடிச்சதும் சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன்.. உங்க கூடவே நாங்களும் பயணம் பண்ணின மாதிரி இருந்தது வீடியோ..அருமை💐💐💐
என்ன ஒரு சுதந்திரமான வாழ்க்கை இப்படி வாழனும் என்று ஆசை பசுமையான உலகம் நோய் நொடிகள் இல்லாம ஆரோக்கியம் பொங்க வாழலாம் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரா 👍🏻💐👌💖
இயற்கை🌿🍃 வளங்களை பயன்படுத்தி எங்கள் அனைவருக்கும் செய்திகளாக வீடியோ வெளியிட்டதற்காக நன்றி அண்ணா. பழங்குடியினராக இ௫ந்தாலும் நன்றாகவே அந்த தாத்தா மிகவும் மரியாதை கொடுத்து பேசுகிறார். மிகச்சிறப்பு உங்கள் பணி தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்கள் அண்ணா.
கேரளாவில் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்வோர் கருஞ்சேம்பின் குருத்தை எடுத்துக் கூட்டு வைப்பது தெரியும். நானும் சாப்பிட்டுள்ளேன். மிகவும் ருசியாக இருக்கும். இவர் பால்சேம்புக்குருத்து எடுத்து வைக்கிறார். சேம்பு என்றாலே சத்து மிகுந்தது. கிழங்கு கூட அவ்வளவு நல்லது. பாராட்டுகள்.
இந்த கீரையை புளிச்ச கீரையுடன் கலந்து வேக வைத்து கடையலாம். வேக வைத்த நீர் வடிக்க தேவையில்லை கலந்து செய்யும் போது. இரும்பு சத்து நிறைந்தது. சளி இருமலுக்கு நல்லது.😋
இதை சேமந்தண்டு என்ற பெயரில் பிராமண சமுதாயத்தில் ஒரு பிரிவினர் ஸ்பெஷல் உணவாக அமாவாசை மற்றும் சில விஷேட பூசையில் விரும்பி இன்றும் சாப்பிட்டு கொண்டுள்ளனர்
உண்மையாகவே மனித கொடிகளை படைத்த இறைவன் மனிதர்களுக்கு தேவையான அனைத்தையும் இயல்பாக இயற்கையாக படைத்து வைத்தார் அவற்றை பயன்படுத்தி வாழ்வது இறைவனுக்கு நன்றி செலுத்தி வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது தான் இறைவனுக்கு பிடித்தமானதாக இருந்தது மனிதர்களை தவறான முறையில் தலைவர்கள் அடக்கிய ஆழ்ந்ததனால் இறைவன் தூதர்களை அனுப்பி மனிதர்கள் மனிதர்களுக்கு வணங்க வேண்டிய அவசியம் இல்லை மனிதர்கள் இறைவன் தந்த அருளை பயன்படுத்தி வாழ்ந்து இறைவனுக்கே அடிபணிய வேண்டும் வணங்க வேண்டும் வழிபட வேண்டும் என்று பணித்தான் அதற்காக தலைவர்களை உருவாக்கி அந்த தலைவர்கள் நீதியாக நடக்க வேண்டும் என்று பணித்தான் அதனை மீறுபவர்களை தண்டித்தான் மறுமை வாழ்விலும் தண்டிப்பதாக எச்சரிக்கை செய்தான் முடிவைச் சொன்னான் நல்லவர்களுக்கு சுவனபதியும் தீயவர்களுக்கு நரக குழியும் என்றான் உலக வாழ்க்கை ஏமாற்றி விடும் ஏமாற்றக் கூடியவர்களும் ஏமாற்றி விடுவார்கள் அந்த மனிதனுக்கு கேடு
இவற்றையெல்லாம் நாம் மறந்ததால் ஒவ்வொருமனிதனும் தினமும் மறக்காமல் மாத்திரை சாப்பிட ஆரம்பித்துள்ளோம் இதுபோன்ற இயற்கை யை ஒட்டிய வாழ்க்கை அமையவில்லையே என்ற ஏக்கப்கெருமூச்சு விடுகிறேன்!
இறைவா உலகம் முழுவதிலும் இயற்கை வளம் பெருகட்டும்.எல்லா மக்களும் நோய்நொடி இல்லா வாழ்வு வாழ வேண்டும்.
நன்றிங்க☺
நம் உயிர் இயற்கை 🌿🌱🍃
@@user-id2gu6mr1n w
Comment செய்ய வார்த்தைகள் இல்லை. வார்த்தைகள் தாண்டி மனதில் ஒரு புது உணர்வு. அருமையான பதிவு 💐..
தம்பி , சூப்பர் பா. படத்துக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லாமல் நானும் யூடியூப் நடத்துறேன்னு டார்ச்சர் பண்றவனுங்க மத்தியில் இப்படி இயற்கை காட்சிகளையும் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறையை படம்பிடித்து காட்டியதற்கு நன்றி பா. சிரமம் பாராமல் அவ்வளவு தூரம் சென்று பதிவிட்டதற்கு நன்றி. உன் பணி தொடர வாழ்த்துக்கள்.
மிக்க நன்றிங்க அக்கா ☺
😊😊😊😊😊ppppll l 😊l
நண்பரே அருமையான பதிவு. மீண்டும் இதேபோல் ஒரு பதிவை விரைவில் எதிர் பார்க்கின்றோம், நன்றி.
Thanku nanbare❤ i ll be soon
பூச்சிகளின் பின்னனி இசை, ரம்மியமான காட்சி அருமை. அரசியல்வாதிகள், மெத்த பணக்காரர்கள் கண்களில் இவை படக்கூடாது. இங்கேயும் cottage, farm house போன்றவை கட்டி இயற்கையை அழிப்பவர்கள். வீட்டுக்குள்ளேயே செருப்பு அணிபவர்கள் மத்தியில், சர்வசாதாரணமாக பெரியவர் நடக்கிறார்
ஆமாங்க சகோ❤
Bro already , vanthachu, resorts, and cottages, nw no FAM land in that area because I'm this place,
அருமை … இவர்கள்தான் உண்மையாக வாழ்கிறார்கள் ❤️🥰👍🏻🙏🏻
Yes thanku☺
இன்னைக்கு தான் முதல் முறையா உங்க வீடியோ பார்க்கறேன்.. இரண்டாவது வீடியோ பார்த்து முடிச்சதும் சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன்.. உங்க கூடவே நாங்களும் பயணம் பண்ணின மாதிரி இருந்தது வீடியோ..அருமை💐💐💐
அன்பும் நெகிழ்வும்..நன்றிங்க❤
புதிய வீடியோக்களையும் பாருங்க
இயற்கை நமக்காக இறைவன் கேட்காமல் கொடுத்த வரம் 💐💐💐👏👏👏👌🌅 நன்றி அண்ணா 💐🙏
நன்றி தம்பி❤
என்ன ஒரு சுதந்திரமான வாழ்க்கை இப்படி வாழனும் என்று ஆசை பசுமையான உலகம் நோய் நொடிகள் இல்லாம ஆரோக்கியம் பொங்க வாழலாம் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரா 👍🏻💐👌💖
நன்றிங்க
அருமையான பதிவு மற்றும் உன் விளக்கம். கலக்குற கதிர்❤️❤️❤️❤️
நன்றி அண்ணா❤
இயற்கை வாழ்வு ஆனந்த வாழ்வு என்பதை காட்டும் இன்னுமொரு பதிவு., 👌 👌 👌
நன்றிங்க 😊
மூன்று பேரும் அமர்ந்து சாப்பிட்ட காட்சி அ
ருமை
Thanku❤
சூப்பரா இருக்கு பழங்குடி மக்களோட நீ சாப்பிடுவது அருமையா இருந்துச்சு தம்பி சூப்பரோ சூப்பர் பா
அருமையான இயற்கை 🌱🌿🌿 இயற்கையை காதலிக்கிறேன் 💚
மிகவும் அருமையான பதிவு ❤️
இயற்கை🌿🍃 வளங்களை பயன்படுத்தி எங்கள் அனைவருக்கும் செய்திகளாக வீடியோ வெளியிட்டதற்காக நன்றி அண்ணா. பழங்குடியினராக இ௫ந்தாலும் நன்றாகவே அந்த தாத்தா மிகவும் மரியாதை கொடுத்து பேசுகிறார். மிகச்சிறப்பு உங்கள் பணி தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்கள் அண்ணா.
நன்றிங்க சகோதரி☺
Venga chankal and salai kathi words remembering my childhood days..... Perfect Coimbatore word's...
Yes thanku ☺☺
அருமை.. இதே போன்ற videos இன்னும் எதிர் பார்கிறேன்
கண்டிப்பாக...
நன்றிங்க☺
Yes
Life saving dish,same dish is available in north bengal and assam.good effort, thank you
இயற்கை கீரை ஊற்று தண்ணிர், விறகடுப்பில் சமைத்த உணவு ௭ச்சில் ஊறுது. நன்றி
நன்றி☺
இயற்கை வளங்கள் படைத்த இறைவன் னுக்கு நன்றி இந்த விடியோ காட்சிகள் காட்டி உங்களுக்கு வாழ்த்து கள் சார்
நம் மக்கள் பாரம்பரிய வாழ்க்கை உலகில் நோய்கள் வந்து அழிந்து போனாலும் இவர்கள் பிழைத்திருப்பார்கள்
Now I see that video has been very interesting ❤️
Thanku 😌
அருமை நானும் செய்து பார்க்கிறேன் நன்றி
மகிழ்ச்சி☺
Nalla thagaval, arumai brother 👍 thanks for sharing
கேரளாவில் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்வோர் கருஞ்சேம்பின் குருத்தை எடுத்துக் கூட்டு வைப்பது தெரியும். நானும் சாப்பிட்டுள்ளேன். மிகவும் ருசியாக இருக்கும். இவர் பால்சேம்புக்குருத்து எடுத்து வைக்கிறார். சேம்பு என்றாலே சத்து மிகுந்தது. கிழங்கு கூட அவ்வளவு நல்லது. பாராட்டுகள்.
நன்றிங்க
VERY GOOD VEDIO 👍
Arumaiyana video pathivu 👍👌
Arumai...
அருமை அருமை தம்பி
நன்றி அண்ணா❤
இந்த வாழ்க்கை சுகமோ சுகம் அனுபவித்து பார்த்தால் தான் தெரியும் நான் அனுபவித்திருக்கிறேன்
Arumayana pathivu nanbare.. 🙏🙏🙏👌👌👌💐💐💐
அங்கு அவர்கள் மட்டுமே. எனவே அவர்கள் தேவை போக அந்தக்கீரைகள் பாதுகாப்பாக செழித்து வாழ்கின்றன.
ஆமாங்க..☺
Superb. Adhu vellai karisalankanni..yenukkum angu payanitha anubavam irundhathu
வாழ்க வளமுடன்!!!
Thanku☺
Nalla messege..
நன்றீங்க சார்
I like very much super happy
Thanku sister
Bro.. Arumai...
Save nature.. Nature loves us...
Plant tress..
Save nature...
Thanku☺
Superb vlog. Such nice and simple hearted thatha. Thatha vukku thalai vanangu giren
Thanku sir☺
Beautiful video super bro
Thanks bro❤
அருமை வாழ்த்துகள்
Palangudi thaatha.super-a pesuringa.🙏🙏🙏😄😀😀😀😀😀😀😀😀😀😀
Super sir
Thanku sir❤
கர்நாடக மாவட்டத்தில் கூர்க் என்ற ஊரில் அதிகமாக இருக்கும் இந்த சேம்பு கிரைதான் பிரதான உணவு சாப்பிட வேண்டிய கீரை மிக மிக ருசியாக இருக்கும்.
மகிழ்ச்சிங்க☺
Very nice
Thanku 😊
Super. Thanks for ur nice video.
Thanku☺
Superb. Good Effort
நன்றி சகோதரி❤
மிக சிறப்பு நண்பரெ நன்றி 👌💪👍💞🌿
நன்றிங்க நண்பரே☺
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 👌👌👍👍
நன்றிங்க☺
Super bro 👍
நன்றி சகோ❤
I watch your palangudi receipt and their life circumstances all excellent I love and like very much very clerence speech ☺☺☺😊
அருமையான காணொளி நண்பா
நன்றிங்க நண்பா☺
அருமை 👌👌👌
நன்றி❤
இந்த கீரையை புளிச்ச கீரையுடன் கலந்து வேக வைத்து கடையலாம். வேக வைத்த நீர் வடிக்க தேவையில்லை கலந்து செய்யும் போது. இரும்பு சத்து நிறைந்தது. சளி இருமலுக்கு நல்லது.😋
Oh..thanku sister❤
Ethu nattu semaiyilum seiyalama
Ur voice sooo cute machan ❤️😘
Thanku machi❤
ஆதியே மறந்தால் நாம் சீரழிந்துபோவோம். இவர்கள் இயற்கையில் பிள்ளைகள்.இவர்களை அவர்களின் விருப்பபடி வாழவிடவேண்டும் !
ஆமாங்க சார்.நன்றி❤
@@kakaviews-2858 ⁰
@@kakaviews-2858
U
Nandari super video 🙏
SON USEFUL INFORMATION THANKS SON GOD BLESSING YOU SON 👍🏻👌🤲🤲🌲⚘🌷☘🌾🌿🌴🌳🌻
நன்றிங்க அப்பா☺
சூப்பர்👍👌
Hi pro super 👏👏👏 ethu phonra nalla pathivugalai athigama upload pannuga thank you very much 🙏❤🙏
சரிங்க ப்ரோ நன்றி☺
Super bro
Thanku sister❤
Superb Kathir,keep on going.
நன்றி அண்ணா❤
Ungaluku Vara you tube .panathula avarukum konjam kodukalam ....but yarum atha mattum seyia matingle.....🙂🙂🙂😁
Epo tha channel approve ayiruku..wait and see..thanku..
Wow
Awesome village life ..👌🌹🙏
Nice
Fantastic ..
Thanku☺❤
Arumaiyana katchi👌👌👍
Thanku☺
இதை சேமந்தண்டு என்ற பெயரில் பிராமண சமுதாயத்தில் ஒரு பிரிவினர் ஸ்பெஷல் உணவாக அமாவாசை மற்றும் சில விஷேட பூசையில் விரும்பி இன்றும் சாப்பிட்டு கொண்டுள்ளனர்
Ohh oknga thanku☺
அப்படியா?
Wow super
Migavum arumaiyana pathivu.
Thanku sago☺
❤️❤️❤️ super ❤️❤️❤️ super ❤️❤️❤️
Intha mathiri niraya vedio podunga bro 👏👌
சரிங்க சகோ❤
Super rompa anpana makkal enga Corona ku velaye ellai babu.g karaikudi
விரைவில் சரி ஆகும் சார் ..நன்றி❤
Super bro. video was detailed nd informative. Appreciated 🎉
Thanku sago❤
Supar masaallah
❤❤❤
அருமை நண்பா..
நன்றி நண்பா❤
❤❤❤❤❤
அருமை வாழ்த்துக்கள்
Thambi nice vedio ma❤️🙏🙏
நன்றிங்க அக்கா☺
Nice👍keep it up
நன்றிமா❤
Good video
God bless you
Thanku☺
Super ma
பார்க்கும்போதே ஆசையா இருக்கு.
❤❤❤
*❤️♥️🧡💛💚💙💜👌🏻👍🏻Do More Video →🙏🏻*
*Thanks For This Video*
Ok..thanku☺
இறைவன் கொடுத்த வரம்
நன்றிங்க☺
Super
நன்றிங்க☺
Fine
Thanku☺
Avargalai avare vayavital nadraga erukum nandrigal 🙏
Innum neraya pesunga.. Kelvi kelunga... Avanga pesurathe nalla iruku keka.. Vellanthi ullangal
சரிங்க சகோ☺
Superb
❤❤
Arumai
Thanku☺
உண்மையாகவே மனித கொடிகளை படைத்த இறைவன் மனிதர்களுக்கு தேவையான அனைத்தையும் இயல்பாக இயற்கையாக படைத்து வைத்தார் அவற்றை பயன்படுத்தி வாழ்வது இறைவனுக்கு நன்றி செலுத்தி வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது தான் இறைவனுக்கு பிடித்தமானதாக இருந்தது மனிதர்களை தவறான முறையில் தலைவர்கள் அடக்கிய ஆழ்ந்ததனால் இறைவன் தூதர்களை அனுப்பி மனிதர்கள் மனிதர்களுக்கு வணங்க வேண்டிய அவசியம் இல்லை மனிதர்கள் இறைவன் தந்த அருளை பயன்படுத்தி வாழ்ந்து இறைவனுக்கே அடிபணிய வேண்டும் வணங்க வேண்டும் வழிபட வேண்டும் என்று பணித்தான் அதற்காக தலைவர்களை உருவாக்கி அந்த தலைவர்கள் நீதியாக நடக்க வேண்டும் என்று பணித்தான் அதனை மீறுபவர்களை தண்டித்தான் மறுமை வாழ்விலும் தண்டிப்பதாக எச்சரிக்கை செய்தான் முடிவைச் சொன்னான் நல்லவர்களுக்கு சுவனபதியும் தீயவர்களுக்கு நரக குழியும் என்றான் உலக வாழ்க்கை ஏமாற்றி விடும் ஏமாற்றக் கூடியவர்களும் ஏமாற்றி விடுவார்கள் அந்த மனிதனுக்கு கேடு
Wonderful video brother.. Keep doing
நன்றிங்க சகோதரி☺
Beautiful
Thanku☺
Such a great one
Thanku brother☺
வாழ்த்துக்கள் யா
நன்றி நண்பா❤
ஐயா இதை நாங்களும் கடைந்து சாப்பிடுவோம் மிகவும் அருமையாக இருக்கும்
மகிழ்ச்சிங்க☺
வணக்கம் 🙏 தாத்தா
வாழ்த்துக்கள் இறைஆசீர் நண்பா நண்பா !!!
நன்றிங்க☺
Awesome.. beautiful people.. beautiful place.. please give that exact village address .. I am interested to visit there.. !!!
Sir anaikatti ஆலமரமேடு..நன்றி❤
@@kakaviews-2858 thank you, Sir thank you.. for your good information..!
@@newlawrance9477 ❤❤❤
இவற்றையெல்லாம் நாம் மறந்ததால் ஒவ்வொருமனிதனும் தினமும் மறக்காமல் மாத்திரை சாப்பிட ஆரம்பித்துள்ளோம் இதுபோன்ற இயற்கை யை ஒட்டிய வாழ்க்கை அமையவில்லையே என்ற ஏக்கப்கெருமூச்சு விடுகிறேன்!
ஆமாங்க சார்..உண்மை❤