Komentáře •

  • @manokaranmano4765
    @manokaranmano4765 Před 8 měsíci +18

    கொள்கைக்காக தன்னுடைய எழுத்தாளும் மக்களுக்கு எளிதாக கொண்டு செல்லக்கூடிய வசனகர்தாவாக திரையில் மக்களுக்கு புரியும்படி சானாதனத்தை தோற்கடித்தவர் கலைஞர் என்பதை யாராலும் மறுக்க முடியாது

  • @selvasamy5819
    @selvasamy5819 Před 8 měsíci +7

    இலக்கியமானாலும் அரசியமானாலும், சினிமாவானாலும் சரி கலைஞர் தனது கொள்கை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 Před 8 měsíci +11

    அருமையான உரை வாழ்த்துக்கள் சகோதரரே கலைஞர்க்கு நிகர் கலைஞரே காமராஜருக்கு பின் இந்த தமிழ் நாட்டை கலைஞர் மட்டும் ஆளாமல் இருந்திருந்தால் இந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இவ்வளவு உயர்நிலைக்கு வந்திருக்குமா அவரால் கொண்டு வந்த திட்டங்கள் தானே தமிழ் நாட்டில் இன்றும் செயல் பட்டு வருகிறது அதை கூட உணராத தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அவரை கேவலமாக பேசுகிறது எவ்வளவு அறியாமை வாழ்க திராவிடம் வெல்க திமுக

  • @parameshwaran007
    @parameshwaran007 Před měsícem +4

    திமுக காரன் கூட இவ்வளவு துணுக்கமாக புரிந்து கொள்ளவில்லை
    கலைஞர் அவர்களை
    யுகபாரதி வாழ்த்துக்கள்

  • @veerang5153
    @veerang5153 Před 8 měsíci +5

    எளிமை மற்றும் வியக்கும் கவிஞர்

  • @devaraj6479
    @devaraj6479 Před 8 měsíci +3

    அருமை அருமை பதிவு சார் வாழ்த்துகள்

  • @muthumani7604
    @muthumani7604 Před 8 měsíci +3

    Supper bro valthugal

  • @mohaideen8782
    @mohaideen8782 Před 8 měsíci +14

    கலைஞர் மிகச்சிறப்பான தலைவர் கலைஞர் கலைஞர்தான் அந்த இடத்திற்கு யாரூம் வரமுடியாது

  • @Gunasekar470
    @Gunasekar470 Před 8 měsíci +3

    செம

  • @MG-kz9ig
    @MG-kz9ig Před 8 měsíci +3

    ❤ amazing

  • @charlesrajan8854
    @charlesrajan8854 Před 8 měsíci +10

    கலைஞரின் நகைச்சுவையுனர்வுடன் இருபொருள் நய்யாண்டி செய்வதில் வல்லவர்.....ஒரு நிகழ்வு : அப்போதைய சென்னை தூர்தர்ஷன் முதன்மை செய்தி ஆசிரியராக திரு. திருநாவுக்கரசு என்பவர் பதவியில் இருந்தார், கலைஞர் அப்போது எதிர் கட்சி தலைவர், திரு.திருநாவுகரசு எப்பொழுதும் தி.மு.க மற்றும் கலைஞரைப் பற்றி எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர், அவர் தூர்தர்ஷனில் ஒளிபரப்பும் செய்திகளும் அப்படியே இருக்கும், மாநில தேர்தல்கலில் தி.மு.க. வெற்றி வாகை சூடி கலைஞர் முதல்வராகிறார்..... அப்போது கலைஞரை சென்னை தூர்தர்ஷனில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு அங்கு சென்றிருந்தார்....சென்னை தூர்தர்ஷனில் பணி செய்வோர் அனைவரையும் வரிசையாக நிற்க வைத்து கலைஞருக்கு அறிமுகம் செய்து வைத்தனர், எப்பொழுதும் திருநாவுக்கரசை கலைஞருக்கு அறிமுகம் செய்து வைத்தனர்......" அப்போது கலைஞர் அவர்கள், ஓ இவரைத் நன்றாக தெரியுமே "இருநாவுகரசு" என்று கூறி அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தினார்...திருநாவுகரசின் முகத்துலோ "ஈ" ஆடவில்லை.

    • @arivukadalp3179
      @arivukadalp3179 Před 8 měsíci +1

      மிக அருமையான பதிவு. ஒரே வார்த்தையில் ஒருவரை சாய்த்து விட்டார்.👍👍👍

    • @selvimp5028
      @selvimp5028 Před 8 měsíci

      Qqqqq ii

    • @ravisambanarjibanarji187
      @ravisambanarjibanarji187 Před dnem +1

      புத்தி உள்ளவர்கள் பதில் அறிவு பூர்வமாக இருக்கும்...

  • @humanityiskey
    @humanityiskey Před 8 měsíci +1

    என்றென்றும் கலைஞர் ♥️♥️♥️

  • @dinakaran4863
    @dinakaran4863 Před 8 měsíci +4

    Kalaignar ❤❤❤❤

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Před 8 měsíci +3

    👍

  • @ramachandran8443
    @ramachandran8443 Před 8 měsíci +1

    Super ❤ super

  • @letsobservenature9402
    @letsobservenature9402 Před 9 hodinami

    யுகபாரதியின் பேச்சு மிக அழகு.

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz Před 8 měsíci +5

    மிகப் பெரிய கவிஞர் .... தமிழகத்தின் சொத்து .... இன்னும் தமிழ் சமூகம் சரியாக பயன் படுத்த வில்லையே...

  • @j.p.barnabasjp7440
    @j.p.barnabasjp7440 Před 2 dny +1

  • @etabrikkumar274
    @etabrikkumar274 Před 2 dny +1

    👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍

  • @mohaideen8782
    @mohaideen8782 Před 8 měsíci +2

    🎉😂😂

  • @user-it2rq8tc6e
    @user-it2rq8tc6e Před 8 měsíci

    indha eruma nidhi,, naai, ❤valiyil mattumille,,,, ,,, njhu valiyilum vidadha kaama kodura kabodhi , diravida naattai patthu konde,, setthan, naada,, open+lifting+seaing+😂😂😂margaya