சுபஸ்ரீ மரணம் - கவனிக்க வேண்டியது என்ன? | Paari saalan new interview about jaggi vasudev | isha
Vložit
- čas přidán 2. 01. 2023
- #paarisaalan #paari #isha
#பாரிசாலன்
For more such political, spiritual, and historical content subscribe to our @SengolTv
We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!
அன்பு சகோதரிகளே பிரச்சனை என்பது எல்லோரின் வாழ்விலும் உள்ளது. மன அமைதி தேவைப்பட்டால் உங்களுக்கு விருப்பமான கோவிலுக்கு சென்று வாருங்கள். வீட்டில் அமைதியாக தியானம் செய்யுங்கள்.அதை விட்டு வேறு எந்த மத சாமி யாரிடமும் செல்லாதீர்கள். பத்திரமாக இருங்கள். நல்லதையே நினையுங்கள் நல்லதே நடக்கும்
என்ன ஒரு அழகான சிந்தனை. அதுவும் பெண்களின் தலையை சரியாக மூடாததற்காக கொலை செய்யும் மார்க்கத்தை சேர்ந்தவர்களிடமிருந்து
@@Thomas_Anders0n also don't listen to missionary's opinion.
Abdul is very correct. Thank you sir
காட்டை அழித்து அமைக்கப்பட்ட ஈஸா, காருண்யா போன்ற மத தளத்திங்களின் ஒரு செங் கல்லைக் கூட எந்த அரசாலும் (சீமான் உள்ப்பட) நகர்த்த முடியாது 😪😥. ,
காட்டின் உள் எதுக்கு மின்வேலி அமைத்து உள்ளார்கள்?
சுபஸ்ரீ மரணத்தை திமுக/பாஐக ஏன் அரசு மறைக்கிறது?
இங்கு மதம்/ சாதி/இனம் என்று உணர்ச்சி அரசியல் வியாபாரம் ஆக்கப்பட்டு விட்டது.
பாஜக எதிர்ப்பது உண்மையென்றால் ஏன் சாத்திரா பல்கலைக்கழகம் ( Sastra Deemed University) நில ஆக்கிரமிப்பு பற்றி ஏன் நீங்கள் பேசுவதில்லை?
Abdul Salam * Tq bro 🙏🙏🙏🙏🙏🙏
பலர் இதை பேசாமல் இருந்தனர் ... பாரி பேசவேண்டும் என்று நேற்று கூட நினைத்தேன் ..இன்று அந்த வருத்தத்தை நிறைவு செய்துவிட்டீர்கள் ...நன்றி பாரி
L
தம்பி பாரி செல்வது 100/ உண்மை இதை ஊடகங்கள் விவாதிக்க வேண்டும் நன்றி பாரி
ஊடகங்கள் கெட்டவர்களுக்கு அரணாக இருக்கிறது.
மோடியை கைக்குள்ளே போட்டு கொண்ட ஆள் தானே அந்த ஜக்கி வாசுதேவ்.
அங்கு தங்கியுள்ள நபர்களுக்கு என்ன நடந்தாலும் கேட்க நாதியில்லை.
அரசுப் கை கட்டி வேடிக்கை பார்க்கும்.
மக்கள் மனநிலை சரியில்லை.
போலி சாமியார் மடியில் வீழ்ந்து கிடப்பதே வேலை.
Yes his thoughts is true , Media's take responsibility .
ஊடகங்கள் விவாதிப்பதால் என்ன பயன், வழக்கு பதிந்து விசாரணை செய்தால் உண்மை வெளிவரப்போகுது.
ஊடகம் அவன் ஆலு
காட்டை அழித்து அமைக்கப்பட்ட ஈஸா, காருண்யா போன்ற மத தளத்திங்களின் ஒரு செங் கல்லைக் கூட எந்த அரசாலும் (சீமான் உள்ப்பட) நகர்த்த முடியாது 😪😥. ,
காட்டின் உள் எதுக்கு மின்வேலி அமைத்து உள்ளார்கள்?
சுபஸ்ரீ மரணத்தை திமுக/பாஐக ஏன் அரசு மறைக்கிறது?
இங்கு மதம்/ சாதி/இனம் என்று உணர்ச்சி அரசியல் வியாபாரம் ஆக்கப்பட்டு விட்டது.
பாஜக எதிர்ப்பது உண்மையென்றால் ஏன் சாத்திரா பல்கலைக்கழகம் ( Sastra Deemed University) நில ஆக்கிரமிப்பு பற்றி ஏன் நீங்கள் பேசுவதில்லை?
ஜக்கியின் ஜட்டி கிளிந்து வரைவில் சாலையில் ஓடும் நிலை வரும்
UNAKKUTHAN ATHU VRUM
"தமிழ்நாட்டின் பிரிமேசன் ஜக்கி அவனை எல்லாம் ஒன்னும் பண்ண முடியாது.
எதிர் பாத்துக்கொண்டே இருந்தேன்
ஈசா மையம் என்கிற மாய வளாகம் அந்த பகுதியில் அமைக்கப்படுவதற்கு முன் எவ்வாறு இருந்ததோ அதே போன்று அந்த பகுதியை பழைய நிலைக்கு மாற்றி விட்டால் பல நன்மைகள் விளையும் என்பது இயற்கையின் விதியாக இருக்கிறது. இந்த இடத்தை தேடி செல்லும் அனைவரும் சற்று சிந்திக்க வேண்டும். அன்பே சிவம்.
மக்கள் ஒன்று கூடி படை திரண்டு செல்ல வேண்டும்.
எப்பயுமே இது நடக்காத காரியம்
Isha complex should be demolished. Jakki should be hanged till death.
@@muralemorgan1611 yappo povam epd tha sollitu erukom even though we can't move one step towards them
சுபா ஸ்ரீ மரணம் நீதி கிடைக்க வேண்டும் பாரிசாலன் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் விசாரித்தால் குற்றம் எங்கு நடந்தது என்று சுலபமாக கண்டுபிடிக்கலாம் பாரி அண்ணே
Correct sir
@@rajkumar-pr8bi ..என்ன....கரெக்ட்....................அந்த மாதிரி விசாரிக்க கூடாது அப்பிடிங்கிறதுதான் அவர்களின் எண்ணமே..?
எனக்கு ஒரு சந்தேகம்...அவ்வளவு பாதுகாப்பு இருக்கும் இடத்திலிருந்து எப்படி வெளியே அந்த பெண் வரமுடிந்தது?
சரியான கேள்வி.... இனியாவது புரிந்து கொள்ளட்டும்.....திருந்தட்டும்.....
Last point is valuable, the debate
ஈஷா மீது இதனை விமர்சனம் இருக்கும் போதும், படித்து மக்களும் ஏன் அவனது வலையில் விழ வேண்டும். மக்களுக்கு புத்தக அறிவு மட்டுமே உள்ளது, அறிவு என்ற ஒன்று மழுங்கி விட்டது. எவன் வீட்டு எழவோ எனக்கென்ன என்று இருந்தால் எப்படி.
True
Correct
Unmai iyya
நேரில் சென்று பாருங்கள்...
மக்கள் சாமி????? யார் ????? என்று finding( ஆனா யாருக்குமே can't find ( where is சாமி???? யார்???????
நான் ஈசா மையம் போய் இருக்கேன். அந்த இடம் சென்றவுடன் அந்த சூழல் பிடிக்க வில்லை. ஈசன் தான் கண் திறக்க வேண்டும். தவறை சரி செய்ய
Unmai
என்ன நடந்தது? ஏன் அப்படி சொல்றீங்க?
@@ganeshsekar9718 ஈசா சிலையின் பின் மர்மம் இருப்பதாக தோன்றியது.
மற்றும் அங்கு இருப்பவர்கள் 80% வெளிநாட்டு மக்கள்.. இயற்கை நிலபரப்பை அளவுக்கு அதிகமாக வீணடிப்பதாக எண்ணம் தோன்றியது. நம் மக்களுக்கு எந்த பிரயோஜனம் இல்லை. மற்றும் பழைய கோயில்கள் நம் கண் முன்னே சிதைவுற்று சீரழிந்து வரும் நிலையில் தேவைற்ற புது புது கோயில் யாரோ தனி ஒருவர் சில திட்டங்களுக்கா அமைக்கப்பட்டது போல தோன்றியது. அங்கு சென்ற வுடன் இத்தகைய எண்ணங்கள் தான் தோன்றியது. சாமி கும்பிட தோன்றவில்லை. என் தனிபட்ட எண்ணம் மட்டுமே..
ஈசன் கண் திறக்க மாட்டார். நாம்தான் நெற்றி கண்ணை திறக்க வேண்டும்
உன்ன மாதிரி ஆளுங்க எல்லாம் உன்னுடைய குழந்தை அல்லது மனைவி கற்பழிக்க படும் போது கூட "ஈசன் பாத்து கொள்வார்" என்று கண்டுக்காம போயிடுவீங்க போல. இறைவன் மக்கள் மூலமாக தான் இயங்குவார். தவறு நடந்தால் அதை நீ தான் தட்டி கேட்கணும், இதற்காக ஆகாயத்திலிருந்து தனியா ஒருவர் வர மாட்டார், அது கோழைகள் பேசும் பேச்சு
நன்றி நன்றி நன்றி 🌹🌹🌹🌹🌹பாரி 🌹🌹🌹🙏🙏🙏🙏👍👍👍👍👍💪💪💪💪💪💪
Good Speech Sir .
Isha Foundation and Jakki have to be exposed. It’s high time. They are using our TN resources to run their business. Why can’t that guy go to Karnataka and do the same?
Karnataka la already building process going on !!!
@@Kumar-xu1gz but they can't replicate what they did here in TN. Kannadiga people are smart enough to contain these guys at the right moment and at the right place.
@Sree Krishnan Lol are you joking? He’s been in Karnataka for majority of his life. Even if he was “from” coimbatore, he’s still a kannadiga. Let him loot his state’s resources first before coming to Tamil Nadu. And I have rights to ask him to go back because he’s looting my state’s resources. I’m a tamizhachi.
@@someone8323 appo Christian Karunya institutions yaarukum teriyala , hallelujah nu sonna yella poyidum la .
Isha is legal institutions if it was not why will DMK who are dead against Isha take action
@@pavan4707 Am against all these religious cheating people including hallelujah group Jesus calls etc. Just for your information - DMK actually helped them legalize and establish the coimbatore center. Also legally correct doesn’t mean ethically or morally correct. As a “yogi” he shouldn’t have these huge establishments and contribute to deforestation and wildlife habitat disruptions. If you remove husky voice and English from this guy, he’s just another Nithyananda.
Well advised. Thank you so much sir. Going to temple there is positive vibration which will heal the problem.
வீட்ல இருந்து ஒரு மணி நேரம் தியானம் செய்யலாம் அதுவே போதும்.
உண்மை
அருமையான விளக்கம். தெளிவான சிந்தனை. இறைவன் கண்டிப்பாக காட்டி கொடுப்பார். ஓம் நமசிவாய
அது நடக்காது
@@muralemorgan1611 நடப்பது எதுவும் நம் கையில் இல்லை. கர்மா சக்கரம் பதில் கூறும்
@@Goodie477 கர்மம்டா......
@@kalakala4311 என்னடா??
@@Goodie477 உங்காயா 🌼
யாராக இருந்தாலும் பரவாயில்லை,இதற்கான சரியான உண்மையான தகவல் வெளியால் வரவேண்டும்.
சரிங்க.......................
இனியும் அந்த ஓணாய்கள் இருக்கிற காட்டிற்கு மக்கள் சென்றால் தவறு ஓணாய்கள் மீது இல்லை
வசனம்...............நல்லா.....இருக்கே.........
நன்றி அண்ணா வணக்கம் 🙏🙏🙏💪
யோகா உடையுடன் இவ்வளவு தூரம் ஓடி வந்த பெண் ஏன் அந்த வழியில் இருந்து பொதுமக்களிடம் தன்னை காப்பாற்ற சொல்லி சொல்லவில்லை??
அருமையான கேள்வி.. இதை யாருமே யோசிக்க கூட மாட்டேன் என்கிறார்கள்.. ஈஷா யோக மையம்.. தப்பித்து ஓடி வந்த பெண்.. என கதைக்கே ஆகாத பல விஷயங்களை பேசுகிறார்கள்..
@@funwhale9329 உண்மை அந்தப் பெண்ணுடன் யோகா பயிற்சியில் ஈடுபட்ட அனைவரையும் விசாரித்தால் உண்மை வெளியில் வரும் பிரச்சினைக்கு ஈசா தான் காரணமா இல்லை வேற காரணமா என்று
நீங்க சொல்லி பாத்திருக்கீங்களா? 😂 சொல்லி பாருங்க உங்கள காப்பாத்திட்டு தான் மறு வேலை பாப்பாங்க. 🤣
@@santhanalakshmideepan2316 ஈசா யோகா மையத்திலிருந்து கால் டாக்ஸியில் சென்றார் அந்த பெண் என்று சொல்லுகிறார்கள் அந்த கால் டாக்ஸியில் அவருடைய சொந்த வீட்டிற்கு கணவர் இருக்கும் இடத்திற்கு சென்றிருக்கலாம் ஏன் பாதி வழியில் இறங்கினார் நண்பா?? எங்கோ இடிக்கிது.
@@mottopointmkcitty1979 கால் டாக்ஸி கு எல்லாம் proof இல்ல. அந்த லேடி ஓடுறாங்க. அப்பறோம் கிணத்துக்குள்ள கிடைக்குறாங்க. புருசனுக்கு கால் பண்ண ட்ரை பன்னிருக்காங்க. என்னமோ பிரச்சனை அவங்களுக்கு. அத கண்டுபிடிக்க ஆள் இல்ல. கண்டுபிடிக்கவும் மாட்டாங்க.
இத்தனை கேள்விகளுக்கும் பதில் தான் கிடைக்குமா என்பது தான் மிகப்பெரிய கேள்வி...
அவ்வளவும் மிக மிக Valid points
நக்கீரன் கோபால் ஐயாகூட இதைபற்றி பேசிஇருக்கிறார் ஆகவே எல்லா ஊடகங்களும் ஒன்று கூடி உண்மை நிலையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
நக்கீ உன் அப்பனா ?
@@vetrivel- ஜக்கி உன் அப்பனா?
@@tkv6720
அதுக்கும் மேலே. குரு. 🙏
@@vetrivel- கொலைகாரன் உனக்கு குரு?
@@tkv6720
உங்கொப்பனையா கொன்னாரு ?😂😂😂
நரபலி கொடுப்பதை கேட்டோ/பார்த்தோ இருப்பார்கள்
இதுவும், பிண்டாரிகளின் சடங்கு தான்.
@@SIVAM-786 ஆம் நண்பா
@@SIVAM-786 ஸ்ரீ னு பேர் வச்சாலே இவர்கள் நரபலி கொடுக்கிறார்கள் 6/1/2023. பௌர்ணமி
Apatina enna pintari sadanku
@@wildblaze8712 காணாமல் போய் 10 நாள் மேல் ஆச்சு Post Martum Report வந்தால் தான் தெரியும்
Good cautious advice to the people. Thanks to thambi parisaal.
பெரிய இடத்தில் நடந்த எந்த சம்பவவும், அதனுடைய உண்மைகள் வெளிவராது !!! மக்களுடைய கடுமையான போராட்டத்தால் தான் உண்மைகள் வெளிவரும் !!!
😂😂😂
யாரு? நம்ம மக்கள் புரட்சி பண்ணுவாங்களா?எவனாவது அவனோட வேலைவெட்டிய விட்டுட்டு வந்து நமக்காக புரட்சி செய்யட்டும் , நாம நம்ம வேலைய பாக்கலாம்னு கெளம்பிடுவாங்க. இந்த மக்களை நம்பி நல்லது செய்ய யாரு வந்தாலும் அவங்க முகத்துலயே கரிய பூசிடுவாங்க. மக்கள் திருந்தினால்தான் இந்த மாதிரியான ஏமாற்றுக்காரர்களுக்கு தண்டனை கிடைக்கும்.
Yes
Un matha politics a inga kaatatha da..
George jose.. Un yuga mariyuku lam bathil sola avasiyam kedathu...
மர்மம் என்று விலகும் 😡😡😡... மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் 😡😡😡
,
சிவன் பேரை சொல்லி அக்கிரமம் நடக்கிறது
No... Aasiramam Nadakkirathu...😀
@@Editorjohny ஆசிரமத்தில் அக்கிரமம் நடக்கிறது.
Ithai makkal purinthu kontal nattukku nallathu justice for srimathi justice for selvi justice for girls
சிவனே அவுங்களதா வாழவச்சு அழகுபாக்குரார்
@@blackbutterfly5170 alivu nichayam
10:53 நல்ல கேள்வி 👌
இது எப்படி எடுக்கிறீர்கள்
@@KING-OF-GAMER-r9d
If you touch the screen, at the left
Side corner time will appear.
ஆரிய திராவிட பித்தலாட்டம் இதை திராவிட அரசு கண்டுக்கொள்ளாது
ஒரு பிரச்னை என்றால் அதன் அடி வேர் வரை பிடுங்கி எறிய வேண்டும். இங்கு நடக்கும் பல பிரச்னைகளுக்கு ஒரே சரியான தீர்வு -அந்த இரண்டையும் ஆணி வேர், ஆணி வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்.
super ah சொல்றீங்க தம்பி
Hats off sir ungal vaarthaigal Velipoonarchi tharukirathu
That means she could have spoken to her husband from phone available inside yoga centre but she left that yoga centre means there was something wrong in the yoga center. So Mr. Vasudev is responsible to answer this question
No one can do anything about it people with power can do anything thay want
வணக்கம் பாரி உங்கள் அடுத்த பதிவின் தலைப்பு ::இந்தியாவின் பணக்கார சாமியார்களும் அவர்கள் ஆடும் ருத்ரதாண்டவமும் என்ற தலைப்பில் ஒரு பதிவை போடுங்கள். சாமியார்களின் கட்டுப்பாட்டில் தான் தலைவா இந்தியாவே இருக்கிறது.
திக்கற்றவர்களின் குரலாக ஓlithuகொண்டிருக்கிடம் ஐயா
Yes correct
Indiala Muslim theeviravantham podunga
இந்த மாதிரி................சாமியார்கள்.....அவசியம் வேண்டும்....அப்புற பிளாக் மணியை...எல்லாம்.....என்ன பண்றது.....நீங்க அரசியல்வாதிகளுக்கு எதிரா....பேசுரீங்க....உஷார்
@@kalakala4311 í
Very good analysis.
Excellent video sir. Excellent investigative tools gave by paari
மக்கள் திருந்தனும், இல்லைனா ஒன்னும் பண்ண mudiyaadhu🤦♂️
திருந்தணும்....இல்லைனா.....🙄திருந்த வக்கனும்
You are absolutely right Parisalan.
Why these common people don't understand. 😓😓
நீங்கள் சொல்வது அணைத்தும் உண்மை ,ஆனால் இதை எப்படி வெளியில் கொண்டு வருவது
Well said bro 👍🙏🙏
🌺 Arumai 👌👏👏👌 true advice sengol thozharae unmai Pathivugal Nandrigal 💐💐🙏
Your speech is true sir
Super super brother. God bless you
துறவி துறவு துறவின் தன்மை தெரியாமல் வியாபாரியிடம் சிக்குகின்றனர் பாமரர்கள்
Super speech sir👌👌👌👌
🙏🙏🙏🙏brilliant analysis
You are 100 percent correct sir
Pari Vazhga 🙏
Correct speech sir
Nice cooked up stories.
தமிழர்.பரமஹம்சநித்யானந்தருக்குஒருநீதி.கன்னடர்ஜக்கிவாசுதேவுக்குஒருநீதியா.
Nithiyananda is from TN. That's why he was expelled
ஆரம்பிச்சிட்டானுங்க.....அய்யா......தமிழு....கன்னடம்...அப்பிடின்னு...
No one thinks why he was not able to open it in karnataka...got a reply that only TN ppl will accept nu....please Ppl save TN ..think wisely ..our God is always powerful
உங்க.............கடவுள்....பவர்ஃபுல் அப்பிடின்னா.....காப்பாத்தட்டுமே....அதுக்கும்....மேலே....நம்ம ஜக்கு.....
Already another Isha getting ready in chikkaballapur
Good analysis
13:03 yes
Wellsaid....superb info
💖💚💖
Parii❤❤❤❤❤
ஸ்ரீதேவி,ஸ்ரீமதி, வரிசையில் இப்போது சுப ஸ்ரீ என தொடர் நரபலிகள்
உண்மை
உண்மை
And viji
Some questions
Did subasree stayed at eesha for 7 days?
And why husband didn't attend 13 calls even though it is unknown numbers
Arumai paari saalan
💯 pers correct pari bro...
தம்பி இது புதிய பயிற்சி இல்லை. பல வருடமாக நடக்கிறது. நன்றாக புரிந்து, விசாரித்து,உண்மை அறிந்து பின் பேசவும் .
It is the sign of murder by isha.
👌👍
தப்பினால் போதும் என்று நினைக்கிறவர்கள் தான் அப்படியே போட்டது போட்டபடி எழுந்து ஓடுவார்கள்...
பாரி ✌️💥
தமிழ்நாட்டில் இந்த மாதிரி ஒரு பயங்கரம் நடந்த இருக்கும் போது ஊடகங்கள் இதைப் பற்றி ஆராய வேண்டும்...விவாதிக்க வேண்டும்
👍
அருமையான பதிவு
அங்கே இருக்கும் பெண்களை எல்லாம் வெளியே கொண்டு வரனும் இதை யார் செய்வார்கள்
Omg.. Very true ! Seriously something really very bad thing happened inside obviously 🤔
Mm unmai
Well said pari
Thank you very much sir for useful information to the society. 🙏
Tqvm paari. Well done.
Point 🌱🕊️
👌👌👌👌
சூப்பர் ஐயா விளக்கம்
உண்மை...கோவில் .சேர்ச்..பள்ளிவாசல்....இவை தவிர. முளைத்து வரும் எதனையும் நம்பவேகூடாது...... சைவ சமயத்தில். ஆழமாக போனால் இப்படியான சாமியார்களை நம்பவே கூடாது புரியும்...இறைவன் நித்தியமானவர் நீங்கள் வீட்டில் இருந்து நீங்களே உங்களுக்கு குருவாக இருந்து இறைவனை அடையலாம்.....
மக்கள் விழித்துக்கொள்ளாத வரை இவர்கள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள் !
"பணம் எவன் கேட்கிறானோ அவன் பித்தலாட்டக்காரண்"
What yoga 🧘♀️ for women srilanka
SUPER PAARI
👌🙏
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Well said
Excellent!!!
Super explain
Parisalan 🙏
அப்ப பாரிசொல்வத பார்த்தால் கள்ளகுறிச்சி போலதான் இருக்கு...!!!!?
1000x
👌👌
அந்த காணொளி link send pannuga
Paari💯👍
Right speech
100% sariya unmaiya solringa. Anal arasiyal vathigal panam peigal.antha manithan padaitha iraivane antha pisasai alippar. Om Shivaya Namaha 🙏
IshA closing good
அருமை
Kandipa idhatku theervu Kidaikanum
🙏