யாரும் நடிகர் நடிகைகளை நேரில் பார்த்தாலும் கண்டுக்காம இருங்க. கொஞ்ச நாள் இப்படி எல்லாரும் கண்டுக்காம இருந்தால் அவர்களே உங்களை தேடி வருவார்கள் 😎
நடிகன் கை போட்டால் ரசிப்பாள் காசு கிடைக்குதுல. ரசிகை தொட்டால் வெறுப்பாள் 😡
Ithukae ippdi na Producer and Actor enga engaiyoa thotturupangalae athukalaam enna pannirupa
அவர்களை பொழுது போக்காக தான் பார்க்க வேண்டும்.அதை விடுத்து பெரிய புடுங்கி போல நினைத்தால் அந்த புடுங்கியும் தன்னை பெரிய புடுங்கியாக தான் கருதும்..
அவர்களும் நம்மை போல் மனிஷி தான் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காததீர்கள்
எங்க ஏரியாவில் ஷூட்டிங் நயன்தாரா விஷால் வந்தாக. எங்க ஊரு ஜெனமே போனாக பாக்க ஆனா நான் என் குடும்பமும் போகவே இல்ல.. அவர்கள் அவங்க வேலை பார்க்க வந்தாங்க. நம்ம நம்ப வேலை யா பாக்கணும் அவளவு
ஏன் மாணவ கண்மணிகளே இவ்வளவு முக்கியத்துவம் நடிகைகளுக்கு தருகிறீர்கள்... பெற்ற தாயை தவிர யாரிடமும் உன் சுய மரியாதையையும் தன்மானத்தை இழக்காதீர்கள்.
இந்த சம்பவத்தை பார்த்து கடுப்பு ஆனவர்கள் எத்தனை பேர்!! லைக் பண்ணுங்க
Avanga kuda selfie eduthu ethai sathika poringa nengalam student thana olunga padichi unga padipula sathicha unga pinnadi selfi eduka neraiya per varuvanga poitu padikira velaiya parunga
போய்ட்டு அம்மா அப்பா கூட செல்ஃபி எடுங்க மா சந்தோசமா இருப்பீங்க அத விட்டுட்டு எதுக்கு இந்த வேண்டாத வெளையல்லம் 😢
நம்ம அம்மா அப்பா கூட செல்ஃபி எடுங்க அவங்க yevlo சந்தோச படுறாங்கனு பாருங்க
யாரோ ஒருவர் தோளில் கை வைத்து இழுப்பது போன்று அவருக்கு தோன்றியதால் பயந்து திரும்பி பார்க்க... அது ஒரு ஆணாக இருப்பது போல் தோன்றி இருக்கலாம்.... யாராக இருந்தாலும் சிறிது சிந்திக்க வேண்டும்.... கண்ணால் காண்பது பொய்.... காதல் கேட்பதும் பொய்... தீர விசாரிப்பதே மெய்...
அப்போ அந்த மாணவியை பார்த்த பின்பு நின்று போட்டோ எடுத்திருக்கலாமே ஏன் கிளம்பி போறாங்க
@@M.R.M.SATHAM.2024.KOORKKANDAM atha theriyala paiyanthu poitangala ennanu...athu avangalukku theriyum... Media summave onnuna 2 nu than poduvanga...avangalukku thevai content
இவளுடன் புகைப்படம் எடுப்பதினால் என்ன பயன்? இதே உங்கள் ஆசிரியர், பெற்றோர்கள், குடும்பம், நண்பர்கள் என்றால் பரவாயில்லை.
நடிகர்,நடிகைகள் என்றால் படம் பார்ப்பதோடு நிறித்தினால் போதும் தூக்கி கொண்டாட தேவையில்லை😢
நடிகையுடன் புகைப்படம் எடுத்தால் புகழ் கிடைக்காது உங்கள் திறமையை உலகிற்க்கு காட்டினால் தான் புகழ் உங்களை தேடிவரும்
Evangala mathiriii heroine lam mathika kuda kudathu... Evanga just heroine avathan...
இயக்குநர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு கைபோட
நாம் திருந்த வேண்டும்... சினிமா காரன அதிசயமா பார்க்காதீங்க....நம்ம பொழுதுபோக்கு செய்யும் பணத்தில் வாழ்பவன்... படித்தவர்க்கு முக்கியத்துவம் தரவேண்டும்...இவர்களுக்கு வேண்டாம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Stop treating celebrities like Gods.. Celebrate your parents they're real Gods ❤
தங்கள் தாய்தந்தை,சகோதர், குடும்பத்தார் மீது அன்பு செலுத்துங்கள் சாக்கடை வேண்டாம்
அருமை சகோதரிகளே நீங்கள் போட்ட பிச்சையால் வளர்ந்தவள் வாழ்ந்து கொண்டு இருப்பவள் இந்த அவமானம் உங்களுக்கு தேவையா புரிந்துகொண்டு பெற்றோர்களை வணங்குங்கள்
வாங்க கமென்ட் போராளி. சீக்கிரம் இந்த சமூகத்தை நீங்கள் பல நூறாண்டுகள் பயிற்சி செய்து கற்றுக்கொண்ட அறிதான கருத்துகளின் மூலம் திருத்துங்கள்.
En eppidi solliringa first Tamil Nadu makkal thiruthaga sollunga..en entha Tamil Nadu cinema mogam..vera entha naddulah cinema nadigarkal koil katturanga .nadigarkaluku savuranga...en Tamil nadulah mattum ippidi.. malaysia Singapore
Tamilargal.many many anal padam padamathan pakkuranga ..
அப்பா அம்மாவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் குடுத்தால் நம் வாழ்க்கை இன்னும் செழிப்பாக இருக்கும் . போயும் போயும் இந்த கூத்தாடிகளிடம் அவமானபடாதிர்கள் மக்களே
சினிமா மோகம் குறைய வேண்டும் மக்களுக்கு.
ஆமாங்க சார் சில சினிமாவால சாமுதாயம் சீரழிந்து விட்டது. நம்ம காலாச்சரத்தை நாசமாக்கியது.
செல்ஃபி எடுக்க நினைத்த உங்களை நீங்களே செருப்பால் அடிடித்துகொள்ளவும் தங்கைகளே.
நாம் ஏன் அவர்களை உயர்வாக நினைக்கவேண்டும்.
நாம் போட்டி போட்டுக்கொண்டு அவர்களுடன் நின்று போட்டோ எடுக்க முற்படும்போது அவர்களுக்குள் ஓர் உயர்வான எண்ணம் தோன்ற நாமே காரணமாக இருக்கிறோம்.
இனி
நம்மை பெற்றவர்களோடு, உடன் பிறந்தவர்களோடு, உறவினர்களோடு,நட்புகளோடு செல்ஃபி எடுக்க போட்டி போடுவோம்.
நீங்கள் தயவு செய்து இது மாதிரி இடத்தில் அவர்களை கண்டுக்காமல் இருந்து பருங்க
அதன்பிறகு உங்களுக்கு புரியும்
நம்மளவிட யாரும் சிறந்தவர்கள் இல்லை இதுபோல் தவறு ஒருபோதும் செய்யாதீர்கள். செல்ஃபி எடுத்து என்ன பண்ண போறீங்க உங்கள் கஷ்டங்கள் அவர்களால் தீர்க்க முடியும்மா
நடிகருக்கு எல்லாம் பேக்ரவுண்ட் பார்வையாளர்கள் இருக்கும் வரை தான் இவர்களுக்கெல்லாம் மதிப்பு பார்வையாளர்கள் எல்லாம் மதிக்காமல் இருந்துவிட்டால் நீ வெறும் செருப்பு அப்புறம் வெளியே தான் இருக்க வேண்டும்
நம்மை விட மற்றொருவரை உயர்த்தி பார்ப்பதை நிருத்திவிடுங்க. எதுக்கு அவங்கக்கூட selfie🤳 கடவுள் அனைவரையும் ஒரே மாதிரி தான் படைத்தார். அவங்க ஒன்றும் வித்தியாசமான பிறவி இல்லை so please🙏 stop this
விஷயம் என்னவென்றால்,தோளில் கை போடுவது போல,கழுத்தில் உள்ள ,வைர நெக்க்ளசை யாரவது சுட்டு விடுவாரோ என்ற பயம்....மக்கள் ,சினிமா நடிகர்களை புறக்கணிக்க வேண்டும்...படம் பார்ப்பதோடு நிறுத்தி கொள்ள வேண்டும்...அவர்களால் நமக்கு எந்த பிரயோஜனமும் இல்லை...
முதல் நீங்க என் புகைபடம் எடுக்கனும் . நம்ப அதுக்கு இடமே கூடுககூடாது
அவுங்க கொடுக்கிற பணத்தில்தான் இப்படி சொகுசு வாழ்க வாழும்.
இவங்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை அவர்களும் நம்மைப் போல் ஒரு மனிதர்கள் தான்
ஆண்கள் தொட்டால் தப்பில்லை பெண்கள் தொட்டால் தப்புதானே 😢😢😢
அவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் அவர்களை தடை செய்வது உங்கள் குற்றம்
முகத்தில் இல்லை அழகு. உள்ளத்தின் அழகே அழகு .சினிமாவை பார்த்து ஏமாந்து போகாதீர்கள் இளைஞர்களே. சமுதாயத்திற்கு நல்லது நினைக்கும் எத்தனையோ ஏழைகள் உள்ளனர், வெயிலில் நின்று வேலை செய்யும் விவசாயிகள் உள்ளனர், கடும் உழைப்பாளிகள் உள்ளனர். அவர்களிடம் புகைப்படம் எடுத்து கொள்கிறேன் என்று சொல்லி பாருங்கள், நன்றி ,அன்பு நிறைந்த உள்ளத்துடன் புன்னகையுடன்
சம்மதம் சொல்வார்கள். Respect those real heros of our society.Youth must change this attitude towards cinema actress, actor😢...
நடிகர் நடிகைகளை இயல்பாக மட்டும் பாருங்கள்.
மக்களே இனியாவது தயவு செய்து திருந்துங்க ..இவங்க நடிக்கிற நடிக்கிற படத்தை எல்லாம் 120 ரூபா குடுத்து தியேட்டர்ல பாக்குறதோட அவங்களுக்கும் நமக்கும் இருக்குற ரிலேஷன்ஷிப் முடிஞ்சுச்சு, மத்தபடி அவங்களோட வெற்றியை கொண்டாடுவதோ அவங்கள வந்து தலையிட தூக்கி வச்சு ஆடுறது இல்ல அவங்களுக்காக சண்டை போடுறதும் முட்டாள்தனமான விஷயம் தயவு செஞ்சு இந்த மாதிரி எல்லாம் பண்ண வேண்டாம்
சினிமாவுல கைபட்டா பணம்,இவங்க கைபட்டா
எனக்கு. ஒன்னு. புரியல. இந்த. நடிகர்கள். என்ன. கடவுளா. நம்மை. போல. சாதாரண. மனிசங்க. தானே. அவங்களா. Ea. தூக்கி. வச்சி. பாக்குறீங்க
உன் தாயே விட அழகா நயன் தாரா . ஒருபோதும் இருக்க முடியாது... | நடிகை நடிகர்களை மதிக்காதீர்கள் ... படம் ஒரு பொழுது போக்கு மட்டுமே தவிர நம் வாழ்கை ஆகாது.... நம் நாட்டை ஆண்ட வனே ஆண்டாலும் கூட ... நாம் உழைத்துதான் . சாப்பிட வேண்டும் ... MR Ratha சொன்னது..... உங்களை மாற்றிகொள்ங்கள். என் அன்பு சொந்தகளே...
Super neenga than sariya sonninga .....
Poluthupokku ku mattum than chinima......eppoluthu puria pogiratho ....
இதுவே சிம்பு வந்து தொட்டா நல்லா தடவ சொல்லி காட்டிட்டு இருக்கும் 🤬🤬😡😡😡 9thara
லேடீஸ் தொட்ட அவங்களுக்கு புடிக்காதுப்பா
En kannu munnadi evlo periya actor, actress vandhalum kooda naalam poi selfie eduthukka maaten. 😖😖😖😖. Edhukku idhellam. 🤦🤦🤦🤦
தனுஷ் சொல்வது போல இதுக்கு ஒன்னும் அவ்ளோ சீன்லாம் இல்ல.
அப்படி என்ன இவ கூட போட்டோ கேக்குது
பெண் தானே கையை போட்டது நடிக்கும் போது எத்தனையோ ஆண் கை படுகிறது அது பணம் கிடைப்பதால் வெருக்க வில்லையோ
பெண் தானே கை வச்சா ஆண் கை வச்சா நல்லா இருக்குது அதோ பெண் கை வச்சா கசக்குதா
நடிகர் கை கால் போடும் போது அப்போ நல்லா இருக்கு இப்போ ஏழைகள் கை பட்டதும் அப்படியே ஆக்ட் டிங்
என் அன்பு தமிழ் சொந்தகளே என் அன்பு தங்கைகளே.. ஒரு போதும் நடிகை நடிகர் ... இவர்கள் பின்னால் செல்லாதீர்கள்..... தயவு செய்து ....
இதுவே சிம்பு வந்து தொட்டா நல்லா தடவ சொல்லி காட்டிட்டு இருக்கும் 🤬🤬😡😡😡 9thara
எல்லா மனிதர்களும் சமம் தான்
யாரும் உயர்ந்தவர்கள் அல்லா யாரும் தாழ்ந்தவர்கள் அல்லா
சக மனிதர்களை சமமாக நடத்துங்கள் 😢
Don't touch anyone without their permission , doesn't matter if they are male, female, older , younger, celebrity or non celebrity .
இவ ஒரு ஆளு இவ கூட ஒரு செலஃபீ... 😲😲😲
நீ ஒரு ஆளு என்று உன்னுடன் யாரும் செல்பி கேட்டார்களா அவரின் கடின உழைப்பிற்கு அவர் தகுதியானவர்
நடிகைகள் பின்னால் போகாதீர்கள்,அவர்களில் சிலர் மக்களை மதிப்பதில்லை
பணக்கார ஆம்பள கைப் போட்டா சும்மா இருப்பா😄
மனிதர்களே இறைவனின் படைப்பினங்கள் முன்பு எந்த ஏற்றத்தாழ்வும் கிடையாது நீங்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும்
படைத்தவனின் படைப்புக்கள் மீது அன்பு பாராட்டுங்கள்
ஒரு நடிகர் நடிகை யாராக இருந்தாலும் மதிக்க கூடாது. நாம் பணம் 💸 கொடுத்து படம் பார்க்க வில்லை என்றால் அவர்களுக்கு ஊதியம் கிடையாது இந்த புரிதல் வேண்டும் அவர்கள் ஒன்றும் கடவுள் இல்லை சாதாரண மக்கள் தான் புரிந்து கொள்ளுங்கள்
நம்ம காசு கொடுத்த படம் பாக்குறதனால தான் அவங்க ஸ்டார் நீங்க ஏன் வருத்தப்படுறீங்க
Nanbargaley ......Naan thaan Antha penn . Selfie edukuratharku. ..enudaiya face therivatharkaaga munnaal vara ennai ariyaamal Nayanthara madam mela kaii patutu shoulder la .athu en thavaru thaan . Udaney nayan mam yaru ithu entru casual aaaga thaan thirumbi pathargal . Apoluthu Shawl casual aaa keeley vilunthuchu.....ithu ellamey casualaa nadanthathu ....aanaa intha news laa yen ivlo rumours create panranganu therila ...thayavu senju ipdi pannathunga tv channels .🖋️
நல்லா படிச்சு... நீ பெரிய ஆளா வா. நயன்தாரா நீ வந்தா எழுந்து நிக்கற காலம் வரும். நல்லா படி...
Yes , avlo veyil le anthe ponu moonji seriya kuda Nayan ku therinji irukathu,
If it's a boy or girl without permission touching someone is not okay whether she is a paid actress or anyone.... People tend to have their preferences respect it... Many people don't like to have skin contact (unless it their mom dad kid or husband or siblings) it's their choice 😊
Yes you are right .but what about her reaction of this girls ? The girls not accept it may be their Rockstars reaction.
@@food_012santhosh5 Her reaction is her choice just because she is acting on screen doesn't mean she is obliged to smile at a pervert or pedo right same goes even the other person is a girl if she don't like their touch she have the right to express and our ancestors fight for freedom including her too... Stop seeing them like they don't deserve any private life just because they are public figure or celebrity (it doesn't mean they are free to use).... Being a fan doesn't mean you are allowed to touch them or do whatever you want....
இதுதான் நம்மள நாமே அசிங்க படுத்திகொள்வது இவலாம் யாருன்னு இப்படி போய் விழுக்குறீங்க
உங்கள் படத்தை மட்டும் நாங்க பார்க்கனும் ஒரு செல்பி எடுத்தால் குறைஞ்சு போவிங்களோ ஆனால் இந்த பாழாப்போன மக்கள் திருந்த மாட்டாங்க
உழைக்கும் சகோதரர் சகோதரிகள் விவசாய சகோதரர்கள் இவர்களின் கால் தூசுக்கு இவர்கள் சமம் இல்லை. இதை ஏன் தொடப் பார்த்தீர்கள் பாப்பா? நீங்கள் போய் உங்கள் கைகளை நன்கு கழுவுங்கள்!
அவங்க காசு கொடுத்து டிக்கெட் வாங்கலன நீ எந்த தெரு ஒரம் பிச்சை எடுப்பியோ
உண்மை!நம்மளுங்களுக்கு புத்தி இல்லையே!ப்ரோ.. என்னைக்கு தான் எல்லோரும்.. திருந்து வாங்களோ!
Namakey ithalam konjam over ah illa namba adukara ticket kasu la than avanga vazhdrangala avanga hardwork potu nadikaranga namba poi pakarom kasu koduthu namba entertainment ka ok va ....Yara irunthalum mela Kai vacha thirumi paka than seivanga ....intha mari video va edit pani potu intha paradesinga views ka poduthunga .......ethu pesanum nu pesa kudathu......pinadi irunthu mela Kai pota yara irunthalum kadupu than agum
அந்த சூழ்நிலையில் அந்தப் பெண்ணின் மனம் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்திருக்கும்😢
நம்மளால தான் அவங்க வளர்த்தர்கள், என்று தெரியாமல் போனதே இதன் காரணம்.......
நயன்தாரா வுக்கு பொண்ணுங்க கை போட்டா பிடிக்காது போல ஆம்பள கை போட்டாதான் பிடிக்கும்போல😄
காசுக்கு கட்டி பிடிக்க நல்லா இருக்குதா என் பிள்ளைகள் தொட்டால் நோகுதா
நடிகையோ, நடிகரோ,அரசியல்வாதி யாராக இருந்தாலும் நம்மை போல அவர்களும் ஒரு மனிதப்பிறவிகளே புரிந்தால் நலம்...
And why people have these much interest on stars
... When oru actress road la pona yarum kandukama avanga avanga work pathudu porangalo apathan namma naadu inum konjam nala nelamaiku varum
அவளுக்கு ஆம்பளைங்க
கை போட்டாதான்பிடிக்கும்
பத்தினி😂😂😂😂😂
கூத்தாடிகள கடவுள் மாதிரி பாக்கதீங்க.... நீங்களே கடவுளா ஆக்காதீங்க...
தான, தர்மம் பன்ற எத்தனையோ பேர் இருக்காங்க அவங்கள பின்பற்றுங்க ... Reel hero பின்னாடி போகாம real hero வா ஆகுங்க🥂🍻
அவரின் கடின உழைப்பால் அவர் உயர்ந்துள்ளார் என்னமோ இலவசமாக வழங்கியது போன்று நீங்கள் பேச வேண்டாம் அது அவரின் தனிப்பட்ட சுதந்திரம் ஓகே
பணக்காரன் மட்டுமே கை வைக்க வேண்டும். இல்லாதவன் காசு கொடுத்து படம் மட்டுமே பார்க்கவேண்டும்.
சினிமா காரன் ஒன்னும்
தியாகி அல்ல மனம் கெட்ட மக்கள்
பலபேர் போட்டப்ப பயப்படல ஓரு பொண்ணு கை போட்டதும் பயந்துட்டாங்களாம்😂😂😂
மக்களின் பிச்சை பணத்தில் வாழும் அவ ஒரு ஆளு
பிச்சை போட திரையரங்கிற்கு தான் போக வேண்டுமா?
விலைமாதர் கூட படுத்து எழுந்து வந்து பிச்சை போட்டேன் என்று பொலம்ப்பியா?
இதுவே சிம்பு வந்து தொட்டா நல்லா தடவ சொல்லி காட்டிட்டு இருக்கும் 🤬🤬😡😡😡 9thara
Enga sudden ha mela yaru oruthar kai vaichi yara irunthalu thirumbi paka tha seivanga neenga tha normal aana oru vdo va editing pani athaeeyy focus pandringaaa🤦♀️🤦♀️🤦♀️
இதுங்களலாம் பாத்தா மதிக்காதிங்க இதல்லாம் எதுக்கு
First இதுங்களா மதிக்காதீங்க, 😡 நம்மக்குன்னு ஒரு respect இருக்கு, இதுங்களா விட நாம ஒன்னும் மோசம் கிடையாது 🙏🏻
அவளே selfie உங்ககூட எடுக்க விரும்பல அப்புறம் எதுக்கு இப்படி பின்னாடி ஓடுறீங்க
அவ எல்லாம் நம்பல மாரி இல்ல அவள தொட்டால் நமக்கு தான் தோஷம் 🤮🤮🤮
நடிகை செத்தால் கூட பிணம் தான் பெயர். இவ்வுலகில் எதுவும் நிரந்தரம் இல்லை சில கால வாழ்வில் ஏன் இந்த அகங்காரம்.🚑
அவங்கள மாதிரி தான் நாமலும் இருக்கணும் அவங்கள நாம கண்டுக்காம இருந்தோம்னா அங்க ஒரு ஈ காக்ககா கூட இருக்காது மா நாமதான் நமக்கு ஹீரோயின் நாம நம்மவேலைய பாத்தா நம்மள பெருமையா நெனச்சி நாலுபேரு வந்து நம்மள பாப்பாங்க
காசு கொடுத்தால்தான் என் மேல கைய வைக்கலாம் நீ எப்படி சும்மா ஏன் மேல கை வச்ச அப்படிங்கற கோபம்தான் வேற ஒன்னும் இல்லை😂
நீங்க தான் தலைல வெச்சி எல்லார் சினிமா நடிகை நடிகர் கொண்டாடுறீங்க அவங்க காசு பணத்துக்கு நடிக்கிறாங்க அவங்களும் நம்பலா மாதிரி மனுஷன் மனுஷி தான்
நாம இல்லை என்றால் இவர்களுக்கெல்லாம் சொகுசு வாழ்க்கை இல்லை ஏன் நடிகர்கள் பின்னாடி சென்றா உங்கள் இமேஜை கெடுத்து கொள்கிறீர்கள். மக்கள் நாம தூக்கி வீசினால் அப்போ புரியும் இவர்களை போன்ற கலைஞர்களுக்கு.
Unmai nanba. Rasigargalai madhikka theriyaadhavargal Enna kalainjargal
எது எப்படியோ இவுங்ககூட போட்டோ எடுத்து என்ன ஆக போகுது..நம்ம ஒவ்வொருத்தருக்கும் சுய கெளரவம்னு ஒன்னு இருக்கும் அத எந்த இடத்தலயும் யாருக்காகவும் விட்டு கொடுக்க கூடாது.நம்ம பொழப்ப நம்ம பாக்கலாம்.
இவ மனசுல பெரிய அழகினு நெனப்போ. இதே சிம்புவோ இல்ல பிரபு தேவவோ கை போட்டு இருந்தா ஈஈஈஈஈ னு காட்டி இருப்பா இவ.
மரியாதைக்குரிய உண்மையான மனிதர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் அவர்களுக்கு மரியாதை செலுத்த இந்த சமூகம் தவரிவிடும் சினிமா மோகம் கொண்டு வீணான மனசு கஷ்டம் ஏன்
பசங்களா, அவ பெரிய ஆளா? அவள நாமதான் பெரிய ஆளா ஆக்கிவிட்டுட்டோம், ஏன் அவளோடலாம் selfie எடுத்து, அவளுக்கு important கொடுக்காதீங்க
எத்தனை பேரு உன்ன இழுத்து வச்சு செஞ்சிருனோ. அந்த பொண்ணு ஆசைய தோள் மேல் கை போட்டதும் கோபம் வருத டி
Shame , I don't know why the peoples are begging with actress for selfie and losing thier self respect, understand they are acting for thier earnings nothing else.
Oru ponnu thane Kai vaicha athuku over scene ahh romba over than
இவ என்ன கடவுளா இவள கண்ட உடனே ஏன்தான் இப்படி பண்றிங்களோ..... நீங்க இப்டி இருக்கீங்க அவங்க நம்மள எல்லாம் ஒரு ஆளா கூட மதிக்க மாட்டாங்க முதல்ல அத புரிஞ்சிக்கோங்க😢 நானும் கொஞ்சம் நடிகர் நடிகைகளை பார்த்திருக்கேன் ஆனா நான் இப்படி எல்லாம் சில பேர மாதிரி செல்பீ எடுக்கணும்னு போய் அவங்க கிட்ட கைஏந்தி நிக்க மாட்டேன்...... பாத்தும் பாக்காத மாதிரி போய்டுவேன் சும்மா ரோட்ல போற ஆளுங்க மாதிரி தான் அவங்களும்💯 நம்மள மாதிரி தான் அவங்களும் மனுஷங்க தான்பா அவங்க பெரிய கடவுள மாதிரி எதுக்கு இப்படி நீங்க செல்ஃபீ எடுக்கணும் அது எடுக்கணும் இது எடுக்கணும் னு இப்படி விழுந்தடுச்சு ஓடுறிங்க முதலுல மனுஷன மனுஷனா பார்த்தா அவங்களும் நம்மள மனுஷனா பாப்பாங்க அத விட்டுட்டு அவங்கள நீங்க தெய்வத்த மாதிரி பாத்திங்கனா அவங்க நம்மள ஒரு பொருட்டா கூட மதிக்க மாட்டாங்க.... என்னமோ மனசுல பட்டத சொன்னேன் தப்புன்னா என்ன உங்க வீட்டு சகோதரியா நெனச்சி மன்னிச்சிடுங்க😔💯 தயவு செய்து யாரும் திட்டாதீங்க😫
இவ ஒரு ஆளுனு, Selfie எடுக்கப்போன என் அருமை சகோதரிகள நெனச்சாதான் கவலையா இருக்கு....இவள எல்லாம் கேரளால மதிக்கவேமாட்டாங்க....
Crowd la gents kuda hand vaipanganu payathula sudden ah thirumbi irukalam..girls ellarukum antha payam irukum..en epa paru actor actress pathi pesidu irukinga... Pesurathuku neraiya problems iruku dairiyam iruntha atha pathi pesunga..
Correct ...avanga shawl kizha vizhundhuruku avanga adha dhan concentrate panirukanga...I think mathavanga life ah pakaradha vida idha oru news ah potu earn pandranga .
முதலில் இந்த மாதிரி சினிமாகாரங்க, அரசியல்வாதிங்க, பணக்காரங்க பின்னால ஓடறத நிறுத்துங்க. உங்கள விட அங்க ஒன்னும் பெரிய ஆள் இல்லங்கறத மறந்துடாதீங்க.
, திருந்துங்கள்
நடிக நடிகையர் மனிதர் கள் தான்
அவர்களை கண்டதும ஓடி போய் பல்லை காட்ட வேண்டிய அவசியம் இல்லை
எப்போதான் புத்தி வருமோ
Lusu thaveediya pasanga thaveediya mundaingal bro thiruntha jenmangal😂😂
Avanga illana iva popular ayirukka mudiyuma
நம்மதான் அவங்க படங்களை தியேட்டர்ல போய் பார்த்து பிரபலம்ஆக்குறது.
ஒரு பொண்ணு தானே தோல் மேல கைய போட்டா பையனா தோல் மேல கைய போட்ட
அவள் கூட ஏன் போட்டோ எடுக்கனும்...
உங்களோட காசு மட்டும் தான் அவளுக்கு வேண்டும்.நீங்கள் தேவையில்லை...
முதல்ல இப்படி நடிகர் நடிகைகள் பின்னாடியே போயி பயித்தியம் மாதிரி அழச்சு photo s எடுக்குறதா நிருத்துக்கா பா உங்கள்ளுக்குன்னு ஒரு பொருப்பு இருக்கு வீட்டுல அம்மா அப்பா எவ்வளவு கஷ்டபட்டு உங்களுக்காக அவங்க சந்தோஷம் எல்லாம் தொலச்சு உங்கல எல்லாம் ஒரு நல்ல வழிபடுத்தி பாக்க அவங்க பன்னுற 😔 வலியான தாயகத்த கொஞ்சம் மாச்சும் நெனச்சு பார்ருக்க எப்படி உங்கள்ளா பிடிக்காம தள்ளி விட்டு போறவங்களுக்கு நீங்க இப்படி செய்வது பாக்க அசிங்கம்மாக இருக்கு பா உங்களுக்கு ஒரு சுயமரியாதை தனித்துவம் மாக வளருங்கள் தயவுசெய்து 😢
நயன் தாரவை காரி துப்புவோர் சங்கம் சார்பாக ஒரு like 🔥
Super serupadi....
காரி துப்பி துடப்பகட்டயுள 2 விலாசு விலாசி கழுதமேல உட்காரவச்சி ஊர்வலம் கொண்டு போகலாம்.
Ava shalla pudichi ezhukra yaruka erunthalum kovam than varum
@@manidhanapal9382 duppatta vellam elukkala. Shoulder la than antha ponnu Kai potta. Appadiye duppatta va illuthalum kovap pads Ava onnum kannagi illa.🙄 Koothadi..than Ava. Cinema la chance onnum summa that's matanga. Director producer ippadi yaru kooda venalum poganum. Appa than Kodi kanakil panam kidaikkum. Antha panam kooda Muttal makkal manikanakil kathirunthu .Paal abisegam ippadi ellam 🤦🤦 elavum panranga.ivanga veetula Appa Amma kooda pirantha thambi thangai kooda parkama porupillama suthuvanga
@@p.revathip.revathi1487
Sariya sonninge...akka