One Nation One Election 😨 | மாநில சுயாட்சிக்குப் பேரிடி ⚡ | Paari saalan
Vložit
- čas přidán 16. 01. 2023
- #paarisaalan #paari #பாரிசாலன் #bjp #dmk #ntk #admk #modi #stalin #mkstalin
For more such political, spiritual, and historical content subscribe to our @SengolTv
We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!
அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்தால் மட்டுமே எதிர் காலம்!
copy paste loosu ...😅 😅 😅 😅
அதிகரிக்கும் வடவர் குடியேற்றம் அதன் விளைவுகள் பற்றி விழிபுணர்வு பதிவு போடுங்கள்
Yadav da 💪💪💪💪💪💪💪
Use vadakkans nu sollunga bro
@@sathish5202 poda paithiyam
@@sathish5202 loosa ni
@GAYSHREERAM dei komma loose koothi
"one country many state" இருப்பதை "one country one state" மாற்ற துடிக்கின்றனர் விரைவில் many country இங்கு உருவாகும்.
Correct✅
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற .மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட. தேர்தல் ஆணையம். பற்றி. பதிவிட்ட. தம்ப.பாரிசாலன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
Very important point: Makkal Lu mulai,ummanasaum orunelaiya vaccikanu . Vaipuellaraja🤣🤣🤣
சுய உரிமை உள்ள தமிழ்நாடு வேண்டும்.
மக்களுக்கு புரிதல் அவசியம் அருமையான காணொளி. கருத்து.
தமிழ் தேசிய சிந்தனையிலிருந்து சமரசம் செய்து கொள்ளாத, கொள்கை பலம் வாய்ந்தவர்கள் மட்டுமே உள்ள புதிய கட்சியை பாரிசாலன் கட்டமைக்க வேண்டும்.
நல்லதொரு உண்மையான கருத்து அரசியல்கருத்து
அருமையான விளக்கம் பாரிசாலன் நன்றி.
சிறப்பு அண்ணா வாழ்க வளர்க. 👏👍
மிக தெளிவான முறையில் விளக்கம்..
தெளிவான பதிவு பாரி நன்றிகள் பல 🙏🙏🙏
தமிழகத்தில் பூர்வீக தமிழரின் ஒட்டே இங்கு ஏற்க படும் என்று சட்டம் இயற்ற வேண்டும்.
அதற்கு தமிழன் அறியனை ஏறவேண்டும்!!!!!
மிக சரியான பேச்சு தம்பி 💪💪
உண்டாக்கி விட்டவர்கள் இரண்டு பேரு
அதை கொண்டு போய் டெல்லியில். அடமானம். வைத்த வங்க இரண்டு பேரு
திண்டாடும் தொண்டர்கள் பல லட்சம் பேரு.
5:31 கொண்டைகள்.. பிராமின்ஸ்.. 😂
Yes, even corporates ambani adani
நாடு என்பது ஒரே மொழி,ஒரே பண்பாடு,கலாச்சாரத்தை பின்பற்றுவது, இந்தியா ஒரு நாடு அல்ல துணைக்கண்டம் பல்வேறு மொழி, கலாச்சாரத்தையும் கொண்டது.எனவே One nation one election சரிபட்டு வராது.மாநில கட்சிகள் விழித்து கொள்ளாவிட்டால் தமிழ்நாடு & பிற மாநிலங்களின் மக்களின் நிலை🤐🤕🤒😭
Paari is correct
பாரி அண்ணா அலசி ஆராய்ந்து தெளிவாக பேசுறார்
Next .one nation .one job . only for North Indian nu solla poranunga😂😂😂 .Be alert everyone
Paari Anna, I'm addicted to Ur speech ..... No videos past 4 days 😅 ...
Addicted means nee saavuley seththa payaley 😁
@@narayanan4680 golti punda nalla kadharu
Even alcohol , substance abuse, intoxication causes addiction
Got brain washed, not addicted
Me too
Good to hear.. Thank you so much.
🔥🔥😊 இலுமினாட்டி சதி மாதிரி இருக்கு 🤔 ஒரே உலகம் என்ற கோட்பாடு மாதிரி இருக்கு
அதன் துவக்கமே இது, மக்கள் எதிர்க்காவிட்டால் அழிவுதான்
Superb bro... Especially about that sharmika doctor.... Nice keep it up
புதிய பார்வை வாழ்த்துக்கள் பாரி.
"இது வரை நாங்கள் கேள்விப்படாத பல ஆபத்துகளை துணிந்து பேசியமைக்கு நன்றி.
நன்றி அண்ணா 🙏🙏🙏
Exactly u r right
தமிழர்கள் நிச்சயமாக இந்த சிக்கலை புரிந்து கொள்ள வேண்டும்
Great pari
பரமாத்மா சிவன் இந்த பூமியில் அவதரித்து விட்டார் பாரி அண்ணா. இந்த நாடகம் முடியும் நேரம் வந்துவிட்டது.
Paavem la indhe Tamilnaadu makkelgels.......Nandri Paari....you're the only one best advisor to stalin
Paari saalan is always right with his views. 💯💯💯🔥
தமிழ்த்தாய் வாழ்க தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் வாழ்க நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
Vaa Thalaiva🔥🙏🔥
வட இந்தியர்களின் வருகை
ஒரே நாடு ஒரே தேர்தல்
நினைத்து பார்த்தாலே நெஞ்சு பொறுக்கவில்லை
,அன்பு தம்பி பாரிக்கு அன்பு வணக்கம் ❤️❤️❤️🌹🌹🌹🙏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰💪💪💪💪💪👍👍👍👌👌
திரு பாரிசாலன் அவர்கள் நல்ல புரிதலோடும் தெளிவான பார்வை கொண்டும் தொலைநோக்கு சிந்தனை கொண்டும் பேசுபவர் திரு பாரிசாலன் அவர்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் நன்றி வணக்கம்
சிறப்பான பதிவு தம்பி.
இந்தியா உடைவதற்கு உங்களுக்கே தெரியாமல் வேலை செய்கிறீர்கள். மிக்க நன்றி இந்தியா 🙏
இந்தியாவை பாரதிய ஜனதா ஆளும் வரை இந்தியா சுக்குநூறாக உடைந்து போவது உறுதி.
தமிழ் மீனவன் இந்திய மீனவன் அல்ல!. காவேரி பிரச்சனை தமிழன் பிரச்சனை இந்திய பிரச்சனை அல்ல! தமிழினம் இலங்கை யில் அழிக்க இந்திய ஆதரவு. செம்மரக்கடத்தல் சம்பவத்தில் ஆந்திராவில் தமிழன் கொல்லப்பட்டபோது அவன் இந்தியன் அல்ல!. இன்னும் இருக்கு நிறைய!!! அப்போ எல்லாம் இந்தியா உடையல இல்ல இப்படி பேசுனா மட்டும் இந்தியா உடையுமா? நல்ல நகைச்சுவை!! தமிழன் இளித்தவாயர்களாகத்தான் உடையாத இந்தியாவில் இருப்பார்கள் என்றால் அந்த இந்தியா தமிழனுக்கு தேவையில்லை அது உடையட்டுமே!!
வடக்கு எல்லைகளை சீனாவிடமிருந்து மீட்குமா.
Soothula udaiyum
Ippave Tamil nattula tamilanuku velai illai
You are a God's gift Paari
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு....
மக்கள் தான் எதையும் சிந்தித்து செயல்பட வேண்டும்...
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக பெரிய போராட்டத்தை முன்னெடுங்க பாரி
அனைவரும் ஒரு கட்சியின் கீழ் வருவது நல்லது உயர்வு தாழ்வு குறையும் லஞ்சம் கொடுப்பது குறையும் மக்கள் பணம் பல பேரால் சுரண்டப்படாது
மின்னணு வாக்கு இயந்திரம் EVM இருக்கும் வரை.... இங்கு எதையும் மாற்ற முடியாது...
யாருக்கும் எதிரானதல்ல; தேசத்திற்கு நேரானது.
Paari 👏👏👌👌👍👍🙏🙏
Super speech anna nalla thelivurai ...👏👏
மாநிலக் கட்சிகள் ஸ்ட்ராங்கா இல்லை... நாளா பிரிஞ்சு நிக்கிறோம்... ஓரே ஆட்சி வரப் போவது உறுதி
Dai ..ennda loosu mathuri pesura ...
Dmk vida strong aana katchi kaatuda pakkalam ..... ore katchi ore aatchi north vena varalam ....south la ungala puduga kuda mudiyaathu ....because @ MK STALIN @PINARAY VIJAYAN
வாழ்த்துக்கள் மற்றும் நன்றி பாரிசாலன்
மிக சிறப்பான விளக்கம் தமிழ் தேசியத்தை வழு சேர்க்க உதவும் நன்றி தம்பி
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
மிக மிக முக்கியமான தகவல் வாழ்க வளமுடன்
தேசிய பிரச்சனை மாநில மக்கள் கண்டுகொள்ள மாட்டர்கள் என்பது எனக்கு அதிர்ச்சியா இருக்க அப்படியா இருக்காங்க நம்ம மக்கள் அப்படி இருப்பது சரியா?
தேசியம் பாதுகாப்பாக இருக்கும்வரைதான் நாம் இங்கு போரடாவாது முடியும் அது பாஜக அல்லது காங்கிரஸ் அந்த அர்சனாலும் அல்லது நம் தமிழ் நாட்டு கட்சிகள் தேசிய அளவில் வளரவேண்டும் அதுக்கு என்ன வழி சொல்லுங்க நியாயம் நான் ஏற்றுகொள்கிறேன்
ஆழந்து , தொலை நோக்குப்பார்வை கொண்டு , அறம் சார்ந்து சிந்திப்பவர்களுக்கு மட்டுமே பாரி தம்பி பேசுவதை புரிந்து ஏற்றுக்கொள்ள முடியும் .
Dravidian don't care as long tamils don't rule . They will be happy to work with Hindi people. Only tamils in ntk will suffer
எடப்பாடி சாமி ஏன் இப்படி .வளையலாம் .ஆனால் ஓடியக்கூடாது சாமி .
Dalits with brain full of alcohol and briyani cinema. Educated tamils understand the danger especially ntk parties. Now parisalan knows the importance of ntk .
Please tell ur statement clearly
What nonsense?
உங்கள் பதிவுகள் நம் மக்களுக்கு அவசியம் தோழர்..
Now more then 1 crore vadakkans in Tamil Nadu. Their population increase daily. In feature civil war going to happen in Tamil Nadu 🙁
சிறப்பு 🔥🔥🔥
தம்பி அருமையான விளக்கம்,நீவிர் வாழ்க,நம் தமிழ் வாழ்க.
Yes true 💯💖
ore நாடு ore போடு
Thank you sir
Paarisalan kindly do talk about the Adds in hindi especially in TV channels and in CZcams videos
Ethachum pannanum Anna 😔
Exactly correct though
Theliva na pechu nandrigal anna
அருமையான பேச்சு
மதுரையில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது தான் மேற்கு வங்காளம் கேரளா தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மாநில கட்சிகள் ஆட்சியில் இருந்தன.
வடகோரியவில்லு இப்படி தான் இருக்காம் அதோ மாதிரி கொண்டு வரப்பாருப்பனுங்க போல 😳😳
அதைவிட மோசமாகும் மக்களின் நிலமை
நன்றி பாரி
நன்றி பாரி.....
Enna prachna varum hindhu muslim pirivinai pesitu suthitu irupanga🤣🤣
Atha nenacha thaan kastama iruku 😑😑
ஒட்டுமொத்த இந்தியர்களையும் அடிமையாக்கிடுவான்கள் நம் உரிமைகளை வாய்திறந்து கேட்க முடியாது, போராடவும் முடியாது உடனே சுட்டுக்கொல்லுவான்கள்
நல்லா ஒறைக்கிறமாறி சொல்லுங்ண்ணா..
🐅🐅🐅🐅🐅
Anna ramar pillai petrol ennachinn konjam sollungal
He is a fraud
அண்ணா, வாழ்க வளமுடன்
சிறப்பு தம்பி!🔥🔥
தமிழ் நாடு தனிநாடாக மாற வேண்டும்
கூடிய விரைவில் தமிழ்நாடு தனி நாடாக மாறதான் போகுது🙏🙏🙏Because this is Satyayugam Wait and watch...
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பவர்கள் ஒரே மொழி ஒரே சாதி ஒரே மதம் ஒரே சுடுகாடு என்று கூற தயாரா 🤪🤪🤪🤪
அருமையான பதிவு
10:35 😂. He is right: federalism will be destroyed. Regional identity will be lost and regional issues will suffer
இனி எல்லாம் ஒரே vunavu ஆடை வீடு voor பெயர் என்று ஒரே மயம் தான் மோடி மட்டும் ஒரே
Super Anna 🔥
One India one election is good 100% good
அண்ணா 👌👌
நன்றி தம்பி....
Excellent mr.paari
😥😥😥
பாரி அவர்களுக்கு வணக்கம் உங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை ஸ்டாலின் அய்யா அளவுக்கு கூட புத்தி, அறிவு இல்லாத, தான் மட்டுமே வாழ வேண்டும் என்று நினைக்கும் பி ஜே பீ கூட்டத்தை அடித்து விரட்ட வழி இல்லை யா ஒரே நாடு ஒரே ஆட்சி வந்தால் உலக போர் கண்டிப்பாக வரும் உலகத்துக்கே ஒர் அதிகாரி வருவான் அப்புறம் இன்னொருவன் ஆசை படுவான் திரும்பி போர் அந்த கால மன்னர் ஆட்சியை விட மோசமாக போய் விடும் உலகம்
Unmai....
அண்றே தேர்தல் அண்றே முடிவு
மாலை: 7:15குள்.
🙏🙏🙏Farmers organisation had filled a case against ,kauvery sand laundering persons, which Tamilnadu Government also a co applicant.The hounatable court has given stay order to take sand now in cauvery banks for 15 km radius ,to protect soil and kallanai dam.so Tamil people should know about this issue.and reach larger people's support.To save farmers,Soil and Dam also.support farmers.🙏🙏🙏.If we don't consider now the Tamilnadu will be Deserted.🙏save soil🙏
👍
வணக்கம்பேசும்வர்தைகள்1.100%உண்மைதான்ஆனால்தேர்தலில்வாக்குசீட்டைபயன்பாட்டிர்குகொண்டுவந்தால்மட்டும்தமிழகத்தைகாக்கமுடியும்நன்றிவணக்கம்.
அருமை
👍👍🙏🙏🙏
நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🌹பாரி 🌹🙏🙏🙏🙏👍👍👍💪💪💪💪💪
சிறப்பு
Love you pari bro ❤
☝️👍👌🙏👏 video brother