🌞 சத்தியம் சத்தியம் சுவாமிகளின் அருளால் நீங்கள் சொல்வது சத்தியம்.🌜
அருட்பிரகாசர் அருள் பெற்ற தவத்திரு குப்புசாமி ஐயாவின் சுத்த சன்மார்க்க
தத்துவ விளக்கங் கள் உண்மையானது, அற்புதமானது, ஆழமானது. அனைவருக்கும் புரியும்படி எளிமையாக்கி தந்து சன்மார்க்கம் செழிக்க அவர் ஆற்றும் தொண்டிற்கு கோடி வந்தனம். வள்ளல் திருவடி வாழ்க.
உண்மைதான், இராமலிங்க பெருமானர் போன்ற தெய்வத்தை நாம் இறுக்கமாக பற்றி கொள்ள வேண்டும்
மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
ஐயா நீங்கள்,உங்கள் குடும்பம் மற்றும் உங்களுடைய ஆன்மீக பணி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
🙏🙏🙏
சரணடைகிறேன்
அருட்பெருஞ் ஜோதியே சரணம்
🙏🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🌻🌼🌼☘️🔆🌺🌺🌸🌷💐💐⭐️🪴🪔🪔💎🙏🙏🪷🪷
ஐயா,அற்புதம் சிற்சபை அறிய தங்களின் அறிவாய்ந்த ஒன்று.வள்ளல் பெருமான் எமக்கு துணை நின்று நல்வழி படுத்தல் வேண்டும்.
அருமை ஐயா உங்கள் சொற்பொழிவைக் கேட்டால் சிறு குழந்தை கூட வள்ளல் பெரு மானுக்கு அடிமை யாகி விடும்
Ayya ..mikka nanri ...unga moolamaga vallalarai kanden
ஐயா நன்றிகள் கோடான கோடி அருமையான பதிவு இனிமையான விளக்கம் நன்றி
அனந்தகோடி நன்றிகள் ஐயா
GIFTED MESSAGES FOR GIFTED SOULS
அய்யா வணக்கம் தங்கள் அருட்பா விளக்கம் அனைத்தும் அருமை தாங்கள் இன்னும் பல சத்சங்க விளக்கம் அளிக்க வேண்டுகிறேன் நன்றி அய்யா வாழ்க வளமுடன் எல்லா வளமும் நலமும் புகழும் பெற்று பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
பெருமானின் பேரறிவும் பெருங்கருணையும் சொல்லிலடங்காத பெருவெளி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ஜீவக்காருண்யம் இல்லாவிட்டாலும் முக்தி கிடைக்கும்.....ஆனால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அடைய வேண்டுமானால் ஜீவக்காருண்யம் மட்டுமே வழி.. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் அருட்பெருஞ்ஜோதி 🔥♥️
எப்போழுதும் போல் கருத்துள்ள சொற்பொழிவு...நன்றி அய்யா
Nandri ayya
Selam Kuppusaami Ayyaa in each talk continues explaining simply, clearly, n lovingly the teachings n philosophy of the great Vallalaar . We. are greatly beholden to him for this selfless sharing n enlightening.
ஐயா சுத்தமான வார்த்தைகள் நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வையகம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளலார் சாமிக்கு பிறகு இந்த நிலை அடைந்து உள்ளார்களா ஐயா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
By birth know ayya your vallalar special speech 🎉
கோடான கோடி நன்றி ஐயா
True explained Reality of spritual power.
Allam valla ereevaa sarvathum samarpanam 🙏 Guruve thunye
உண்மையான உணர்வோடு வழங்கிய தகவலுக்கு மிக்க நன்றி ஐயா.
nammukkku SERIAL PAKKARTHAKKKU CINEMA PAKKARTATHUKKKum TIME ELLLA , excellent speech sir
நன்றி ஐயா வணங்குகிறேன் ஐயா
OMG, what a fantastic explanation about cirsabai.bow to ur feet.
திருஅருட்பா, தான் உங்களை இயக்கி கொண்டிருக்கிறது, மேலும் உங்களை இயக்க, எல்லாம் வல்லானை வேண்டிக்கொள்கிறேன்.
நன்றி ஐயா🙏🙏🙏
அய்யா தங்களின் வள்ளல் பெருமானின் போதனைகள் அனைத்தும் என் ஆத்துமாக்கு இறைவனின் பேரொளியை பெற்றுத்தந்தது சன்மார்க்க ஒழுக்கத்தையும் பெற்று தந்தது மேலும் நான் ஆன்மிகத்திலும் வாழ்க்கையிலும் முன்னேற என்னை வாழ்த்தி ஆசிர்வதிவயுங்கள்
🙏🙏🙏
அருமையான முதிர்ந்த அறிவிலிருந்து உதிர்ந்த பதிவு
இதற்கு மேல் கூறமுடியுமா என்றால் சற்று கடினம் தான்
அருமையான👌 பதிவு அய்யா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🔥🙏
🙏🙏🙏🙏🙏 கோடி கோடி நன்றி ஐயா 🙇🙇🙇🙇🙇. அய்யா அருட்பெருஞ்ஜோதியை போல் ஆவார். நீண்ட ஆயுள் பெற்றுநீடூடி வாழ்வார்
One of the best speach about vallalar.... RK is a legend of our times....this speach talks about major secrets of tiruvarutpa...
In our language...
Great great guruji 👏👏😍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏💐💐💐
உங்கள் பார்பதே நன்றி
Nandri ayya. God bless you.
ஐயா உங்களை இந்த காலகட்டத்தில் இந்த உலகத்திற்கு சாகாகல்வியை விசாரம் செய்வதற்கு வள்ளலார் உங்களை தேர்ந்தெடுத்திருக்கிறார் என் தலையை உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன் நன்றி ஐயா
We are ever great full and thankful to you for giving us this knowledge.
bunch of thanks
நன்றி ஐயா
My sincere and hearty thanks for your divine speech. You have cleared my spiritual doubts. Thank you.
who else can say so explicitly like vallal perumnar.it proves he is arutperunjothi andavar himself..
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Thank a lot
Nandri iyya
சிற்சபையில் நடனமிடும் நடராஜனின் பாதம் பிடித்தால் முக்தி. இறப்பை வெல்லலாம்.
சிற்சபை என்பது ஒரு குடுவை. அதில் நடனமிடும் நடராஜனின் பாதம் - கால் - காற்று - பிடித்தால் முக்தி. எப்படி பிடிப்பது? கணக்கறிந்து பிடிக்க வேண்டும். கணக்கு ஏன்பது முதல் எது முடிவு எது என்று அறிவது. நுரை திரை நீக்கி நுகர வல்லார்க்கு முக்தி வாய்க்கும் பராபரமே. நுரை போல் பொங்கி வரும் பந்த பாசத்தையும், ஏழு திரைகளையும் நீக்கி மெய்ப்பொருளை நுகர வேண்டும்.
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கரூணை அருட்பெரும் ஜோதி
Thank you very much sir.
ungal pani thotaravendum iya valga vazhamudan.
வாழ்க வளமுடன்
ஐயா தங்களுடைய இந்த சொற்பொழிவை கேட்பதற்கு என்னுடைய செவிகள் எந்த ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்ததோ என்று தெரியவில்லை எமது கண்களில் இருந்து கண்ணீர் கசிகிறது தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா
வணங்குகிறேன் ஐயா.நன்றி
நன்றி இறைவா
Nandri ayya arumai 🔥🔥🙌🙌✌️✌️🙏🙏🙏🙏🙏🙏
நல்ல கருத்துக்களை பதிவு செய்து வரும் ஐயா அவர்கள் வாழ்கபல்லான்டுஎன இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிரேன்
பல்லாண்டு வாழ்க
நன்றி 🙏
You are telling 100% correct... Everything we can see through third eye.....
நீங்கள் சொற்பொழிவு ஆற்றும் போது வள்ளல்பெருமான்தான் உங்கள் மூலமாக எங்களுக்கு விளக்கம் அளிக்கிறார்.இதற்கெல்லாம் நாங்கள் உங்களுக்கு என்ன கைம்மாறு செய்தாலும் அது ஈடாகாது.
God bless you iya
Kodi kodi vanakkam for giving us the most valuable secrets of our life to be adapted by everyone .we realise the himalliyan task and efforts taken by you to. gain this knowledge with the blessings of lord vallarar
Valzha valamudan
Vazhga valarga nandri
❤❤❤
🙏🙏🙏🙏
why dislikes .. these are true words am experience something from arut perum jothi
Supar
The classsssssssssses of classes
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Valum vallar ayya
Innor pirappu eduthu varuven...eswararidan naan kehtta waram. Immurai naan tolvi adainthu vitten.emperumaan purthi seivar.
🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏,,,நன்றி,,,
🙏👳
❤️🤝👍🌹🙏
Let's start our divine journey from nothing to everything
🔥
Vallalar did not come back after he went into His Chitsabai. can u pl say why?
நன்றி. தொடர் சொற்பொழிவில் அந்த டொர் இடையூறு இல்லை. நன்றி.
🙏🙏🙏
Sirappu
👣🙏🙏
அய்யா சிற்சபையில் தியானம் மூலம் புகமுடியுமா
ஐயாவின் உரையை தொடர்ச்சியாக அளித்திடும்
100th comment uu 💛
அருட்பெருஞ்ஜோதி வணக்கம் ஐயா.. ஐயா ஜீவகாருண்யதை பின் பற்றும் நாம் பசும்பால் குடிக்கலாமா...
Vanekkem Aiya 🙏
Irenthe pin udelei eyritthal pavem,putheikenum endre solgirar Vallel Peyruman.
Irenthe udelei putheithal enne nanmei undagum?
How to achieve supreme power I mean way of practice
Iyaa vallalar avargal Mozhindadu
bakthi illai
Gnanathai mozhindar.
Ennudaya karuthu thavaraaga irunthal vilakkam thaarungal.
ஐயா , அம்மாபேட்டை மற்றும் மலேசிய பதிவுகளை காண விரும்புகிறேன்.அதற்குரிய காணொளி Link அனுப்பவும்.
ஐயா திருஅருட்பா உரைநடை இல் கிடைக்குமா...எந்த ஆசிரியரின் உரை சிறந்ததாக இருக்கும் கொஞ்சம் கூறுங்கள்
எளிதான வழி கூறுங்கள்
திருவருட்பாவிற்கு தங்கள் விளக்க உரை உள்ளதா ஐயா
அய்யா மாதிரி குருக்கள் தற்காலத்தில் யாரும் இல்லை.பெருமான் அய்யாவுக்கு நீண்ட ஆயுள் அளிப்பார்.
ஐயா வணக்கம் தங்களின் உரை மிகமிக அருமை நன்றி ஐயா வாழ்த்துக்கள்
@@sivagaminatarajan1097 . Ha, =,. .,