ஆர்எஸ் பாரதி மேல் அண்ணாமலை வழக்கு போட்டது ஏன்? | Annamalai vs RS Bharathi | DMK vs TN BJP
Vložit
- čas přidán 9. 07. 2024
- கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் இதுவரை 67 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலைக்கு தொடர்பு இருப்பதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி குற்றம் சாட்டி இருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த அண்ணாமலை ஆர்எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு தொடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
அதன்படி இன்று ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஆர்எஸ் பாரதி மீது சைதாப்பேட்டை கோர்ட்டில் அண்ணாமலை வழக்கு தொடுத்தார்.#annamalaiVsRsBharathi #Dmk #bjp #AnnamalaiSpeech #AnnamalaiBjp
Mass tamiza annamalai sarkar need
சிறை செல்வது உறுதி பா ரதி
வரம்பு மீறி எல்லை தாண்டி வாய் நீளம் காட்டியவரை , சட்டரீதியாக சந்தித்த மாண்புமிகு அண்ணாமலை அவர்களுடன் தமிழகம் ஒன்றுபடுவது !!! தர்மம் வெல்லும் !!!
ஆர்.எஸ்.பாரதியின் பேட்டி ஒளிபரப்ப செய்ய வேண்டும்.
அப்போது தான் மன்னிப்பு கேட்க மாட்டார்.
Annamalai ❤super
கிடைக்கும் தொகையை கள்ளகுறிச்சியில் கள்ளச்சாராய விபத்தில் பார்வை இழந்தவர்க்கு உதவி தாருங்கள்.
Aama accident la adhu kuduparu 😂
வயசன.ஆர்.எஸ்.பாரதி.ஆன.பென்ன
Jai annamalji🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪💪❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Mr. Annamalai, please pursue this case against this person with high speed and become the CM of TN quickly to drive out the anti-people DMK from power.
Road side Bharathi needs to be changed jail said Bharathi 420
Talunum intha keluthu paile Uluku.