திருவள்ளுவர் பற்றிய ஆய்வு கட்டுரை | கவிபேரரசு வைரமுத்து | Thiruvalluvar pattri vairamuthu

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • திருவள்ளுவர் பற்றிய ஓர் ஆய்வு கட்டுரை வழங்குகிறார் கவிபேரரசு வைரமுத்து | Thiruvalluvar pattri kavipperarasu vairamuthu

Komentáře • 11

  • @thirukkuralbrotherhill1194

    ராகம்:🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    இறைவனிடம் கையேந்துங்கள் .....
    அவன் இல்லை என்று சொல்லுவதில்லை.......
    தலைப்பு: வள்ளுவன்/அறம்/ திருக்குறள்/குறள்/வள்ளுவம்
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    தருவாரை தாங்கி நில்லுங்கள்......
    அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை.......
    அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்......
    அது..... ஒருகாலும் கைவிட
    இல்லை......
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    தருவாரை தாங்கி நில்லுங்கள்......
    அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை.......
    அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்......
    அது..... ஒருகாலும் கைவிட
    இல்லை......
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    அறம் அனைத்தும் அள்ளிதந்து நடந்து செல்லுங்கள்......
    அறத்தை விட எதுவும் இல்லை என்று நம்புங்கள்......
    வள்ளுவனின் வள்ளுவத்தை ஆழ்ந்து ஓடுங்கள்.....
    வாழ் வனைத்தும் வாஞ்சையாக வருடும் பாருங்கள்......
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    தருவாரை தாங்கி நில்லுங்கள்......
    அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை.......
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    ஓடி ஓடி உழைக்கும் நெஞ்சை
    உயர்த்தி பேசுங்கள்......
    ஓயாது குடிப்பவரை
    கடித்து குதறுங்கள்.......
    வாட்டம் கெட்டு போனவரை
    வளைந்து பாருங்கள்.....
    நோட்டு போட்டு நன்றி கடனை
    எழுதி வையுங்கள்......
    கேட்ட கணத்தில் திறக்கும் மனதை நின்று உணருங்கள்......
    கேட்காத காதுகளும் இருக்கும் பாருங்கள்.....
    உரசி உரசி உசுப்பேத்தும்
    பொருளை தேடுங்கள்......
    உள்ளிருந்து உசுப்பும் அதை ஆழ வையுங்கள்......
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    என்றும் நிக்கும் புகழ் அதனை விதைக்க முயலுங்கள்......
    நிக்காது செல்வம் அதனை நினைவி வையுங்கள்.....
    வலையில் சிக்கும் வஞ்சம் அதனை களைந்து ஆடுங்கள்
    வந்த வளத்தை வசதி பொங்க அள்ளி தாருங்கள்....
    பொறுமையோடு நடை பயில நாளும் பழகுங்கள்.....
    போக்கு காட்டும் தோல்விகளை
    துவளச் செய்யுங்கள்.....
    இன்பம் வர அறமும் வர
    உழைத்து முந்துக்கள்.......
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    தூய நட்பு இருக்கும் இடம் தேடி நாடுங்கள்.....
    துணிவு தரும் குறள் அனைத்தும் உள் நிறுத்துங்கள்......
    வாழும் நெஞ்சம் வளர விடும் பாங்கை உணருங்கள்......
    ஆணிவேரு அத்துப்படி
    அதனை பிடியுங்கள்......
    ஆடி பாடி நாடும் உறவை
    இணைந்து வாழுங்கள்....
    ஆட்டத்தோடும் பாட்டத்தோடும் படர பாருங்கள்......
    அள்ளி தரும் தரும் பழக்கம்
    பழகி கொள்ளுங்கள்......
    அருகில் வந்து நிற்க்கும் படி அறத்தை சொல்லுங்கள்.......
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    வாரி வாரி வழங்கும் வள்ளல் தனத்தை போற்றுங்கள்......
    வாராமல் இருக்கும் அறத்தை இழுத்து நிறுத்துங்கள்.......
    யாவருக்கும் அறத்தின் மாண்பை எடுத்து காட்டுங்கள்.....
    அறம் அனைத்தும் அள்ளி தரும் விதியை உணருங்கள்......
    அதனைவிட ஒன்றும் இல்லை என்று நம்புங்கள்.......
    அதுபோதும் அதுபோதும்
    அழுத்தி சொல்லுங்கள்.....
    ஆற அமர வேண்டுவதும்
    அறமாய் பாருங்கள்......
    அறம அனைத்தும் வந்து நிற்க்க குறளை பருகுங்கள்......
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    தருவாரை தாங்கி நில்லுங்கள்......
    அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை.......
    அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்......
    அது..... ஒருகாலும் கைவிட
    இல்லை......
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    இழுக்க இழுக்க ஓடுவதை கண்டுகொள்ளுங்கள்......
    இழுத்தாலும் நிற்காது அதனை நோக்குங்கள்.....
    குரங்கு போல தாவுவதை
    நித்தம் உணருங்கள்......
    வளமும் நலமும் வாரித்தரும் அதையும் பாருங்கள்......
    வனப்பை கூட்டி வாழ்வை
    காட்ட ஒன்று சொல்லுங்கள்......
    வரம் அனைத்தும் அருளும் அழகை ரசித்துக் பாருங்கள்.......
    அறம் அனைத்தும் எது நிறுத்தும் என்று கேளுங்கள்.......
    சொல்லியது மனதை பற்றி என்று உணருங்கள்......
    💐💐💐💐💐💐💐💐
    தருவாரை தாங்கி நில்லுங்கள்......
    அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை.......
    அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்......
    அது..... ஒருகாலும் கைவிட
    இல்லை......
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    உன்னைவிட ஒருத்தர் இல்லை என்று உணருங்கள்....
    வீட்டை நாட்டை உயர்த்தும் திமிரை போற்றி வளருங்கள்......
    வீதியிலே நின்றாலும் நீதி பழகுங்கள்.....
    பாதி உயிரும் படர்ந்த பயிரும் வளர உழையுங்கள்......
    நீதான்னு நீதான்னு முனைய ஓடுங்கள்.....
    ஓடியப்பின் ஒய்வெடுக்கும்
    நிலையில் ஆழுங்கள்......
    வென்று செல்லும் யாவையிலும்
    நின்று சொல்லுங்கள்......
    நீயும் நானும் சேர்ந்து செல்லும் வழியில்
    நில்லுங்கள்......
    🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
    தருவாரை தாங்கி நில்லுங்கள்......
    அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை.......
    அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்......
    அது..... ஒருகாலும் கைவிட
    இல்லை......

  • @subramaniamramasamy7484

    ❤🎉Subramaniam malaysia

  • @thirukkuralbrotherhill1194
    @thirukkuralbrotherhill1194 Před měsícem

    தலைப்பு: வள்ளுவம்
    ராகம்:எள்ளு வய பூக்கலயே.......
    💧💧💧💧💧💧💧💧💧
    வள்ளுவன பாக்கலயே.....
    எம்மனசும் கேக்கலயே......
    கொத்தாக குத்தும் நெனப்பு கொல்லுதய்யா.......
    இத்துபோகும் ஒத்த உசுரும்
    தள்ளுதய்யா.......
    💧💧💧💧💧💧💧💧💧
    கொட்ட கொட்ட தீரலயே......
    தீர்ந்த பாடும் காணலயே.....
    சத்தம்போட்டு சுத்தி சுத்தி வாருதய்யா......
    மொத்த நாழி செத்த நாழி ஆகுதய்யா......
    💧💧💧💧💧💧💧💧💧
    நாளெல்லாம் அவன் வாசம்......
    வாட்டுதய்யா அற நேசம்.....
    பித்தாட்டும் சித்து செதஞ்சி
    சுத்துதய்யா......
    போதுமுன்னு மோதும் நெனப்ப சொல்லய்யா.....
    பாரு மேல பாற போல நில்லய்யா.....
    💧💧💧💧💧💧💧💧💧
    💧💧💧💧💧💧💧💧💧
    என்னனு நொந்தாயோ.....
    எழுதி வெச்சி போனாயோ.....
    உன் படைப்பு ஊரு சேரும் பொழுதுக்கு.....
    💧💧💧💧💧💧💧💧💧
    சொல்லாம போனாலும்.... உள்ளிருந்து சொன்னாலும்.....
    தீராது..... தீர்த்தம் போல உசுருக்கு......
    💧💧💧💧💧💧💧💧💧
    வள்ளுவம் சொல்லுற ஆள......
    உலகம் பாக்குற நாள.....
    ஏக்கம் தீர... தாக்கம் சேர...
    பாப்ப நீ......
    💧💧💧💧💧💧💧💧💧
    காடாகி நின்னது இப்ப கொட்டுதய்யா......
    காஞ்ச மாடு கண்டத திண்ண ஓடுதய்யா.......
    💧💧💧💧💧💧💧💧💧
    வள்ளுவன பாக்கலயே.....
    எம்மனசும் கேக்கலயே......
    கொத்தாக குத்தும் நெனப்பு கொல்லுதய்யா.......
    இத்துபோகும் ஒத்த உசுரும்
    தள்ளுதய்யா.......
    💧💧💧💧💧💧💧💧💧
    💧💧💧💧💧💧💧💧💧
    நீதியின்னு தந்தாயோ.....
    ஓதிநிக்க வந்தாயோ.....
    அய்யா நீர்......நீர் நிலைக்க எழுதினீர்.......
    💧💧💧💧💧💧💧💧💧
    சாதிக்கவும் எழுதினீர்....
    போதிக்கவும் எழுதினீர்.....
    செத்தாலும் வாழலானு எழுதினீர்......
    💧💧💧💧💧💧💧💧💧
    போகுற போக்குல அறத்த....
    வேகுற உணவா சமைத்த.....
    சோர்வ போக்கும்
    வாழ்வ தூக்கும்
    செருக்கு நீ......
    💧💧💧💧💧💧💧💧💧
    போவாது போவாதய்யா உன்குறளு.....
    சித்தம் சிந்தி தந்து போன திருக்குறளு......
    💧💧💧💧💧💧💧💧💧
    வள்ளுவன பாக்கலயே.....
    எம்மனசும் கேக்கலயே......
    கொத்தாக குத்தும் நெனப்பு கொல்லுதய்யா.......
    இத்துபோகும் ஒத்த உசுரும்
    தள்ளுதய்யா.......
    💧💧💧💧💧💧💧💧💧
    கொட்ட கொட்ட தீரலயே......
    தீர்ந்த பாடும் காணலயே....
    சத்தம்போட்டு சுத்தி சுத்தி வாருதய்யா......
    மொத்த நாழி செத்த நாழி ஆகுதய்யா......
    💧💧💧💧💧💧💧💧💧
    நாளெல்லாம் அவன் வாசம்......
    வாட்டுதய்யா அற நேசம்.....
    பித்தாட்டும் சித்து செதஞ்சி
    சுத்துதய்யா......
    போதுமுன்னு மோதும் நெனப்ப சொல்லய்யா.....
    பாரு மேல பாற போல நில்லய்யா.....
    💧💧💧💧💧💧💧💧💧
    💧💧💧💧💧💧💧💧💧
    வில்லாக நின்னாலும்.....
    சொல்லாக நின்னாலும்......
    உள்ளிருந்து இலக்க சேக்குற வனப்பு நீ.....
    தள்ளாது ஆனாலும்....
    தத்தளித்து போனாலும்.....
    சொல்லாம சுயத்த ஏத்தும் உறுப்பு நீ......
    போவது எங்கே தோனா.....
    ஆகி...விட்டது தானா....
    கைபுடிச்சு கூட்டி செல்லும்
    பொறுப்பு நீ......
    💧💧💧💧💧💧💧💧💧
    ஆறாக பாடு போயி சேராதோ......
    கூறாக ஊருக்குள்ள ஊறாதோ......
    💧💧💧💧💧💧💧💧💧
    வள்ளுவன பாக்கலயே.....
    எம்மனசும் கேக்கலயே......
    கொத்தாக குத்தும் நெனப்பு கொல்லுதய்யா.......
    இத்துபோகும் ஒத்த உசுரும்
    தள்ளுதய்யா.......
    💧💧💧💧💧💧💧💧💧
    கொட்ட கொட்ட தீரலயே.....
    தீர்ந்த பாடும் காணலயே....
    சத்தம்போட்டு சுத்தி சுத்தி வாருதய்யா......
    மொத்த நாழி செத்த நாழி ஆகுதய்யா......
    💧💧💧💧💧💧💧💧💧
    நாளெல்லாம் அவன் வாசம்......
    வாட்டுதய்யா அற நேசம்.....
    பித்தாட்டும் சித்து செதஞ்சி
    சுத்துதய்யா......
    போதுமுன்னு மோதும் நெனப்ப சொல்லய்யா.....
    பாரு மேல பாற போல நில்லய்யா.....
    💧💧💧💧💧💧💧💧💧
    வள்ளுவன பாக்கலயே.....
    எம்மனசும் கேக்கலயே......
    கொத்தாக குத்தும் நெனப்பு கொல்லுதய்யா.......
    இத்துபோகும் ஒத்த உசுரும்
    தள்ளுதய்யா.......
    💧💧💧💧💧💧💧💧💧
    கொட்ட கொட்ட தீரலயே.....
    தீர்ந்த பாடும் காணலயே....
    சத்தம்போட்டு சுத்தி சுத்தி வாருதய்யா......
    மொத்த நாழி செத்த நாழி ஆகுதய்யா......

  • @thaniyasalamsuganthan6290
    @thaniyasalamsuganthan6290 Před 3 měsíci

    😅

  • @poongkanipoongkani3040

    வள்ளுவன் தன்னை உலகினுக்கு தந்த வான் புகழ் கொண்ட தமிழ்நாடு நாம் தமிழா்.

  • @originality3936
    @originality3936 Před 5 lety

    Penjukkaaga thaayai thavikkavittupoi kristhuva mathathukku thaavi samuthaayathukku throgam senja.. jollu jenmamey.., vairamuthunu tamil peril olinjukittu ni pesaathey..enggal hindu maarkathin vali nadantha thiruvalluvar patri. Kristhuva thirutu koota kaikooli, ni enggal hindu maarka thiruvalluvar patri pesa thaguthi illai. Tamilukku perum thondu seitha Aandalai patri pesi un thalaiyilniyeh mannai kondikonda pothuthaan therinthathu ni oru SAMOOGA TROGI VAIRAMUTHU..matham thaaviya kurangguNI. Inimel thiruvalluvar patri hindukkal/ sanathana tharma makkal matumey pesanum. Tamil tamilnu pesi tamilanai alikkaninaikum jenmanggalin mugamoodi kiliyum neram ithu. Barathiraja, atleenu...thodarnthu...kristhuva onaigal...tamil panbadugalai kollaiyadithu kolla ninaikum kristhuva jenmanggalai inimel thirupi adikanum