100% இயற்கை முறையில் பரங்கிக்காய் சாகுபடி செய்யும் விவசாயி | Malarum Bhoomi
Vložit
- čas přidán 30. 07. 2021
- கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்தை சேர்ந்த விவசாயி சக்திவேல் கடந்த 35 ஆண்டு காலமாக கரும்பு, நெல் போன்ற பயிர்களை சாகுபடி செய்து வந்துள்ளார். போதிய லாபம் கிடைக்காததால் மாற்று பயிரான கிழங்கு வகைகள், கொத்தமல்லி, திணை போன்ற பயிர்களை சாகுபடி செய்ய தொடங்கினர், இவர் 100% இயற்கை முறையில் பரங்கிக்காய் சாகுபடி மற்றும் பல பயிர் வகைகளை சாகுபடி செய்து வரும் இவரின் அனுபவங்களை தெரிந்துக்கொள்வோம்.
#IntegratedFarming #MalarumBhoomi
Subscribe: bit.ly/2jZXePh
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv - Zábava
When the vivasaii dies on loans and debts, the practice done by Mr. Sakthivel is very appreciable and commentable. 🎉. Vaalgaa paalandu .
அருமை நல்ல தகவல்
Super iya
சிறப்பான தகவல்கள்
Good, 👍👍👍👍
Good, 👍👍👍
மிகச்சிறந்த பதிவு..
Super very good effort to improve the farmers. Best wishes.
சிறப்பு..👏
Super
1 ton 3000-5000 only in Madurai marketing ..... luck இருந்தா மட்டும் தான் இந்த முறை சாத்தியம் sir ☹️
Our best wishes Sir.. superb..
வாழ்த்துகள் அய்யா
Good👍👍👍👍
👑
பருவம்
👍🤝😇🤗👏💐🙏
Hi ginli oil 250 ,750 india rupeal ????
Ale katu padu epadi saigurela
பப்பாளி பழத்திற்க்கு தான் பரங்கிகாய் என்று பெயர்...... பூசணிக்கு அல்ல....... பயனுள்ள தகவல்.......நன்று... தொடர்ந்து பதிவிடுங்கள்
பப்பாளி பழத்திற்க்கு பரங்கியர்பழம் என்று பெயர்.......
Super
Super