உதவி செய்வதாக கூறி ரூ.18,000-த்தை உருவிச் சென்ற இளம்பெண்..!

Sdílet
Vložit

Komentáře • 69

  • @GangstaClickZ
    @GangstaClickZ Před 3 lety +62

    அனைவரையும் நேசியுங்கள் ஒருவரையும் நம்பாதிங்க🙏

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 Před 3 lety +37

    இப்படி ஒரு அப்பாவியை ஏமாற்றுவதற்கு பதில் பத்து பேரிடம் படுத்து இந்த காசை நீ சம்பாரித்து இருக்கலாம் 😠

    • @kalaivel3383
      @kalaivel3383 Před 3 lety +4

      Correct

    • @user-or5bw8zf4l
      @user-or5bw8zf4l Před 3 lety +1

      இப்போது இந்து மதத்தை ஒழிக்க, அதனை வழி நடத்தும் கோவில் அர்ச்சகர்கள் மீது தாக்குதல் நடத்தினால் கோவிலை விட்டு வெளியேருவார்கள் பின் கோவிலில் மர்மம் நிறைந்த சிலைகளை அபகரிக்கலாம், அதோடு மூத்த குடி தமிழ் குடி என்ற இனத்தையே அழிக்கலாம் என்பதே இலக்கு, இப்படி மதமாற்ற கோவில் அர்ச்சகர்கள் மீது தாக்குதல் நடத்துவதை விட முதலில் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் தமிழ் மருத்துவர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது, ஆம்,
      யார் இந்த மருத்துவர்கள் எதற்க்கு நம் தமிழ் மரபில் முடிதிருத்தும் பழக்கமே இல்லாத ஒரு வலக்கத்தை உட்புகுத்தினர், இவர்கள் போர் களத்தில் மருத்துவ சேவை செய்பவர்கள், போர் நடக்கும் முன் அந்தணர்கள், மருத்துவ இனத்தார்களை ஊருக்கு ஒதுக்கு புறமாக பாதுகாப்பு கொடுத்து அனுப்பி வைத்துவிடுவார்கள், பின் போர் முடிந்த பின் மருத்துவம் செய்து காப்பாற்ற முடிந்தவர்களை காப்பாற்றியும், இறந்தவர்களை பண்டிதர் என்ற முறையில் மந்திரம் சொல்லி ஆத்மா சாந்தி அடைய செய்வர், இது பல இலக்கிய, வரலாற்று நூல்களில் காணலாம், இப்போது இவர்கள் இந்து கோவில் விழாவில் உடம்பில் இருக்கும் நரம்பை கண்டறிந்து அழகு குத்திவிடுவது, காது குத்திவிடுவது என்ற வேலையை இவர்களே செய்கிறார்கள், முன்பு பிரசவம் பார்ப்பது இந்த இனத்து பெண்களே, அப்படி பிறக்கும் குழந்தைக்கு நாடி நரம்பு அறிந்து குளிப்பாட்டி விடுவதும் இவர்கேள, பின் குழந்தையின் தலை முடியில் இருக்கும் நச்சை எடுக்க மொட்டை அடித்து காது குத்திவிடுதல் இவர்கள் தான், அதே மனிதன் இறந்த பின் சாங்கிய சடங்கு இறுதியாக செய்வதும் இவர்கள் தான், இப்படி ஒரு மனிதன் பிறப்பதற்க்கும், வாழ்வதற்க்கும், இறந்த பின்னும் சேவையாக மருத்துவராகவும், பண்டிதர்களாகவும் இருந்தவர்களை நம் மருத்துவ தரம் தாழ்த்தி ஆங்கில மருந்தை கொண்டு வர ஆங்கில படையாட்களுக்கு 40 நாட்களுக்கு ஒரு முறை வழுகட்டாயமாக முடித்திருத்தம் பழக்கத்தை கொண்டு வந்தனர், நம் மன்னர்கள் காலத்தில் அடித்தால் மொட்டை இல்லையேல் சடை முடியோடு தான் இருந்துள்ளனர், பின் சிலப்பதிகாரத்தில் கூட யாருக்கும் தீங்கு இழைக்காத மருத்துவர்கள் மீதும் அந்தணர்கள் மீதும் எந்த தீயும் பரவகூடாது என்றே சாபம் கண்ணகி விட்டதாக நூல்கள் கூறப்படுகிறது, அப்படி ஒரு நாட்டுக்கு இந்த இரண்டு இனத்தார்களுக்கு முக்கியம் கொடுத்து பாதுகாத்து வந்துள்ளனர் ஆனால் இன்று மருத்துவ இனத்தை அழித்து ஆங்கில மருந்தை நுழைத்தவர்கள், இன்று இந்து மத அடையாளத்தை அழிக்க அந்தணர்கள் மீது தாக்குதல் நடத்தி இந்து கடவுளை அவதூறாக பேச திமுக, திக, விசிக, போன்ற கட்சிகள் மதமாற்ற கும்பல்கள், சினிமா, செய்தி, ஊடக வழியாக இந்து மதத்தின் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்,
      இதை நான் ஆதாரத்தோடு தான் எழுதுகிறேன், மேலும் இந்த பக்கத்தை படிக்க, 1947ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு திக என்னும் ஆங்கிலேய ஆதரவு கட்சி இந்திய தேசிய கொடியை எறித்தது, சுதந்திரம் இந்தியாவுக்கு கொடுக்க கூடாது என்றும் அப்படி இல்லையேல் தமிழ்நாட்டுக்கு மட்டும் லண்டனில் இருந்து ஆங்கிலேயர் ஆட்சி புரியவேண்டும் என்று தேசிய கொடியை எறித்தவர் ஈவேரா, அதன் வழி கொள்கையுடன் தோன்றியது தான் திமுக அப்போதே திக, திமுக கட்சிகள் இந்து கடவுளை ஆபாசமாக பேசுதல் சிலைகளை உடைத்தல், சன்னியாசிகளை அவமதித்தல் போன்ற கொடுமைகளை செய்து வந்தனர், பின் அதிமுக என MGR வழியில் ஒரு கட்சி உருவாக்கி இந்து மதத்துக்கு ஆதரவாக செயல்பட ஆரம்பித்தார், இதே வேலையில் சுவாமி கிருபானந்த வாரியார் தமிழகம் முழுவதும் ஆன்மிக சொற்பழிவு நடத்தி விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி வந்த போது கலைஞர் கருணாநிதி, கிருபானந்த வாரியார் மீது ஆட்களை ஏவி தாக்குதல் சொற்ப்பொழிவு ஆற்றவிடாமல் முதியவர் என்று பாராமல் தாக்குதல் நடத்தினார்கள், இதை அறிந்த MGR கிருபானந்த வாரியாரை சந்தித்து ஆதரவையும், வருத்தத்தையும் தெறிவுத்தார் அன்று தான் "பொன்மனச்செம்மல்" என்று பெயர் சூட்டி வாழ்த்தினார் வாரியார், பின் வெற்றி மேல் வெற்றி வாகை சூடினார் MGR இன்றும் அதே பெயருடன் நிலைத்துவிட்டார், அதே வேலையில் இந்து மதத்தில் நம்பிக்கை இல்லாத கலைஞர் தட்சிணாமூர்த்தி என்ற பெயரை நீக்கிவிட்டு கருணாநிதி என மாற்றி கொண்டார், 1971 ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் இருக்கும் போது சேலம் மாநாட்டில் ராமர், வினாயகர், முருகன், அய்யப்பன் சுவாமி சிலைகளை படங்களை ஆபசமாக சித்தரித்து செருப்பால் அடிக்கும் போராட்டம் நடத்தினார்கள் ஈவேரா தலைமையில், அடுத்த பக்கம் படிக்க

  • @ska5178
    @ska5178 Před 3 lety +22

    பாவம் அந்த அண்ணா கஷ்டபட்டு உழைத்த பணம் அந்த பெண்ணை கண்டுபிடித்து பணத்தை அண்ணனின் ஒப்படைங்கள் 😭😭😭😭😭😭😭

  • @shanmugapriyaarumugam3320
    @shanmugapriyaarumugam3320 Před 3 lety +14

    ATM ல் கேமரா கண்காணிக்கப்படுகிறதுனு எழுதி வச்சதெல்லாம் பொய்யா கோபால்... அத்தனையும் பொய்யா 😭😂🙄

  • @creativei3394
    @creativei3394 Před 3 lety +9

    சீரும் பாம்பை ,நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே 😄😄😄

  • @makeshkumar8887
    @makeshkumar8887 Před 3 lety +32

    இதுல உனக்கு அடைமொழி வேறு "உதவி செய்வதாக கூறி உருவிச் சென்ற இளம்பெண்"

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 Před 3 lety +17

    யார் (மூன்றாவது நபர்) உதவி செய்ய வந்தாலும் தயவுசெய்து மிக கவனமாக இருங்கள்...!! எந்த பிரச்சனை என்றாலும் காவல்துறையிடம் அப்போதே புகார் தெரிவியுங்கள்..!!

  • @immanezhil4752
    @immanezhil4752 Před 3 lety +3

    பெண் வேடத்தில் உங்கள்
    🔱ராஜ்😂😂😂

  • @user-uo7zh5dc8u
    @user-uo7zh5dc8u Před 3 lety +5

    யார் இறந்தாலும் நமக்கு பணம் மட்டுமே குறி!!!!பாவ செயல் செய்து செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!!!!

  • @ILoveYou-wf5uc
    @ILoveYou-wf5uc Před 3 lety +6

    அழக பாத்து மயங்கிடாதிங்கோ.... 😝😝😝😝😝😝😝😝😝

  • @ajithpriya3297
    @ajithpriya3297 Před 3 lety +1

    அந்த பொண் போட்ட மட்டும் போட மாட்டிங்கட .. ஆன பசங்க இப்படி பன்னிருந்த Top Screenla போட்டோ காட்டிருப்பாங்க..அந்த ATM சென்டர்ல CCTV Camera இல்லையாடா🤣

  • @gopinathr3496
    @gopinathr3496 Před 3 lety +5

    இந்த திருட்டு பணம் வைத்து அந்த பெண்ணுக்கு எத்தனை நாள் செலவுக்கு.....

  • @greatindian1168
    @greatindian1168 Před 3 lety +1

    உடனே அந்த திருட்டு முகத்த பார்க்க வேண்டும்🤔🤔🤔

  • @ravirajvlogs459
    @ravirajvlogs459 Před 3 lety +1

    உருவி சென்ற‌ பெண்ணுக்கு உருவி விட்ட பாலிமர் வேல்ராஜ் 😉

  • @ammuaji3183
    @ammuaji3183 Před 3 lety

    அடியே .... அறியாமையை பயன்படுத்தி ஏன் டி இப்படி பாவத்த ஏமாத்துறிங்க ...இந்த பொழப்புக்கு 🌬️🌬️🌬️..... நீ பண்ணுற பாவம் எல்லாம் உன் புள்ளங்களுக்கு மட்டுமே ...பாத்துக்கோ

  • @vijaypriya9068
    @vijaypriya9068 Před 3 lety +1

    பெண்ணின் அழகு அப்படி 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @safaqueen9406
    @safaqueen9406 Před 3 lety

    😲 பாவம் ...

  • @tharavenkatesh5720
    @tharavenkatesh5720 Před 3 lety +2

    அவ photoவை போடுங்க...

  • @pothaiillathatamilagam267

    அவளை கண்டுபிடித்து பெண் எனவும் பார்க்காமல் காவல்துறை கடுமையாக கண்டித்தால் நல்லாருக்கும். உன்னை நம்பியது மட்டுமே அந்த சகோதரர் செய்த தவறு.

  • @user-or5bw8zf4l
    @user-or5bw8zf4l Před 3 lety +1

    இதே திமுக கலைஞர், ஆட்சி காலத்தில் வழக்கமாக கொண்டாடும் தமிழ் புத்தாண்டான சித்திரை 1ஐ, வழக்கத்துக்கு மாறாக தை 1 என்றும், தை பொங்கள் சூரியனை வழிபடுவதாக இருந்ததை சமத்துவ பொங்களாக பெயர் மாற்றியும், அடையாளத்தை அழிக்கும் கலாச்சாரமாற்றத்தை கொண்டுவந்தார், பெண்கள் தாழி அறுக்கும் போராட்டம் நடத்துவது, உடல் ஆரோக்கியத்திற்க்காக அருந்தும் பனை மரத்துப்பாலை நிறுத்தி, ஆங்கிலேயர்கள் காலத்திலே ஊக்குவிக்கப்பட்ட சாராயம் (TASMAC) கலைஞர் ஆட்சியில் தான் வளர்க்கப்பட்டது, உணவு முறையில் மாற்றம் கொண்டு வந்துள்ளனர், பனை பாலை மக்கள் நிறுத்தியதால் என்னவே நம் மக்கள் பல நோய் நொடிகளை சந்தித்தனர், ஆங்கில மருத்துவமனை பெருகியது, அதை தொடர்ந்தே குழந்தை பிறப்பு விகிதம் குறைவு, சுகப்பிரசவம் பெற்றவர்கள் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை பெற்று கொள்கின்றனர், கருணாநிதி தமிழ் கலாச்சாரத்தை நேசிப்பவர், கலைஞர்களை வளர்க்க கூடியவர் என புகழ்ந்து வருபவர்களே, இந்து கோவில் பண்டிகை காலத்தில் பல வரலாற்று விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தும் தெரு கூத்து கலைக்கு போட்டியாக, சினிமா ஆடல் பாடலை இதே கலைஞர் ஆட்சி காலத்தில் புகுத்தப்பட்டது, பிறகு MGR மறைவிற்க்கு பின் அதிமுக ஆட்சியை தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் அமையவந்தது, கட்சியும், ஆட்சியும் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் இந்து கலாச்சாரத்தை மட்டும் ஒழிக்கும் கொள்கையாக கொண்ட ஈவேரா, அவர் கொள்கையை அதிமுக பின்பற்றாது என அவர் புகைபடம் கூட அதிமுகவினர் பயன்படுத்தக்கூடாது என அதிரடியாக அறிவித்தார், மீண்டும் வழக்கமாக கொண்டாடும் சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு என அறிவித்தார், பல கோவில்கள் கட்டிட பணி, குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது, பலங்காள இந்து கோவில்களில் அன்னதான திட்டம் கொண்டு வந்தார், மதமாற்றம் தடை சட்டத்தை கொண்டு வந்தார் (இந்த சட்டத்தை திமுக,மற்றும் மாற்று மதவாத கட்சி எல்லோரும் நடைமுறைக்கு வரவிடாமல் தடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது), மீண்டும் தெரு கூத்து கலையை ஊக்கப்படுத்தவும், கலாச்சாரத்தை வளர்க்கவும், கோவில் விழாவில் நடத்தப்படும் ஆடல் பாடல் நிகழ்ச்சியை தடை செய்தார், கலைஞர் ஆட்சி காலத்தில் திருமண சடங்கை அவமதிக்கும் தாழி அறுக்கும் போராட்டம் நடத்தியதற்க்கு பதிலடியாக, தாழிக்கு தங்கம் திருமணத்திற்க்கு பணம் என அதிரடியாக அறிவித்து இந்து கலாச்சாரத்தை காப்பாற்றி வந்தார் ஜெயலலிதா, இப்படி தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் கட்சியாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் (இலங்கைத்தமிழர்களை கொன்று குவித்தது திமுக, காங்கிரஸ் ஆட்சி காலம் தான் என குறிப்பிட தக்கது), இப்படி தமிழ் கலாச்சாரத்தை காப்பாற்றும் கட்சியாக அதிமுகாவும், தமிழ் கலாச்சாரத்தை அழிக்கும் கட்சியாக திமுகவும் ஆட்சியை நடத்தி வந்தார்கள், ஜெயலலிதா இறந்தார் மதமாற்றும் கும்பல்கள், தமிழ் விரோத திமுக அட்டூழியங்கள் அதிகரிக்க தொடங்கியது, ஆட்சியை எப்படியோ தக்க வைக்கவேண்டும் என்ற முனைப்பில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடந்தி வந்தவேலையில், பல இந்து கடவுளையும் முருகர் கடவுளையும் அவமதிப்பு செய்து வீடியோ வெளியிட்டனர் திமுக ID பிரிவினர், இது தமிழக மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியது,
    அடுத்த பக்கம் படிக்க

  • @vandhanadevi9258
    @vandhanadevi9258 Před 3 lety

    இது எங்கையோ நம்ம மணிமேகலை வேலையா இருக்கும் னு நினைக்கிறேன்

  • @user-um9hw4wg1x
    @user-um9hw4wg1x Před 3 lety +3

    இதே பையனா இருந்திருந்தா இந்நேரம் அந்த வீடியோ காட்சி போட்டுறிப்பீங்க... பொண்ணா இருக்க ஏன்டா இப்படி

  • @truetamilan9174
    @truetamilan9174 Před 3 lety +1

    3 மாசம் தான் dmk ஆட்சி, கழக ஆட்சியில் அனைத்தும் இலவசம் & அனைத்தும் தள்ளுபடி. குழாயில் பால், தண்ணீர் & மது என அனைத்தும் வீட்டிற்கே வரும். உங்கள் ஓட்டு dmk மட்டுமே.

  • @anbuandamannicobaranbuanda6811

    மணப்பாறையில் நேத்து கட்டிட தொழிலாளிஒரு பெண்ணைக் கொன்றான்அதே மணப்பாறையில் இன்னைக்கு ஒருகட்டிடத் தொழிலாளி இடம்18 ஆயிரத்து புடிங்கிட்டு ஓடிட்டா😁😁😁😁😁😁

  • @yuvarajc9438
    @yuvarajc9438 Před 3 lety

    Manapparai karanga like pannuga 👍

  • @MuthuKumar-fe8li
    @MuthuKumar-fe8li Před 3 lety

    Y sharing details with unknown

  • @speed2x964
    @speed2x964 Před 3 lety +1

    என்னங்கட அடிக்கடி திருட்டு நடந்துகிட்டே இருக்கு
    ஏடிஎம் ல கேமிரா இல்லயா

  • @sixstars66
    @sixstars66 Před 3 lety

    பாலி நீங்க இந்த நீயூஸ எத்தனை டைம் போட்டாலும் ஏமாறுதவன் இருக்க வரைக்கும் ஏமாத்துரவன் ஏமாத்திகிட்டேத்தான் இருப்பான்😒😖😡😬😬😬

  • @vicky-tj9zb
    @vicky-tj9zb Před 3 lety

    Yarunu photo va kattunguda ATM LA THA CAMARA IRUKKUM LA

  • @eshinfotamil9088
    @eshinfotamil9088 Před 3 lety

    எனங்க டா உதவி உருவின்னு அடுக்கு மொழி வேற

  • @anburam
    @anburam Před 3 lety +1

    Enpa nee news lam pakka mattiya , ethana thattii soldranga...

  • @saradravid
    @saradravid Před 3 lety

    For 10000 Rupees Nowadays SBI Need OTP...!
    Then How She TooK Rs.10000

  • @PravinKumar-eq7zj
    @PravinKumar-eq7zj Před 3 lety

    check the CCTV

  • @gnanasekarravi8278
    @gnanasekarravi8278 Před 3 lety

    இளம் பெண்ணின் போட்டாவை

  • @cjkamal6542
    @cjkamal6542 Před 3 lety

    Yemanthavaru photo poduringa Ponnoda photo podave illa appo CCTV no use sa

  • @behappyalways11
    @behappyalways11 Před 3 lety

    Avaru mela thaan thappu. Yarayum namba koodathu

  • @arunjunaibalaajay
    @arunjunaibalaajay Před 3 lety

    ryming 😂

  • @nillanilla8698
    @nillanilla8698 Před 3 lety

    Antha ponnu muchiye kamigamattgeringa

  • @welcomemyfrinds6636
    @welcomemyfrinds6636 Před 3 lety

    epdi irunthalum cctv la antha ponnu yaarnu therijidum police um anth girla pudichiduvanga.. aprm yethuku antha ponnu ipdi pannanum..

  • @palsuvaipokisam6745
    @palsuvaipokisam6745 Před 3 lety

    அந்த பெண்ணும் ஏமாந்துறுக்க்கலாம்

    • @rekaanbarasan2819
      @rekaanbarasan2819 Před 3 lety

      Vaaippu illa raja adhuku edhuku ATM AA maththi tharanum

    • @palsuvaipokisam6745
      @palsuvaipokisam6745 Před 3 lety

      @@rekaanbarasan2819 அந்த பெண்ணே தெரியாமல் தந்து இருக்கள்மே

  • @ManiMani-zs9jw
    @ManiMani-zs9jw Před 3 lety

    Lattiya Nalla red chilli thadavi backside vidungadapa appatha thiruntha vaalunga

  • @SathishKumar-tk7wz
    @SathishKumar-tk7wz Před 3 lety

    Peasama pompala getup pottu ATM poiramlam pola

  • @shyamviews4172
    @shyamviews4172 Před 3 lety

    All r frauds don't believe anyone

  • @arumugammd6572
    @arumugammd6572 Před 3 lety

    போட்டோ பதிவிடுங்கள்

  • @thematrix8750
    @thematrix8750 Před 3 lety +1

    DMK member😂😂😂

  • @balrajk5522
    @balrajk5522 Před 3 lety

    Avala paduka potu 😎😎😎😎

  • @thalasasi8406
    @thalasasi8406 Před 3 lety

    Avaluku nalla savu varathu

  • @akhilatheophin520
    @akhilatheophin520 Před 3 lety

    🤣🤣🤣🤣

  • @MANIKANDAN-ct1ro
    @MANIKANDAN-ct1ro Před 3 lety

    Soothu kuduthurukalam ithuku bathil

  • @selvam991
    @selvam991 Před 3 lety

    Sothuku sathe maruna pavada iya

  • @ashokkumar-yb5pu
    @ashokkumar-yb5pu Před 3 lety

    Jesus tha atha ponna apdi Panna soilli irruparu pola....

  • @arsathmalikferozraja7214

    Iam the 10 th comment

  • @perumalnafivspn6355
    @perumalnafivspn6355 Před 3 lety

    Paara

  • @jayrajnadar8874
    @jayrajnadar8874 Před 3 lety

    Eppadi nainga erukkanga