வள்ளலார் - வாலி

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024

Komentáře • 12

  • @arulnerytvgowrivallalar
    @arulnerytvgowrivallalar Před 6 měsíci +11

    வள்ளலார் பற்றியும் அவர் எழுதிய திருவருட்பா பாடல் பற்றி பேசியது மிகவும் சிறப்பு.👏🏻👏🏻🙏🏻🙏🏻

  • @fuhrermr8343
    @fuhrermr8343 Před 6 měsíci +8

    வள்ளலார் ❤❤❤ தமிழ் சித்தன் மட்டுமல்ல , சித்தாந்தம் கூட. ❤🙏🙏🙏

  • @user-te1jx7lk9u
    @user-te1jx7lk9u Před 4 měsíci

    கண்கலங்குகிறது❤❤❤வள்ளலார்❤❤❤

  • @uglyvulture5172
    @uglyvulture5172 Před 6 měsíci +8

    அச்சப் பத்து
    +++++++++++
    1.
    பாலை கடக்க அஞ்சேன்
    பயணம் நெடிது அஞ்சேன் சோலை வெளிதனிற்
    விடியலில்
    சொரிந்த மன்னா
    மகிழாமல்
    கோலை ஏந்திய இடையனாய்
    யகோவா செவிப்படப்
    புலம்பிய
    மேலை எகிப்திலே
    உணவதன்
    முதிர்சுவை விரும்பிய
    தஞ்சினோம் .
    2.
    நெருப்பில் நின்றே பேசினராம்
    நீதியும் தூய்மையும்
    அவர்க்குண்டு
    அருகில் நின்றவர் மோசேதான்
    அஞ்சியே பணிந்த ஓரேபு
    பொறுமை அறியா மக்களினம்
    பொன்கன்று
    செய்த தஞ்சினோம்
    அருவருப்பான காட்சி கண்டு
    அங்கே உடைத்தார்
    கற்பலகை.
    3.
    வேற்றுத் தெய்வம்
    இனிவேண்டாம்
    விலக்கு சிலையே தெய்வமா?
    சீற்றங் கொண்டவை
    விழித்தாலும்
    சிறிதும் மனத்து அஞ்சிடேன்.
    கூற்றுவன் போலவை
    வந்திடினும்
    கூசுவேன் அவற்றின்
    நாமமே
    மற்றுமோர் தெய்வம்
    துதிப்பது
    மனதில் நாமஞ்சு நஞ்சமே.
    4.
    ஆண்டவர் காத்தபே ரினமும்
    அவரின் செட்டையின்
    கீழிருக்கும்
    ஆண்டவர் கட்டளை கற்றபின்
    ஆண்டுகள் நூறென
    வாழ்ந்தனர்
    ஆண்டவர் அறியா இனத்திலே
    அஞ்சினோம் சூரியன்
    நீதியில்லை.
    மாண்டனர் மக்களில்
    ஆயிரங்கள்
    மன்னிய கட்டளை
    மறந்ததாலே.
    5.
    ஒற்றை வழிவரும்
    பகைவர்களை
    உன்னத கர்த்தரே
    எதிர்கொள்வார்
    ஏற்ற வழியவர் சிதறியோட
    ஏழு வழிகளை நல்குகிறார்
    பெற்ற ஆசிர் நம்வாழ்வில்
    புதுமை ஒளியினைக்
    தோற்றுவிக்கும்
    நற்றாய் தம்மை மறுதலிக்கும்
    நலமிலி கண்டே
    அஞ்சுகிறோம்.
    6.
    நயமாம் தேவனைக்
    கண்டுகொண்டு
    நயந்தே ஏற்போம்
    மனந்திரும்பல்
    வயல்வெளி மகசூல்
    சிறந்திடும்
    வாலாயிராமல் தலையாவாய்
    வியப்புற நகர்புற மோங்கிடும்
    விசுவாசக் கவசம்
    எழிற்கூட்டும்
    தயவாம் பத்துக் கட்டளைகள்
    மறுப்பவர் தம்மை
    அஞ்சுகிறோம்.
    7.
    தூய்மை நிறைந்த பாலுறவே
    தூய இறைவன் விதி
    செய்தார்
    காய்வது கற்பு பிறழ்வதை
    கடுஞ்சினம் பிறன்மனை
    நோக்குதல்
    தாய்மை காத்திட
    வேண்டுமென்றார்
    தன்பாலினச் சேர்க்கை
    அஞ்சுகிறோம்.
    நாய்போல் வேசியாய்
    இருந்தால்தான்
    தள்ளி வைப்பது
    முறையென்றார்.
    8.
    கீழ்படியாரை அவர் என்றும்
    தண்டியாமல் விடமாட்டார்
    கீழ்படியா தவர் தேசத்தில்
    முன்மழை பின்மழை
    ஏதுமில்லை
    மேலாம் ஆவியை நிந்திக்கும்
    மூடரை நாமும்
    அஞ்சுகிறோம்.
    பாழ்செயும் கொடிய
    நோயைத்தான்
    எகிப்து தேசம் கண்டதுவே.
    9.
    தீட்டிலா விலங்குகள்
    உண்ணலாம்
    திராட்சை ரசமும் ஆசிகளே
    தீட்டுடைப் படையலை
    அஞ்சினேன்
    தீட்டுப்பட்டவை நோய்
    கூட்டும்
    வாட்டிடும் விலங்கின் ரத்தமே
    வடித்துத் தரையில்
    ஊற்றிவிடு.
    நாட்டினில் கோடியில்
    சிறுதெய்வம்
    நடுங்கியே பலியிடல்
    அஞ்சுகிறோம்.
    10.
    குறிகள் சொல்வோர் நாள்
    பார்ப்போர்
    குற்றமி தென்றே அஞ்சிடார்.
    தறியில் விடுபடு நூலுக்கும்
    சகுனம் பார்க்க
    அஞ்சுகிறோம்.
    நெறியிலா வழியில் பொய்த்
    துறவி
    நாட்டின் நற்கனி
    உண்ணுகிறார் .
    மறியின் தோலில்
    ஓநாய்கள்
    மக்கள் நம்புதல்
    அஞ்சுகிறோம்.
    ?????????? ❤

    • @anandhkumar2574
      @anandhkumar2574 Před 6 měsíci

      என்ன பாட்டு இது யார் எழுதியது...

    • @uniquetattoo634
      @uniquetattoo634 Před 4 měsíci

      நன்றி ஐயா 🙏

  • @manivannancn1844
    @manivannancn1844 Před 4 měsíci

    🙏🙏🙏

  • @ThangaveluJayabharath-ub4hs
    @ThangaveluJayabharath-ub4hs Před 4 měsíci

    ❤❤❤❤❤❤

  • @SivaKumar-tm3ui
    @SivaKumar-tm3ui Před 6 měsíci +2

    Super🎉

  • @karthikeyanr1696
    @karthikeyanr1696 Před 6 měsíci +3

    ஐயா...

  • @CW-nl3qf
    @CW-nl3qf Před 5 měsíci

    RIP TAMIL