ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிபூரம் தேரோட்டம் ஸ்ரீரங்கம் வஸ்திரமரியாதை|srivilliputhur aadipooram|Srirangam
Vložit
- čas přidán 8. 09. 2024
- #aadipooram
#srirangam
#srivilliputhur
#trichy
திருச்சி : 05-08-2024
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்புரம் தேர் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயில் தேவஸ்தானம் சார்பில் பட்டுவஸ்திரங்கள் , மாலைகள் மற்றும் மங்கலப் பொருட்கள் இன்று புறப்பட்டது*
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூர தேரோட்டத்தின் போது , ஸ்ரீரங்கம் வஸ்திரமரியாதை கொண்டு அலங்கரிக்கப்பட்டு ஆண்டாள் திருத்தேரில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்....
ஸ்ரீரங்கம் பெரிய பெருமாள் எனப்படும் ரெங்கநாதரை நித்தமும் நினைத்து திருப்பாவை அருளிய ஆண்டாள், ஸ்ரீவில்லிபுத்தூரில் நாச்சியார் திருநட்சத்திரமான ஆடிமாதம் பூர நட்சரத்திரத்தின் போது அவதரித்தவர்.
பெருமாளுக்கான மாலையைத் தான் அணிவித்த பிறகே கொடுத்ததால் சூடிக்கொடுத்த சுடர்கொடி என்று பக்தர்களால் போற்றப்படும் ஆண்டாள் ஸ்ரீரங்கத்திற்கு வந்து ரங்கநாதரின் திருவடிகளில் ஐக்கியமானார்.
இதனையடுத்து சூடிக்கொடுத்த சுடர்கொடியான ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கநாதரின் சார்பில் வஸ்திர மரியாதை வழங்கப்படுவது வழக்கம்.
அந்தவகையில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இருந்து - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலுக்கு ஆண்டு தோறும் வஸ்திர மரியாதை செய்யும் வைபவம் நடைபெறும்.
அதன்படி ஆண்டாளுக்கு சமர்ப்பிப்பதற்கான பட்டுபுடவைகள், வஸ்திரங்கள், மங்களப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள், பழங்கள் யாவும் ஸ்ரீவில்லிபுத்தூருக்குப் இன்று கோவிலில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
ஸ்ரீரங்கம் கோவில் தேவஸ்தானம் சார்பில் வழங்க இருக்கும் பட்டு வஸ்திரங்களை கோவில் யானை ஆண்டாள் மீது வைத்தும் மங்கள பொருட்கள் அனைத்தையும் கோவில் நிர்வாகிகள் மற்றும் அர்ச்சகர்கள் மேளதாளங்கள் முழங்க கோவில் வளாகத்தில் ஊர்வலமாக எடுத்து வந்து ரங்க விலாசம் மண்டபத்தில் பக்தர்கள் முன்னிலையில் காட்சிப்படுத்தினர் இதனை அங்கு திரண்டு இருந்த பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வணங்கினர்.
இந்த வஸ்திரங்கள் யாவும் நாளை ஆண்டாள் கோவிலில் சமர்ப்பிக்கப்பட்டு, நாளை மறு தினம் ( ஆகஸ்ட் - 07) ஆடிப்பூரத்தின் போது ஸ்ரீரங்கம் வஸ்திரமரியாதை கொண்டு அலங்கரிக்கப்பட்டு ஆண்டாள் காட்சியளிப்பார்.
Super
❤கண்கொள்ளா காட்சி!!! ஸ்ரீ ஆண்டாளின் அனுக்கிரகம் அனைவருக்கும் கிடைக்கட்டும்!!! பூம்புகார், கல்யாணம், திருச்சிராப்பள்ளி!!!
Thanks for support ji
🙏🙏🙏
🙏🏻
🥰
நேர்முக telerelay super sir
Thanks for support ji
ஸீரிஆண்டாள் திருவடிகளே சரணம் ஸீரீ ரங்கா திருவடிகளே சரணம் நமஸ்காரம் 🎉
Andal rangamannar perumal ungal thunai vendum udhavi kidaikkanum give me good wishes to our family members with your blessings and love luck job for my son 😊🙏🌷🙏😊🙏😊
Andal thayar Ranga mannar give us olimayamana life prosperity and good luck job for my son is get good healthy food always with your blessings 😊🙏🙏🌷🌹🌹
Sree man narayana ne chardnam,andal thoruvadigale charanam🙏
ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆண்டாளின் திருவடிகளே சரணம் ஸ்ரீ ரங்கா மன்னார் திருவடிகளே சரணம் 🙏
Om Namo Narayana 🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🌹🌹
Om Namo Narayana.
சுந்தர் பட்டர் ஸ்வாமிகள் அருளிய ஆண்டாள் நாச்சியார் பற்றி காலக்ஷேபம் மிகவும் ஆழமான கருத்துக்கள்
Thanks for support ji
🥳😆
Sri Andal Sri Ranganathan THUNAI 🐘🙏🙏🙏🙏🙏🙏🦣🦚🦚🦚🦚🦚🦚
Sri villiputthur andal thuni om namo narayana
Thanks for support ji
Andal nacheyar potri
Hindu aranilayathurai athikaarikal thangalai indhuvaaga saandru aliththu thaane thirukoil nirvaaga panikku varukiraarkal. Piragu en avarkal indhu matha adayaalngalai veli kaatta thayangukindraarkal. ( thiruneeru thiruman pondra adayaalangal)
Andaltiruvadikalasaranam