எவன் ஒருவனின் உதடுகள் உச்சரிப்பதால் உன்னைத் செதுக்குவதற்கான ஏதாவது ஒரு பெறுமானம் மிக்க வார்த்தைகள் உன் செவிகளை வந்தடையுமோ, அவேன், உனக்காகவென்று தன்னை வென்று தவம் செய்து வான்வழி வந்த அந்த மழை போன்றவன் என்று உணர்வாயாக, உணர்ந்தால், வானரும்பும் நீர் அனைத்தையும் மொத்தம் நீயே பருகுவதென்று அர்த்தம் கெடையாது, உன் அடுத்த சந்ததிக்கும் உதவுமென்று இருக்கும் பாத்திரம் அளவுக்கு நிரப்பு, விளை நிலங்களை அண்டியுள்ள உயரமான திக்கில் சேமித்து வை, வார்த்தைகளின் வலுவைவிட வார்த்தையைத் தந்தவன் எத்தனை பெறுமதி மிக்கவன் என்பதையும் தெரிந்து கொள், இவையெல்லாம் பிர பஞ்சம் உனக்கு அருளிய செல்வமென்று கொண்டாடு.. .. - மானுடம் மகத்துவமானது - 13.37
பிறர் இச்சிக்க நீ காரணமாக இராதே, இருந்தால் இம்சைக்கு ஆழாக நேரும்! இம்சைகளைத் துறப்பதல்ல துறவு, அதை ஒரு சடங்காக ஆக்குவது!! உபாதைகள் வெல்லப்படுவதற்காக அல்ல, ஒழுங்கு படுத்த!!! சத்திய சோதனைகளில் முன் உதாரணமாய் மடிந்து போவதல்ல, தடைகளைத் தாண்டுதல் ஜெயித்தல் தகர்த்தல்!!!! நீ ஒரு மீனேயானாலும் உன்னை உண்பவன் கர்ம யோகத்தில் திளைத்த ஒருவனாக இருக்கப் பிரார்த்தனை செய்; நீ தருவது வெறும் உணவாக அல்லாமல் நல் விருந்தாக அமைய; தூய நீரில் ஓடிக்கொண்டிருக்கும் சமுத்திரத்தில் நீ நீந்துவதால் கணமும் பிறக்கிறாய்; ஒவ்வொரு கணங்களும் சொல்லும் சேதிகளின் உயிர்ப்பில் தன்னைச் செதுக்குபவன் மனிதன்; .. 12.47
காடு வரும் மேடு வரும் களனி வரும் பள்ளம் வரும் வீடுவந்து சேர்வதில்லையே திசை மாறிய கால் வீடு வந்து சேருவதில்லையே அஞ்சு றூவா மிச்சம் பாக்க பத்து றூவா செலவு வரும் பஞ்சம் மாறப் போவதில்லையே மனம் தெளிவில்லாமல் பஞ்சம் மாறப் போவதில்லையே பாதை நீளம் ஆகிவரும் பயண மீதில் களைப்பு வரும் நாம் நினைத்த இடம் சேர்வதில்லையே நேர் சிந்தை வரா விட்டால் நாம் நினைத்தொன்றும் நடப்பதில்லையே மூன்று இரண்டு எட்டு வரும் ஒம்பதனைத் தொட்டுவரும் தொட்டுவரக் கவலை தீருமே சிந்திக்கச் சில நேரம் நம்ம ஒதுக்கி நின்றால் கவலை தீருமே .. 07.23
நல்ல கருத்துக்கள் அடங்கிய பேச்சு,இது போன்ற பேச்சு வாழ்க்கையில் முன்னேற உந்து சக்தியாக இருக்கும் என்பது உண்மை.இது போன்ற பேச்சு மிகவும் வரவேற்கிறேன்.
மிக மிக சரி,நிறைய படிக்காதவர்கள் அதிக பணம் சம்பாதித்தை நான் பார்த்துள்ளேன் இது அனைவருக்கும் தெரியும்,
நல்ல செய்தி
அருமை அருமை ஐயா கதையுடன் கூடிய சிந்தனை எப்போதும் அருமை
Miga Miga Arumai!! Vazhthukkal!!
I’m inspired by your speech sir ♥️♥️♥️
எவன் ஒருவனின் உதடுகள் உச்சரிப்பதால் உன்னைத் செதுக்குவதற்கான ஏதாவது ஒரு பெறுமானம் மிக்க வார்த்தைகள் உன் செவிகளை வந்தடையுமோ, அவேன், உனக்காகவென்று தன்னை வென்று தவம் செய்து வான்வழி வந்த அந்த மழை போன்றவன் என்று உணர்வாயாக, உணர்ந்தால், வானரும்பும் நீர் அனைத்தையும் மொத்தம் நீயே பருகுவதென்று அர்த்தம் கெடையாது, உன் அடுத்த சந்ததிக்கும் உதவுமென்று இருக்கும் பாத்திரம் அளவுக்கு நிரப்பு, விளை நிலங்களை அண்டியுள்ள உயரமான திக்கில் சேமித்து வை, வார்த்தைகளின் வலுவைவிட வார்த்தையைத் தந்தவன் எத்தனை பெறுமதி மிக்கவன் என்பதையும் தெரிந்து கொள், இவையெல்லாம் பிர பஞ்சம் உனக்கு அருளிய செல்வமென்று கொண்டாடு..
..
- மானுடம் மகத்துவமானது -
13.37
பிறர் இச்சிக்க நீ காரணமாக இராதே, இருந்தால் இம்சைக்கு ஆழாக நேரும்! இம்சைகளைத் துறப்பதல்ல துறவு, அதை ஒரு சடங்காக ஆக்குவது!! உபாதைகள் வெல்லப்படுவதற்காக அல்ல, ஒழுங்கு படுத்த!!! சத்திய சோதனைகளில் முன் உதாரணமாய் மடிந்து போவதல்ல, தடைகளைத் தாண்டுதல் ஜெயித்தல் தகர்த்தல்!!!!
நீ ஒரு மீனேயானாலும் உன்னை உண்பவன் கர்ம யோகத்தில் திளைத்த ஒருவனாக இருக்கப் பிரார்த்தனை செய்; நீ தருவது வெறும் உணவாக அல்லாமல் நல் விருந்தாக அமைய; தூய நீரில் ஓடிக்கொண்டிருக்கும் சமுத்திரத்தில் நீ நீந்துவதால் கணமும் பிறக்கிறாய்; ஒவ்வொரு கணங்களும் சொல்லும் சேதிகளின் உயிர்ப்பில் தன்னைச் செதுக்குபவன் மனிதன்;
..
12.47
காடு வரும் மேடு வரும்
களனி வரும் பள்ளம் வரும்
வீடுவந்து சேர்வதில்லையே
திசை
மாறிய கால் வீடு வந்து சேருவதில்லையே
அஞ்சு றூவா மிச்சம் பாக்க
பத்து றூவா செலவு வரும்
பஞ்சம் மாறப் போவதில்லையே மனம்
தெளிவில்லாமல்
பஞ்சம் மாறப் போவதில்லையே
பாதை நீளம் ஆகிவரும்
பயண மீதில் களைப்பு வரும் நாம் நினைத்த இடம் சேர்வதில்லையே
நேர் சிந்தை வரா விட்டால்
நாம் நினைத்தொன்றும் நடப்பதில்லையே
மூன்று இரண்டு எட்டு வரும் ஒம்பதனைத் தொட்டுவரும் தொட்டுவரக் கவலை தீருமே சிந்திக்கச் சில நேரம்
நம்ம
ஒதுக்கி நின்றால் கவலை தீருமே
..
07.23
அருமையான பேச்சு ஐயா
அந்த காலத்துக்கும் இந்த காலத்துக்கும் வித்தியாசம் நெறைய இருக்கு அய்யா, அந்த காலத்தில் இந்த அளவுக்கு விஞ்சான வளர்ச்சி இல்லை
Sir intha channel intha naal iniya naal daily video podunga. Its useful us
Super
Thanks 🙏 Good informations
Kuraiyum neeriyum taan such a wonderful Explanation
Thanks god information 🙏🙏🙏🙏
Superb.. speech
Real fact...
❤sir
Wonderful speech sir
Iyya 🙏
Evergreen speech sir
Super sir
Excellent sir👍👍👍
Excellent speech
அருமை ஐயா😍
By the
,
Excellent
Thank you Iyya🙏👌😍🤩💖
Thanks Sir
Good msg😊
Super chanel subscribed
Hai
Super iyya
Nice
-x-=+ super
Superb speech. 🙏
P
Kuraiyai Niraiakkikolvathil vallavar Amarar MGR avargal.Aduthu Kamarajar Kalaignar agiyor.
7.29 nadu theru la vitranum 🤣😂🤣😂
👌👌
Super sir
Super
🙏
☺️
7:30
Awesome speech
Super
Super