அல்லாஹ் உங்களுக்கு القرآن உடைய ஞானத்தை விரிவாக்கினான் உங்கள் மூலம் ஏராளமான மனிதர்களுக்கு நேர்வழி காட்டினான்! அல்லாஹ் உங்களைப் பொருந்திக் கொள்வானாக! آمين آمين يارب العالمين
ஒரு குழந்தை பேசும் மழலை பேச்சை எப்படி பெற்றோர்கள் உள்ளத்தால் ரசித்து மகிழ்வார்களோ அதைப்போல் உங்கள் உள்ளபூர்வமான பேச்சை கேட்டு அல்லாஹ் நிச்சயமாக மகிழ்வான்
"வருங்காலம் கொடுரமாயிருக்கிறது, இனி கோபமுள்ளவர் எவனோ அவன் ரத்தமழையில் நனைய நேரிடும் " .இந்து மதமோ ! இஸ்லாமியமதமோ ! கிறிஸ்தவமதமோ!யூதமதமோ! புத்தமதமோ ! உலகத்தோற்முதல் ......இதுவரை உள்ள எந்தமதமோ ! இறைவனால் உருவாக்கப்படவில்லை ! மதத்தை , மதக்கருத்துக்களை போதித்தவர்களின் நிலைக்கு !செயலுக்கு முற்றிலும் மாறுபட்டதாகத்தான் இப்போதுள்ள மதங்கள் அமைந்திருக்கிறது ! " இறைவனின் " பெயரே நாட்டின் இறையாண்மைக்கு இப்போது இடையூறாக இருக்கிறது ! .இந்து மதத்தில் எத்தனை கடவுள்களும் இருக்காலம் ...இருக்கட்டும் ! ஆனால் அந்த மதத்தில் உள்ளவர்களை ஒரே சாதியின் கீழ் கொண்டு இந்துக்களால் வழிநடத்தமுடியுமா ? ( முடியாது ) .இஸ்லாமிய மதத்தில் ஒரேஇறைவன்தான் இருக்கிறான் ! இருக்கட்டும் ! ( அல்லா ) ஏற்றுக்கொள்ளலாம் ! ஆனால் அம்மத்கருத்துகளை இறைவனை வழிபடும் பிராத்தனை செய்வதை (துஆ ) அரபி மொழியில்(ஒரே மொழியில் ) மட்டும்தான் ஓதவேண்டும் என்பது சரியானதா ? எந்த மொழியிலும் ஓதிக்கொள்ளுங்கள் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை ! .கிறிஸ்தவ மதத்தில் ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியியையும் சிருஸ்டித்தார் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது ! இறைவனின் பெயரே ... " இயேசு கிறிஸ்து " என்று எங்கும் சொல்லப்படவில்லை ! ஒரு வாதத்திற்கு ஏற்றுக்கொண்டாலும் அவரைக் குறித்த அவரின் பிறப்பைக்குறித்த பல விசயங்கள் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிறது என்றால் ? இறைநாமம் இயேசு என்று ஏன் முன்னரே சொல்லப்படவில்லை ? பிதாவே குமரானாக வெளிப்பட்டார் என்பதே அவர்கள் வாதமாயிருக்கிறது!..... "மதவாதிகளோ இதற்கு ஆயிரம் ஆயிரம் காரணங்களைச் சொல்லுவார்கள் ! ஒருமதத்தவர் சொல்லுவதை மற்ற மதத்தவர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள போவதும் இல்லை ! " மதங்கள் இறைவனால் உருவாக்கப்படவில்லை தனி ஒருசிலர்களின் ........... சுயநலங்களுக்காக இயக்கப்பட்டு மக்களிடையே ,மனித இனங்களுக்கிடையே பிரிவினையைத்தான் உண்டுபண்ணுகிறது ! . இதே நிலைதொடர்ந்தால் ? ." பணம் பணத்தாலும் ! இனம் இனத்தாலும் ! மதம் மதத்தாலும் அழியும் என்பது உறுதி !முஸ்லிம் என்றால் அரபிமொழி இல்லாத முஸ்லிமாகவும் ! கிறிஸ்தவர் என்றால் பிதா ஒருவனே இறைவன் என்ற கிறிஸ்தவராகவும் ! இந்து என்றால் எனக்குள் சாதி என்பதே இல்லை என்ற இந்துவாகவும் ! இருந்துவிட்டால் ? உலகத்தில் இந்தியநாடே சொர்க்கநாடாகும் ! இல்லையென்றால் ? சுடுகாடாகும்! எந்த இறைவனும் பூமிக்கு வரப்போவதில்லை ! ஏனென்றால் சூரியனும் ! பூமியும்தான் மனித இனத்திற்கும் , இங்குள்ள மற்ற அத்தனை உயிரினத்திற்கும் தோன்றுதலுக்கான காரிய கர்த்தாவாக இருக்கிறது ! பூமி எப்படிதோன்றியது ? பிரபஞ்சம் எப்படி உண்டாது ? ..அது இயற்கை ! இயற்கை என்றால் என்ன ? தானாக உண்டானதே இயற்கை ! அது ஒருவரால் உருவாக்கப்பட்டதல்ல ! இயற்கையை யாராலும் உண்டாக்க முடியாது ! ஒருவரால் உண்டாக்கப்பட்டது ! படைக்கப்பட்டது ! என்றால் அது செயற்கை !பிரபஞ்சம் ! சூரியன் ! வின்மீன்கள் ! இருந்தது ! இருப்பது !இனியும் இருக்கப்போவது ! இந்த கேள்விகளுக்கு விடைகாண ஒருவரும் இந்த உலகத்தில் பிறந்ததில்லை ! பிறக்கப்போவதும் இல்லை ! மனித இனத்தில்மட்டுமே அவரவருக்கு தெரிந்த ஞானத்திற்கேற்ப " மதங்கள் " தோற்றுவிக்கப்பட்டது ! உலகம் இருக்கும்வரை மனிதன் இருப்பான் ! மனிதன் இருக்கும்வரை இறைவன் இருப்பான் ! இறைவன் இருக்கும்வரை எமனும் இருப்பான் ! என் இறைவனா ? உன் இறைவானா ? என்ற சர்ச்சைகளும் ! விவாதங்களும் இருந்துகொண்டே இருக்கும் ! .. " ஜி "
@@superfast9752 இறைவன் ஒருவன் தான் என்பது உலகறிந்த மெய் ! ஆனால் ? அந்த ஒருவனும் இவன்தான் என்பது பொய் ! எங்கும் நிறைந்திருப்பவனுக்கும் , அண்ட சராசங்களையும் ஆட்சிசெய்பவனுக்கும் அடையாளம் எதற்கு ? பெயர் எதற்கு ? எல்லாம் மதங்களின் சூழ்ச்சிகள் ! மனிதனின் தொலைநோக்கு சிந்தனைகளை ஒரே வட்டத்துக்குள் அடைக்கவேண்டும் என்பதே மதவாதிகளின் திட்டம் ! உலகிலே எல்லாம் தெரிந்தவர் எவரும் பிறக்கவுமில்லை ! இனி பிறக்கப்போவதுமில்லை ! உலகிலே எதுவுமே தெரியாதவரும் எவருமில்லை ! இறைவனாலும் , இயற்கையாலும் , ஒவ்வொரு உயிரினத்திற்கும் சுய அறிவு கொடுக்கப்பட்டுள்ளது ! நான் யார் ? அவர் யார் ? இவர் யார் ? எனக்கும் , அவருக்கும் , உள்ள உடலும் உயிரும் ஒன்றானதா ? வெவ்வேறானதா ? மரணித்தால் ஒரே மண்ணாகிப்போகிறோமே ! எல்லா மதம் சார்ந்தவர்களுக்கும் இப்படித்தானே இயற்கை சட்டம் இயற்றியிருக்கிறது ! பகுத்துணர்ந்தால் விடைகிடைக்கும்! ' ஜி '
Dua arabic il ketke ventum endru yaar sonnethu Ella language ilum dua ketkelam because languages இறைவனால் படைக்கப்பட்டவை so அனைத்து languages um இறைவனுக்கு therium
அல்லாஹ் உங்களுக்கு القرآن உடைய ஞானத்தை விரிவாக்கினான்
உங்கள் மூலம் ஏராளமான மனிதர்களுக்கு நேர்வழி காட்டினான்!
அல்லாஹ் உங்களைப் பொருந்திக் கொள்வானாக!
آمين آمين يارب العالمين
0pq
ஒரு குழந்தை பேசும் மழலை பேச்சை எப்படி பெற்றோர்கள் உள்ளத்தால் ரசித்து மகிழ்வார்களோ அதைப்போல் உங்கள் உள்ளபூர்வமான பேச்சை கேட்டு அல்லாஹ் நிச்சயமாக மகிழ்வான்
Mashallah Allah
Mashallah jajakallah
your right .we have to study Quran. Allah make your endeavors easy.
Well bayan allamdulililha
Maasha Allah
masha allah
Masha allah
அல்ஹம்துலில்லாஹ்
மாஷா அல்லாஹ்
اٰمِيْنْ❤
Masha Allah
اللهم اغفرله وارحمه وادخله الجنة الفردوس الاعلي
மாஷா அல்லாஹ் மிகவும் அருமையான ஒரு விளக்கம்..
Maasha Allah, good speech
Masha Allah .. A Wonderful Fine speech
Ameen Ameen rabbi aameen
Subakanallah Alhamdulillah Allah Akbar
Masha Allah!!
மாஷா அல்லாஹ் அழகான அறிவுறை
Water like clear speech.alhamthulillah
Truth
Thanks for accepting
MASHALLA 🌜 👍 🌛 🌜 👍 🌛 🌜 👍 😮😮😮😮😮😮😮🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I want to meet you to know more about Islam. Please give me a chance
மாஷாஅல்லாஹ் 🤲🤲👆
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..இந்த சகோதரர் இறந்து விட்டார்.
😔😔😔😔
Innalillahi wa Inna ilaihi rajioon
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
Innalillahi waa inna ilahi rajaoon.neengkal solluvathu unmaiya. Ivarudaiya videos thaan ippo recent aa paathuttu irukkan
😢😢
Innalillahi wainna ilaihi rajioon
Innalillahi wainnailaihi rajioon
Today vafath Inna lillalahi va Inna lillalahi rajioon
Innalillahi wa Inna ilaihi rajioon
Sinthippargalukku sirantha vilakkam.
Ennai pathri enekke wekkamaha irukkiradu dua seyyungal enekkaha
A
இறைசக்தியின் மனிதகுலப் படைப்பினைக் கூறுபோட்டு வியாபாரம் செய்யும் இறைச்சிக் கடைகள்தான் மதங்கள். இறைவன் ஒன்றாகப் படைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்.
"வருங்காலம் கொடுரமாயிருக்கிறது, இனி கோபமுள்ளவர் எவனோ அவன் ரத்தமழையில் நனைய நேரிடும் "
.இந்து மதமோ ! இஸ்லாமியமதமோ ! கிறிஸ்தவமதமோ!யூதமதமோ! புத்தமதமோ ! உலகத்தோற்முதல் ......இதுவரை உள்ள எந்தமதமோ ! இறைவனால் உருவாக்கப்படவில்லை ! மதத்தை , மதக்கருத்துக்களை போதித்தவர்களின் நிலைக்கு !செயலுக்கு முற்றிலும் மாறுபட்டதாகத்தான் இப்போதுள்ள மதங்கள் அமைந்திருக்கிறது ! " இறைவனின் " பெயரே நாட்டின் இறையாண்மைக்கு இப்போது இடையூறாக இருக்கிறது ! .இந்து மதத்தில் எத்தனை கடவுள்களும் இருக்காலம் ...இருக்கட்டும் ! ஆனால் அந்த மதத்தில் உள்ளவர்களை ஒரே சாதியின் கீழ் கொண்டு இந்துக்களால் வழிநடத்தமுடியுமா ? ( முடியாது ) .இஸ்லாமிய மதத்தில் ஒரேஇறைவன்தான் இருக்கிறான் ! இருக்கட்டும் ! ( அல்லா ) ஏற்றுக்கொள்ளலாம் ! ஆனால் அம்மத்கருத்துகளை இறைவனை வழிபடும் பிராத்தனை செய்வதை (துஆ ) அரபி மொழியில்(ஒரே மொழியில் ) மட்டும்தான் ஓதவேண்டும் என்பது சரியானதா ? எந்த மொழியிலும் ஓதிக்கொள்ளுங்கள் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை ! .கிறிஸ்தவ மதத்தில் ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியியையும் சிருஸ்டித்தார் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது ! இறைவனின் பெயரே ... " இயேசு கிறிஸ்து " என்று எங்கும் சொல்லப்படவில்லை ! ஒரு வாதத்திற்கு ஏற்றுக்கொண்டாலும் அவரைக் குறித்த அவரின் பிறப்பைக்குறித்த பல விசயங்கள் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிறது என்றால் ? இறைநாமம் இயேசு என்று ஏன் முன்னரே சொல்லப்படவில்லை ? பிதாவே குமரானாக வெளிப்பட்டார் என்பதே அவர்கள் வாதமாயிருக்கிறது!..... "மதவாதிகளோ இதற்கு ஆயிரம் ஆயிரம் காரணங்களைச் சொல்லுவார்கள் ! ஒருமதத்தவர் சொல்லுவதை மற்ற மதத்தவர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள போவதும் இல்லை !
" மதங்கள் இறைவனால் உருவாக்கப்படவில்லை தனி ஒருசிலர்களின் ........... சுயநலங்களுக்காக இயக்கப்பட்டு மக்களிடையே ,மனித இனங்களுக்கிடையே பிரிவினையைத்தான் உண்டுபண்ணுகிறது ! . இதே நிலைதொடர்ந்தால் ? ." பணம் பணத்தாலும் ! இனம் இனத்தாலும் ! மதம் மதத்தாலும் அழியும் என்பது உறுதி !முஸ்லிம் என்றால் அரபிமொழி இல்லாத முஸ்லிமாகவும் ! கிறிஸ்தவர் என்றால் பிதா ஒருவனே இறைவன் என்ற கிறிஸ்தவராகவும் ! இந்து என்றால் எனக்குள் சாதி என்பதே இல்லை என்ற இந்துவாகவும் ! இருந்துவிட்டால் ? உலகத்தில் இந்தியநாடே சொர்க்கநாடாகும் ! இல்லையென்றால் ? சுடுகாடாகும்! எந்த இறைவனும் பூமிக்கு வரப்போவதில்லை ! ஏனென்றால் சூரியனும் ! பூமியும்தான் மனித இனத்திற்கும் , இங்குள்ள மற்ற அத்தனை உயிரினத்திற்கும் தோன்றுதலுக்கான காரிய கர்த்தாவாக இருக்கிறது ! பூமி எப்படிதோன்றியது ? பிரபஞ்சம் எப்படி உண்டாது ? ..அது இயற்கை ! இயற்கை என்றால் என்ன ? தானாக உண்டானதே இயற்கை ! அது ஒருவரால் உருவாக்கப்பட்டதல்ல ! இயற்கையை யாராலும் உண்டாக்க முடியாது ! ஒருவரால் உண்டாக்கப்பட்டது ! படைக்கப்பட்டது ! என்றால் அது செயற்கை !பிரபஞ்சம் ! சூரியன் ! வின்மீன்கள் ! இருந்தது ! இருப்பது !இனியும் இருக்கப்போவது ! இந்த கேள்விகளுக்கு விடைகாண ஒருவரும் இந்த உலகத்தில் பிறந்ததில்லை ! பிறக்கப்போவதும் இல்லை ! மனித இனத்தில்மட்டுமே அவரவருக்கு தெரிந்த ஞானத்திற்கேற்ப " மதங்கள் " தோற்றுவிக்கப்பட்டது ! உலகம் இருக்கும்வரை மனிதன் இருப்பான் ! மனிதன் இருக்கும்வரை இறைவன் இருப்பான் ! இறைவன் இருக்கும்வரை எமனும் இருப்பான் ! என் இறைவனா ? உன் இறைவானா ? என்ற சர்ச்சைகளும் ! விவாதங்களும் இருந்துகொண்டே இருக்கும் ! .. " ஜி "
திருக்குறள் பரிமேலளகர் விளக உறை கேளுங்கள் நண்பா இறைவன் ஒருவனே என்று புரியும் நன்பா
@@superfast9752 இறைவன் ஒருவன் தான் என்பது உலகறிந்த மெய் ! ஆனால் ? அந்த ஒருவனும் இவன்தான் என்பது பொய் ! எங்கும் நிறைந்திருப்பவனுக்கும் , அண்ட சராசங்களையும் ஆட்சிசெய்பவனுக்கும் அடையாளம் எதற்கு ? பெயர் எதற்கு ? எல்லாம் மதங்களின் சூழ்ச்சிகள் ! மனிதனின் தொலைநோக்கு சிந்தனைகளை ஒரே வட்டத்துக்குள் அடைக்கவேண்டும் என்பதே மதவாதிகளின் திட்டம் ! உலகிலே எல்லாம் தெரிந்தவர் எவரும் பிறக்கவுமில்லை ! இனி பிறக்கப்போவதுமில்லை ! உலகிலே எதுவுமே தெரியாதவரும் எவருமில்லை ! இறைவனாலும் , இயற்கையாலும் , ஒவ்வொரு உயிரினத்திற்கும் சுய அறிவு கொடுக்கப்பட்டுள்ளது ! நான் யார் ? அவர் யார் ? இவர் யார் ? எனக்கும் , அவருக்கும் , உள்ள உடலும் உயிரும் ஒன்றானதா ? வெவ்வேறானதா ? மரணித்தால் ஒரே மண்ணாகிப்போகிறோமே ! எல்லா மதம் சார்ந்தவர்களுக்கும் இப்படித்தானே இயற்கை சட்டம் இயற்றியிருக்கிறது ! பகுத்துணர்ந்தால் விடைகிடைக்கும்! ' ஜி '
Dua arabic il ketke ventum endru yaar sonnethu
Ella language ilum dua ketkelam because languages இறைவனால் படைக்கப்பட்டவை so அனைத்து languages um இறைவனுக்கு therium
Masha Allah
Masha allah