இயற்கையோடு வாழும் இளங்கோ | இந்த காலத்தில் இப்படி ஒரு வாழ்க்கையா??? மேட்டுப்பாளையம் அருகே
Vložit
- čas přidán 15. 01. 2024
- Elango ( 95389 31747 )
Ithayavanam
Irumborai,Coimbatore
💥பாரம்பரிய முறையில் வறுத்து, இடித்து, வேய்த்து காய்ச்சிய சுத்தமான விளக்கெண்ணை...,
💥மருத்துவ குணமுள்ள காட்டு சுண்டை வற்றல்...,,
💥இரசாயனமில்லாத அரப்பு குளியல் பொடி கிடைக்கும்....
#kovai #organic #lifestyle #தற்சார்பு #இளங்கோ #elango #மரபு #tharcharbuvazhkai #தற்சார்புவாழ்க்கை #இரும்பொறை #இதயவனம் #ithayavanam #irumborai #sathyamangalam #நாட்டுமாடு #kongamadu #erode #forest #reservedforest #சத்தியமங்கலம் #cow #tiger #leopard #maaduvalarpu #maadu #knpalayam #perumpallamdam #perumpallam #veerappan #bull #veerappanforest #veerappanhistory #nature #organicfactory nature #love #organicfactory #இயற்கை #iyarkai #vivasyi #விவசாயி #விவசாயம் #vivasayam #organic #organicfarming #மாடு #ஆடு #intamil #தமிழ் #farm #farmer #naatu #நாட்டு #பண்ணை #pannai #tribe #tribal #பழங்குடி
கோடிக்கணகக்கில் சம்பாதித்த மட்டும் கோடிஸ்வரன் இல்லை, மனசுக்கு பிடித்த வாழ்கை வாழ்பவர்களே கோடிஸ்வரன்கள்.
Correct 💯
கோடி கோடியா சம்பாதிக்கிறதே மனசுக்கு பிடிச்ச மாதிரி வாழறதுக்கு தாண்டா
திரு இளங்கோ அவர்கள் நிறைய நன்மை செய்திருக்கிறார் ஆதலால் தான் அவர் சொர்க்கத்தில் வாழ்கிறார் யாரெல்லாம் இவரைப் போல் வாழ வேண்டும் என்று நினைத்தீர்கள் என்னுடைய நீண்ட நாள் கனவு இதுவே திரு இளங்கோ அவர்களின் ஆசீர்வாதம் எனக்கு கிடைக்கும் நானும் இதுபோல் சொர்க்கத்தில் ஒரு நாள் வாழ்வேன்
Supr
🎉🎉🎉
எல்லோரும் இப்படியே கிளம்பி அங்க போய் நரகம் ஆக்கிருங்க 🙏 ரொம்ப சந்தோஷம்
அதற்கு ஒத்த மனைவி அமையவேண்டும்
❤❤❤❤❤நீங்கள்வாழும்.இயற்க்கைவாழ்க்கை.எனக்குபிடித்திருக்கிறது
இவரின் மனைவி பாராட்டுக்குரியவர்
Fact.
Nagara vazhkai thaan most pengal sugam nu ninaikraanga
True
Yes
தமிழ்நாட்டின் மிகப்பெரிய கோடீஸ்வரன் ❤
நெல்லிக்காய் பறிக்கும்போது கொடு கொடு மாமாவுக்கு கொடு என்று சொல்லும் அழகு காணொளியில் இரண்டு குழந்தைகள் தெரிகின்றார்கள்
வாழ்த்துக்கள் ஐயா
நல்ல மனைவி அமைந்தால் அனைத்தும் சாத்தியம்
Manaivi amayavittal tangal muyarchikalam allava???😂
இதைத்தானே உலகம் தொலைத்துவிட்டு அழுகின்றது😮😮😮
உன் குடும்பத்தோட இந்த மாதிரி போக வேண்டிய தானே....
எல்லா வசதிகளும் அனுபவிக்க வேண்டியது
இங்கு வந்து உருட்ட வேண்டியது 😂😂😂😂
@@PMS1997😂😂😂
ஆலமரத்து செல்வன்👏👏👏❤❤❤
அது ஆலமர்ச்செல்வன்...
தெஷ்ணமுர்த்தி
இந்தியா மக்கள் தொகை 140 கோடி பெங்களூர் திரு இளங்கோவன் அவர்கள் ஒரு IT ஊழியர் இன்று அவர் ஒரு விவசாயி அவர் பேசும் போது நான் சந்தோஷமா இருக்கிரேன் என்று சொல்கிரார் இவரை மாதிரி நம் நாட்டில் ஒரு கோடி பேர் இருந்தால் நம் நாடு சுபிட்சம் தரும் நல்லது வாழ்த்துக்கள்
நகர வாழ்க்கையில் பணமே பிரதானம் இதயவனத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ இவரது குடும்பத்தாரின் கூட்டு முயற்சி மட்டுமே போதுமானது
நான் யூடியூப்பில் பலதரப்பட்ட வீடியோவை பார்த்து இருக்கிறேன் ஆனால் இது போல் வீடியோவை பார்த்ததில்லை வியப்பாக உள்ளது இவரை போல் வாழ ஆசை
வேற என்ன சொல்ல .. சொர்க்கம் .. உங்க மனைவியை தான் முதலில் பாராட்டனும் .. நீங்க நிறைவாக வாழ அவங்க தான் உங்களுக்கு சரியான பொருத்தம் .
இளங்கோ சார் நீங்க வேற லெவல் பெருமை தேடித்தரும் நண்பா
இந்தா ... தெரிந்சிருச்சில்ல .
இனி அவரையும் நிம்மதியா வாழவிடமாட்டானுங்க .
😂
அனைவருக்கும் இது போல எண்ணம் வருவதில்லை. வந்தாலும் மன உறுதி கிடைப்பதில்லை. நீங்கள் லட்சத்தில் ஒரு ஆள். குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஒத்துழைப்பு இருக்கிறதே??!!
இறைவன் ஆசீர்வாதம் இருக்கிறது. பல்லாண்டு சிறப்பாக வாழ்க.
தேன் தமிழில் பேசும் !
எனது !
இனிய அன்பரே !
வாழ்க நலமாக! வளமாக!
இறைவன்!
பேரருளால்!
ஆங்கிலகாரனை தன்மானம் இல்லாமல் நக்கி வாழும் பெரும்பாலான தமிழர்களை கண்ட !
எமக்கு!
உமது தேன் தமிழ் !
காதில் தேன் பாய்ந்தது போன்று உள்ளது!
தமிழன்!
எல்லா வந்தும் கூட எங்க வீட்ல நிலக்கடலை செழித்து இருந்துச்சு வார்த்தை அருமை
குழந்தைகளோட பெயர்களை கேட்கும் போது ரொம்ப இனிமையா இருக்கு. ஆலமரத்துசெல்வன்... நிலா.
இதே போன்று உலக மக்கள் எல்லாரும் வாழ்ந்தால் போட்டி பொறாமை இல்லாமல் மன நிம்மதி மற்றும் நிறைவாக வாழலாம்
நீங்க ஒரு வியப்பான மனிதர் தான்..
பைத்தியக்காரன்னு சொல்லு.... 😡😡😡
இளங்கோ இளங்கோ தான் வாழ்க பல்லாண்டு
எங்கள் ஊரில் உள்ளவர் இவர் வாழ்த்துக்கள் அண்ணா
Yantha vur bro
@@ncsmusictamilan3052 irumbarai Village mettupalayam
நண்பரே இவர் தோட்டத்து க்கு எப்படி போகறது??
இப்படி நான் வாழ ஆசைதான் ஆனால் என் துணை பைத்தியம் விடமாட்டாள்.
😂😂😂
நீங்கள் ஒரு தெய்வம் விவசாயம் காப்போம்
இந்த அளவுக்கு வாழ்வது கடினம் தான். நாமெல்லாம் இந்த அளவுக்கு வாழா விட்டாலும், இயற்கையைக் கெடுக்காமல் வாழ்ந்தாலே போதும்.
❤❤ இதுதான் உண்மையான வாழ்க்கை ❤❤இந்த வாழ்க்கை இறைவன் கொடுத்த வரம் ❤❤❤எல்லாருக்கும் அமையாது ❤❤❤
அழகான அருமையான இயற்கை சார்ந்த தெய்வீக வாழ்க்கை. ஆலமரத்துச்செல்வன்.... அழகான தமிழ் பெயர்... வாழ்க வாழ்க வாழ்க..... மலேசியா தமிழன்
இளங்கோ..... நம்மை போன்ற மனிதர்கள்.... நம்ம கனவுகளை சிறிது சிறிதாக உண்மையாகி உள்ளோம். அதிலும் நீ .... மிக அருமையாக செயல் படுகிறாய். வாழ்த்துக்கள் இளங்கோ....⚘👌⚘👍⚘👏⚘❤
அண்ணா நீங்க நம்ஆழ்வா ர் போட்ட விதை உங்கள பார்க்கும் போது சந்தோசமா இருக்கு
ஜயா நம்மாழ்வார். மற்றும் ஹீலர் பாஸ்கர் அவர்கள் வழியில் உங்கள் வாழ்க்கையை பார்க்க முடிகிறது மழைநீரை பயன் படுத்தும் உங்கள் வாழ்க்கை முறை இயற்கை அன்னையின் கொடையோடு தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
இவர் செம்மை கொள்கையை பின்பற்றுகிறார். ஆசான் செந்தமிழன் ஆவார்
@@RAM14CHANDRANczcams.com/video/2baYUBH7Cyo/video.htmlsi=BAC1UGVN_F59X6hN
இவருக்குள் கடவுளின் குணம் புகுந்துவிட்டது
இறைவன் அருளவேண்டும் இயற்க்கை மைந்தனை சந்திக்க....சிவாயநம
பார்க்கவே சந்தோசமா இருக்கு இளங்கோ வாழ்த்துகள்.
நம்ம வாழ்க்கையும் கொஞ்சம் தள்ளி நின்று பார்க்கும்போது மிக அழகாகதான் உள்ளது.காணொளி தொகுப்பு மிக நன்றாக உள்ளது தம்பி அபிசேக்.
தமிழர் வாழ்க வளர்க தமிழ்நாட்டு விவசாயிகள் வாழ்க வளர்க உலக மக்கள் அனைத்துலக உயிரினங்கள் வாழ்க வளர்க நாம் தமிழர் வெல்வது உறுதி எண்ணம்போல் வாழ்க்கை நேர்மறையான சிந்தனை வாழ்க வளமுடன் விவசாயி இளங்கோவன் அண்ணா
ஆலமரத்துச் செல்வன் ..... நிலா அருமையான பெயர்கள்....❤🎉
நம்மைச் சுற்றி உள்ள இயற்கை வளங்களை பயன்படுத்தும் முறையை அறிந்து வைத்து உள்ளீர்கள். அதுவே உங்கள் பலம். இந்த அறிவு நகர மக்களுக்கும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன். வாழ்த்துக்கள் அண்ணா.
உங்களின் கலப்பில்லா தமிழுக்கு வந்தணம்..
ஆலமரத்து செல்வன்..
அழகிய பெயர்....
🇫🇷
உண்மையான வாழ்கையை வால்றிங்க congrats ji
இயற்கை ஓடு ஒண்றி வாழ்வது மிகவும் பிடிக்கும் எனக்கும்
போதும், என்ற,மனம்,பெரும், பாலான,மனிதர்க்கு, கிடைப்பது அரிது வாழ்த்துக்கள்
மிகவும் அருமையான பதிவு அண்ணா உங்கள் தமிழ் பேசும் அழகு மிகவும் அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மன அமைதி இருக்கும்
உங்கள் வாழ்க்கை திறக்க மேலும் மேலும் வாழ்த்தி அதுபோல ஒரு இடம் எனக்கும் தேவை நன்றி வணக்கம் சொல்லுங்கள்
அருமை அருமை இந்த உலகத்தில் நீங்கள் மட்டும்தான் சொர்க்கத்தில் வாழ்கிறீர்கள்
ரொம்ப சந்தோசம் அண்ணா இந்த காணொளி பாக்க குடுத்து வச்சி இருக்கணும்❤ நான்
உங்கள் பணி தொடரட்டும் அண்ணே வாழ்த்துக்கள் வாழ்க வாழ்வாங்கு வாழ்க வளமுடன் ❤நன்றியும் வணக்கங்களும் பல...
ஆதி தமிழரின் தற்சார்பு வாழ்வியலை அற்புதமாக புரிந்து வாழ்கிறார்.....
Ippozhudhu thaan Nam Veeramum Kalaacharamum
Pazhaiya Nilaikku Thirumbhukiradhu. Evvalavu periya Magizhchi..💪🏽💪🏽💐💐
நண்பா நீ நன்றாக மகிழ்வாக நிம்மதியாக எடுத்துக்காட்டாக வாழ வேண்டும்... வாழ்த்துகள்❤
நிறைவான வாழ்க்கை.. வாழ்க வளமுடன்.
பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாயிரம் ஆண்டுகள் இறையருள் பெற்று வாழ்க வளமுடன் 🙏
முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அமெரிக்க கவிஞர் Thoreau அவர்கள் எழுதிய Walden Pond என்ற பெரும் கட்டுரை யில் இவரைப் போன்றே வனத்திற்குள் தற்சார்பு வாழ்க்கை வாழ்ந்து தன் அனுபவத்தை எழுதி உள்ளார். இவரது இந்த அனுபவம் அந்த அமெரிக்க கவிஞரை நிணைவு படுத்துகிறது.
சம காலத்தில் ஒரு மனிதன் வாழ்கிறான் !.
நன்றி மிகவும் நன்றி அண்ணா தர்மபுரி மாவட்டத்தில் இருந்து சிவா வாழ்த்துக்கள் ❤
இந்த மாதிரி வாழ்க்கை முறையை விரும்பும் பெண் இருந்தால் சொல்லுங்கள் நான் திருமணம் செய்து கொள்கிறேன்
அருமை வாழ்த்துக்கள் தம்பி வாழ்கவளமுடன்
Ilango is living real natural life very interesting motivating great
அருமை ❤ உங்களை சந்திக்க ஆர்வமாக உள்ளது 🎉
சிறப்பான வாழ்க்கை தோழரே வாழ்க நலமுடன்
அருமை ஐயா. வாழ்க வளமுடன்.
வணங்குகிறேன் ஐயா All the best
அருமை அண்ணா வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது
Super bro iluppai azhinthu varum maram ❤❤❤🎉🎉🎉
அருமை இளங்கோ வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் ❤❤❤
ரொம்ப அழகா இருக்கு ஐயா 🎉
நிம்மதியான வாழ்க்கை
மனதில் நின்ற பதிவு வணங்குகி றேன்
மிக அருமையான பயனுள்ள பதிவு
Bro innum en veetla kuda current Illa bro, current illathaa life konjam kastam thaan, but nallathaan Bro irukku, I'm also BE graduating
Super super Anna ayya 💐💐🙏🙏💐💐💪💪👍💪💪💪🥱🤭🫢🤔🤔🫡😲😟🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯❤️❤️❤️❤️❤️
அழகான வாழ்வு
இனிய நல்வாழ்த்துகள்
அருமையான வாழ்கை வாழ்க வளமுடன் ❤
Mr elango, really I like you. congratulations 🌹🌹🌹🌹🌹🌹🌹
முல்லை நில கரும்பு தோட்டம் :)
அருமையான இயற்கை வாழ்வு
Wow very beautifully God. Grace man and family ❤
Superb. I just loved this way of life.
அருமை வாழ்த்துகள்...
ஆலமரத்து செல்வன், ❤❤❤
அண்ணா என் வாழ்த்துக்கள் இதுதான் வாழ்க்கை நல்லா வாழுதல்🎉🎉❤😊
Super thalaiva neenga kuduthu vachavanga. Nanum inda madhiri vallanum nu ninaikiren
Aalamarathu selvanin thanthai men melum valara vazhtukkal❤
Arumai…,,,,,,
அருமையான பதிவு ❤❤❤
அருமை இளங்கோ அண்ணா
Nammudaiya pazhaimayana Vaazhkkai, nimmadhi..
Indha Arasiyalvaadhi- galal, Velinaatai paar, Velinaatai paar Endru Keduthu Vittargal.
Arumaiyaana Amaidhiyaana Vaazhkkai. 💪🏽💪🏽💐💐
Evvalavu periya Padippu padithirukkirrar. Amaidhiyaaga, Thelivaaga Vulladhu Avar Mugam.❤❤❤
Siththarin Manaivi Endru
Azhaippen. 🙏🙏👏👏💪🏽💪🏽
Valka valamudan 🎉🎉🎉🎉
இயற்கையான வாழ்வியலைப் புரிந்து வாழும் அன்பு நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐
தங்களின் தூய தமிழ் மிகவும் அருமை ❤
Super 👌
All the best to you and your family, watching your video, very peaceful away from city life, you are gifted and blessings .
Brother you are more then Scientist, and Good Human being.
Ipadi vazhvathu achiriyam elai anal IT velai senjaver intha vazhkai maruvathu periya veshiyam🎉vazhthukal elango family👪💛 vazhga valamudan vazhga nalamudan👏👏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ vazhkaya migavum anubavachi vazhum ivarai iraivan asirvathikattum
The moment he called his son,va samy given me some nostalgia of my aaya ❤❤
Valthukal Keep it up
❤❤❤❤❤
வாழ்த்துகள் sir
Great,good luck to you all.
அருமை❤❤❤❤
வாழ்க வளர்க.