🔴Sollathigaram | சனாதனத் துறவி வள்ளுவர்- ஆளுநர்.. வள்ளுவரைக் கறைப்படுத்த முடியாது- முதல்வர் ஸ்டாலின்
Vložit
- čas přidán 15. 01. 2024
- 🔴LIVE: Sollathigaram | சனாதனத் துறவி வள்ளுவர் - ஆளுநர் ஆர்.என்.ரவி... வள்ளுவரைக் கறைப்படுத்தமுடியாது - முதல்வர் ஸ்டாலின்... எது உண்மை? எது அரசியல்?
#Sollathigaram #CMMKStalin #RNRavi #News18TamilNadu #TamilNews
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.
தமிழ் பிரசன்னாசிங்கத்துக்குவாழ்த்துக்கள்🔥🔥🔥🌄🌄🌄💐💐💐
ஆகச்சிறந்த பேச்சு தமிழன் பிரசன்னா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Because he is DMK.😂
@@pichumanisankar2617 உண்மை தான் மாமா பய சுமந்த் இல்லேயே தமிழன்பிரசன்னா DMK தான் அதில் மாற்றுக்கருத்து கிடையாது.
திரு.பிரசன்னா பேச்சு சட்டப் பூர்வமானது. நேர்மையானது. நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நன்றி.
தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் இந்த குறள் ஒன்றே போதுமே சனாதனவாதிகளுக்கு
நித்யானந்தாயும் ராமசாமியும் மாமா பையன்கள்
திரு.பாலா சார் அன்பு வணக்கம். தங்களின் கருத்துக்கள் குன்றின் மேலிட்ட விளக்கு. தமிழ் புத்தாண்டு தையில் பிறந்து விட்டது. திரு.பாலா சாரின் வாய் மொழியும் தமிழ்நாட்டு மக்களை வழி நடத்தட்டும். நன்றி.
Tamizh nada? Tamizhagam.
விதி என்பது சனாதனம் விதியை மதியால் வெல்லலாம் என்று சொன்னவர் திருவள்ளுவர்
நெறியாளர் திரு.தமிழரசன் கருத்துக்கள் சூப்பர். நன்றி.
நித்தியானந்தம் வேஸ்ட் உளறிக்கொண்டிருக்கிறார்.நித்தி நீபேசவராதைய்யா.
அது ஜந்து😢😢😅
மேதகு ஆளுநர் அவர்கள் காவியுடை அணிந்து யோகியாகிவிட்டால் அடுத்த உயர்பதவிக்கு உயரலாம்......!!!
ex IAS is excellent
நாகரிகமில்லாமல் சங்கிகள் ஊளையிட்டுக் கொண்டே இருக்க வேண்டும், வெகுஜன மக்கள் நரி சங்கிகளை புரிந்து கொள்வதற்கு ஏதுவாக...
Dravidiya pasanga ethana adichalum thanguvanuga. Annaikku vadakka iruthu adichu thorathinom. Ippa indiya kulla Adi vangareenga. Thiruvalluvar hindu than. Enna panna.mudiyumo pannunga. 2024la meendum modi
டேய் அது என்னடா Flow . விவாதத்துல அந்த நேரத்தில் எழுப்பப்படுகிற கேள்விக்கு தான்டா பதில் சொல்லனும் பக்கி
திருக்குறளை லத்தீன் (ஐரோப்பிய) மொழியில் மொழிபெயர்ப்பு செய்து இருநூறு ஆண்டுகள் கழித்து தான் சமஸ்கிருத மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது.
இன்று திருவள்ளுவரை சனாதன காவி துறவியாக மாற்ற பார்க்கிறார்கள்.
திருவள்ளுவரை இந்த மதம் என்று சிறுமை படுத்த வேண்டாம் அவர் அனைவருக்கும் பொதுவானவர்
மிகவும் உணர்ச்சிகரமான, உணர்வுபூர்வமான, உண்மையான வாதங்களை முன் வைத்த பரந்தாமன் அவர்களுக்கு தமிழ்மக்களின் சார்பாக என் நன்றியை கூறிக்கொள்கிறேன்
dei eacha ava oru eacha porikki. thiruvalluvar oru hindu.
Balachandran sir Tamilan Prasanna is on excellent 👌 speech he explains truthful explaination 🎉🎉🎉
தன்மான தமிழன் பிரசன்னா சரவெடி
அரசு பேருந்துகளில் திருக்குறளை கட்டாயப்படுத்தி வைத்தார் கலைஞர் அவர்கள்🎉🎉🎉🎉
அதிமுக ஆட்சியில் பேருந்தில் இருந்து நீக்கினார்கள்...
தற்போது இருக்கிறது ஆனால் மறைத்து உடைத்து வைத்திருக்கிறார்கள்
என்ன சொன்னாலும் எவ்வளவு சொன்னாலும் அறம் பற்றியோ அறம் சொல்லும் திருவள்ளுவர் பற்றியோ தவறாக விமர்சிக்கும் ஆளுநர் திருந்துவதாக இல்லை. சுய புத்தியும் இல்லை. சொல் புத்தியும் இல்லை. நன்றி.
திருவள்ளுவர் எந்த மதம் என்பது முக்கியம் இல்லை அவர் கூறிய கருத்து தான் முக்கியம்
வள்ளுவர் என்ன கூறியுள்ளார் என்பதை புரிந்து , உணர்ந்து !
அதன்படி நாம் நடக்கிறோமா என சுய ஆய்வு செய்வது மட்டுமே அவசியம் !
ஏனைய பேச்சுக்கள் அவசியமற்றவை !!
Flow போய்விடும் என்றால் ராமசாமி முக்காலணா வக்கீலா?
நீதிமன்றத்தில் நீதிபதியிடம் சொல்ல முடியுமா? அரை வேக்காடு சம்பந்தமில்லாத பேச்சு!
வள்ளுவாழ்ந்தகாலத்தில் காவிஉடை இருந்ததா.
திருவள்ளுவர் தமிழ் கருத்துகளை பறை சாற்றி வாழ்ந்த காலத்தில் சுமார் 2050, அப்போது இங்கு ஆரிய பாரசீக ஹிந்து மதம் இல்லை மாறாக சமணம் பௌத்தம் ஆசிவகம் இருந்தது, சமண-சைவ மதத்தின் அடையாளம் வெள்ளை நிறம், பசுமாடு, யோகா தியானம், விரதம், கள் புலால் உண்ணாமை, தலைமுடி மொட்டை, துறவறம் அதேபோல் பௌத்த-பெருமாள் மதத்தில் காவி நிறம், யோகா தியானம், தாமரை மலர், யானை குதிரை, விரதம், அரசமரம், கள் புலால் உண்ணாமை, தலைமுடி மொட்டை, துறவறம் ஆதலால் வேற்று மதமான ஆரிய பாரசீக ஹிந்து மதமானது நம் கடவுள் அடையாளங்களான சமண-சிவன், பௌத்த - பெருமாள், முருகன் கணபதி மாரியம்மன் அய்யனார் முனியப்பன் அய்யப்பன் ஆகிய கடவுள் மதங்களை உள்வாங்கி சமதர்ம கோட்பாட்டை அழித்து ஹிந்து மத நான்கு வர்ண ஏற்ற தாழ்வை திணிக்க பார்க்கிறது...
அம்பானி டிவியின் கருத்து கணிப்பு காமெடியின் உச்சம்..!
கொண்டையை மறைங்க பாஸ்..!😂😂😂😂
அவர்கள் நோக்கங்கள் பேச வைப்பது தான் அவர்கள் நோக்கம் நிறைவேறியது அவர்கள் வெற்றி பெற்ற தாக நினைக்கிறேன்.
வீர தமிழன் பிரசன்னா !
Tamilan Prasanna 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
சிதம்பரம் நடராஜருக்கு எனக்கு பிடித்திருக்கிரது என்பதர்காக பேன்ட் சட்டை அணிவித்து அழகு படுத்தலாமா
நமது அம்மன் சிலைகளுக்கு சுடிதார் டாப் அணிவித்து அழகு படுத்தலாமா
If any one cover Lord Rama with black dress will it be accepted?
Color doesn’t make a difference. Why are you guys scared of a color….
ஆளுநர் பேசியது சரியா இல்லை தவறா என்று கேட்டிருக்க வேண்டும். நன்றி.
In all fairness the Honorable President should call back RN Ravi for disturbing peace in TamilNadu.
Thanga mudiyalappa governor's statement my head aches
திருவள்ளுவர் இந்துத்வாவாதியும் அல்ல,
நாத்திகவாதியும் அல்ல.
ஆன்மீகவாதி என்பதே உண்மை.
Ayya Nithiyantham super... Please send it Kilpak hospital immediately. Muthi vittathu.
சிறப்பு பாலச்சந்திரன் சார்🎉🎉🎉🎉🎉
Nice critical explanation.Sir.
உழைத்தால் ஊதியம் தான் கிடைக்கும்...தெய்வம் நினைத்தால் தான் லாபம் கிடைக்கும். நித்தி சொல்லும் இதை அதனியும் அம்பானியும் ஒத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் நிறுவனங்களில் பணி புரிபவர்கள் இனி சாமி மட்டும் கும்பிட்டு காவி காட்டிக்கொண்டு சனாதன வழியில் மட்டும் சென்றால் போதும்...லாபம் கிடைத்து விடும்
When Valluvar lived, there was no islam, christianity. Only Sanatana dharmam, bowdham were there.
இன்றுதலைப்புகிடைத்துவிட்டதுநெறியாளார்க்
😊
நித்தியானந்தா மைண்ட் வாய்ஸ்..என்ன ஏன்டா இப்படி கோர்த்துவிட்டு சுத்தி சுத்தி அடிக்கிறானுக :-)
Discuss on economic development and other people centric subjects with eminent persons, who are not politicians, political analysts, leftists or rightists, if you are really concerned about India.
இராமசாமி மெய்யப்பன் : ஆர்க்கியோளோஜிக்கல் எவிடன்ஸ் இருக்கா ?
நெறியாளன் : இருங்க சார்
😂😂😂
விவரம் இல்லாத நெறியாளன்.
பிரசன்னா கேள்விக்கு ராமசுவாமி தன்னோட கருத்தை சொல்றான், பொதுவான கருத்தை சொல்லுங்கன்னு குறுக்கு கேள்வியை கேட்காமல் கடந்து போகிறீர்களே,,உங்களை சங்கியாக நான் எடுத்துக் கொள்ளலாமா தம்பி தமிழரசன்..?
நித்தியை பாதிரியார் போல் இமாம் போல் கோயில் மணியாட்டு பூசாரி போல் ஆடைகளை அணிந்து கொண்டு வந் தாள் மனம் திருந்துவான்🐷🐷🐷
பிரசன்னா சார் சிரித்தாலே போதும் பேச தேவையில்லை
கத்துறதுல நித்தியானந்தம் கிட்ட கழுதை தோத்துடும்!
துறவறம் என்பது கறையா? கூறுகிறது கரை.
Love Love Love you Prasanna! 💌💌💌💌💌
மெய்யப்பன் , நித்தியை 🐷🐷🐷🐷🐸🐸🐸🐸 இப்படி மற்ற வர்கள் படம் போட்டால் பிடிக்குமா😂😂😂எனக்கு பிடிக்காது பிடிக்காதே😂
வள்ளுவர்கோன் தம் திருக்குறளில் கையாண்ட வடமொழிச் சொற்களை உடைய சில குரல்கள் மட்டும் கீழே
குறள் 1
அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
குறள் 9
கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை
குறள் 18
சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
குறள்19
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின்
குறள் 29
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்தல் அரிது
குறள் 43
தென்புலத்தார் தெய்வம் விருந்தோக்கல் தானொன்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
குறள் 60
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன் நன்கலம் நன்மக்கட் பேறு
🕉 🕉 🕉 🕉 🕉 🕉
Baba is decorated in many colours including safran white but his blessings are colourless
Nanjil should learn to speak shortly
1959ல் திருவள்ளுவர் படம் வெள்ளை உடையாக வரையப்பட்டது சரி,1949 க்கு அப்புறம் 1950ல் இந்தியா குடியரசு ஆனபோது திருவள்ளுவர் படம் எந்த நிறத்தில் இருந்தது நீங்க ஆட்சிக்கு வந்தால் நாளைக்கே ஊதா நிறத்தில் மாற்றுவீர்கள். ஏன்னா அதிகாரம் உங்களிடம்.
Tamil channels should be extremely grateful to the Governor for regularly feeding subjects for debate.😂
Please don't Public the Arrogance ideology.!!!
தமிழ் நாட்டில். ஆளுநரின்அதிகாரம் எவ்வளவு பவர்உள்ளது....
ஆனால். எதிப்பு வரும்போது
ஆளுநர். பின்வாங்குவது. கேவலமாயில்லையா
ஆளுநர் கேவலமா😅ன வேலை செய்யாதிங்க
தமிழ் நாட்டில் யார் கேட்டா திருவள்ளுவர். எந்த மதத்தை சார்ந்த வர்..... தமிழ் நாடு அமைதியாக. இருப்பது ஆளுநருக்கு பிடிக்கவில்லை
🎉🎉🎉பிரசன்னா பட்டாசு 😂 நித்தி முகத்தில் ஈ ஆடவில்லை 😂😂😂
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்
Clearly shows how thiruvalluvar accepted gunas by birth
மக்கள் தினமும் சிரமத்தில் அல்லல் பட்டு வாழ்கின்றனர்..திருவள்ளுவர் பற்றி ஏன் கவலை.
மக்களுக்கு ஏதாவது ஒன்றை நன்மையாக செய்தால் விளம்பரம் தேவை இல்லை.மக்களே புகழ் பாடுவார்கள்.இங்கு பேசும் எவனும் திருவள்ளுவர் சொன்ன படி வாழவில்லை.வாய் கிழிய பேசுவது மட்டும் தான் இவர்களின் கொள்கை
BAN EVM BAN EVM BAN EVM BAN EVM BAN EVM BAN EVM BAN EVM BAN EVM BAN EVM
நாம் டம்ளர் கட்சி எங்க போங்க
BJP B டீம் நாம் டம்ளர் கட்சி
இந்துமதம் பிறப்பதற்கு முன்பே 2500 ஆண்டுகளுக்கு முன் பிறந்த புத்தர் சிலையை தாமரை மலர் மீது அமர்ந்து இருக்கும் சிலைகளை தான் பார்க்க முடியும்.
வள்ளவர் கூறும் "மலர்மிசை ஏகினான்"
புத்தரையே குறிக்கும்
5 லட்சம் பேருக்கு கறி விருந்து போடும் போதே அவமானம் படுத்தி விட்டிர்.
Ravi சல்லி பய
Rendu karuthume aalunarukku edhirana nilaipaduthan!! 😊
Yes Mr.Ravi is openly suporting promoting sanadhanam and RSS why to bother he cannot expect everyone to accept his views and beliefs
நித்யானந்தத்தை பிச்சையெடுத்து பிழைத்துப் பிழைக்கலாம்
🙏🙏🙏🙏PROUD TO BE HINDU AND INDIAN🙏🙏🙏🙏👍👍👍👍 JAI VALLGA HINDU BARATHAM ❤❤❤❤
🎉kavi vaithu
Enda diravida
Sankikala
Arasiyil kevalam
Ivan meyyappan illa Maha *Poiyappan* vasamaga sikki ullar 😂😂😂😂😂😂
அதுக்கு ஏண்டா 🐕 மாதிரி கத்துற
தமிழ்நாட்டுக்கு விரோதமாக பாஜக சங்கிகள் எவ்வளவு தெனாவட்டாக பேசுறானுங்க பாருங்கள்.
இவர்கள் தமிழ்நாட்டின் கொடியையே மாதிரிவாங்க பிஜேபி காரங்க
வைரமுத்து எத்தகைய கவிஞர். இளையராஜா எத்தகைய மேதை. ஆனால் நல்லவர்களா? ஆயினும் தமிழர்கள் தானே.
நாட்டின் முக்கிய பிரச்சினைகளில் பேசாமல் இருக்க திசை மாற்ற இந்த சங்கி இப்படி பேசுகிறான். 27:02
Jesus also called pavathai ariyatha suttha Kannan
எந்த உண்மையான மக்கள் பிரச்னையை மறைக்க இந்த வெட்டி பிரச்சனை பேசப்படுகிறது என்பதை அறிய ஆசை. ஊடகங்களுக்கு சமூக அக்கறையுமில்லை வெட்கமுமில்லை மானமுமில்லை.
மோடியை எதிர்க்கும் நான்கு சங்கராச்சாரியார்கள் செய்தியை மடை மாற்றவே காவி திருவள்ளுவரை கையில் எடுத்துள்ளானுங்க ....
Tamil, tamilar panpadu kurithu ondrum theriyadha ularuvayankalukku ellam seruppal adikkira madhirithan padhiladi kodukkanum! 😊😊
Thiruvalluvarku wife kidaiyatha? Appo vaasuki ammaiyar yaaru sisterapa, Aalunar kitta kettu sollungo, avarthan Thiruvalluvarin vaarisu !
Personally, thiruvalluvar 's dress can be had in rnravi's own house.
நித்தில்லாம் உள்ளத் தூய்மை பற்றி பேசுவது காலக் கொடுமை.
He is going to say tmrw, I'm not belongs to Tamilnadu, without knowing much about Thirukural, I've done it.
What kind of Guv he is? Killed constitution. Approved picture was misleaded by Guv.
Lusu Ramaswamy Appa Modi, can you please put me in a priest's robe and wear a priest's robe?
Kural padikka theriyadha sangi nithi thiruvalluvarai patri pesa enna thagudhi irukku! 😊😊
திருவள்ளுவர் காலத்தில் காமிரா கண்டு பிடிக்கபடவில்லை செல்ஃபோன் கா மிராபும் இல்லை அஜந்தா எல்லோரா மாதிரி அவரின் வரைந்த ஓவியமும்.இல்லை! அவரது வாரிசுகளும்.இல்லை ! அவரது பக்கத்து வீட்டுகாரர் வம்சமும் கண்டுபிடிக்க முடிய. வில்லை ! அப்புறம்.எப்படி அவரது உருவத்தை.கண்டறிய .முடியும் ?.,இப்போதுள்ள உருவமே கற்பனை.உருவம்.தான்! அதை எப்படி வரைந்தால் என்ன ? திருவள்ளுவர் உருவத்தை தாடி மீசையுடன் வரைவதே தவறுதான்!
மழித்தலும் நீட்டலும். வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்!
மொட்டை அடிக்கவும் வேண்டாம் முடி வளர்க்கவும் வேண்டாம் என்று சொன்ன திருவள்ளுவர் எப்படி. தாடி மீசையுடன். வாழ்ந்திருப்பார் ?
This is what one should not be given imaginary figure ,phisical statue , colour, drawing ,height , while you dont know accutually what is he ,who is he .
This will lead to confusion ,coruuption , communal conflict when cunning ,hypocritic , selfish , cruel cold blooded criminal groups unhuman charecteristic peopple start utilizing ,manipulating for their financial ,polotical survival .
useless media í this and all media stailmedia
நெறியாளர் குறுக்கீடு அதிகம்.
Ungalukula vera velaiye illa
No matter on colour of dress to Thiruvalluvar. No use of shouting. One should assess himself whether he is following what he said, in normal life.
Poyappan unnaiyumada kuputanga
எங்கள் அய்யா பெரியார் ராமசாமியைப் போல் நாங்கள் நீங்கள் வணங்கும் ராமன் சாமிய கருப்பு உடை அணிந்த வடிவில் பார்க்கிறோம்... நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?
அதிகாரப்பூர்வமான அந்த சட்டம் அனைவருக்கும் மகிழ்ச்சி தரவில்லை ஆகையால் புதிய சட்டம் இயற்றும் அதிகாரம் இந்திய அரசு மேற்கொள்ளவேண்டும்
இவற்றில் வரும் சமஸ்கிருத சொற்களின் பட்டியல்-ஆதி, பகவன், குணம், பூசனை, தானம், தவம், குணம், கணம், தெய்வம், மங்கலம், காலம் ஆகியவை சில. திருக்குறளைப் பயின்று சரியான குறள் விளக்கத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்போம். திருவள்ளுவர் இந்து, அவர் வேற்று மதத்தவர் என்ற பொய்யை உடைப்போம்... 🕉 🕉 🕉 🕉 🕉
Ata naya thalukanthata karunanethe
நாளை திராவிடம் சுந்தர் பிச்சையையும் தமிழர் இல்லை என்கும்.
Avan Arya Parpaan , Sundar Pitchai tamilan illai ? Kaibar matrum Bolan kanavaai vazhiyaaga vanthavan.
Tamilan sonnale avamanama irukku
Asingama irukuda
Tamil Nadu tamilannukku waste
Tamilana pidikaka pidikala
எவனோ வள்ளுவனுக்கு எந்த கலர் உடையாவது அணிவிக்கட்டும் யாரும் சட்டைசெய்யாமல் இருந்து விட்டால் தானாக அடங்கிவிடும், TV காரர்கள் இதை பிரச்சனையாக்கி கல்லா கட்டுகிறார்கள்.
ஆயிரம் அறிவாளிகளுடன் விவாதிப்பதை விட சிரமமானது ஒரு சங்கி முட்டாளுடன் விவாதிப்பது. மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்; மானமற்ற ஒரு சங்கியுடன் போராடுவது சிரமமான காரியம்.