இறைவனுக்கும் கண்ணீருக்கும் என்ன தொடர்பு.?
Vložit
- čas přidán 6. 09. 2024
- தியானப்பயிற்சிகளை கற்றுக்கொள்ள பின்வரும்
தியான பயிற்சியாளர்களை தொடர்பு கொள்ளவும்.
1).விஜய லெட்சுமி-சென்னை.+91 6374174575
2).கீதா-பெங்களூரு. +91 8867783105.
3).சாந்தி-அவினாசி. +91 9942163446.
4).சுந்தரேஷன்-சென்னை. +91 98402 37783.
தியான பயிற்சிக்கு முன் பதிவு செய்து கொள்ளவும்.!!
மேலே உள்ள எண்களை இந்திய நேரப்படி
காலை 10:00am மணி முதல் மாலை 05:00pm மணி வரை
தொடர்பு கொள்ளலாம் .
what's app Group Link :-
chat.whatsapp....
இறைவா உன் கருணையை என் சொல்வது குருவே சரணம் குருவின் திருமலர்ப்பாதம் சரணம் அப்பா நன்றிகள் ஐயா 🙏
ரொம்ப ரொம்ப நன்றி.🙏🙏🙏🙏🙏💐❤️ குருவே.
ஓம் சிவயநம
இதேபோல் உள்ளது எனக்கும்
கோவில் மட்டுமல்ல சிவன் பாடல்கள் கேட்டாலே உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர்
வருகிறது ஓம் நமச்சிவயா
Senthil Kumar
SivaRaj
Senthil Kumar
Enakum than Anna appan Siva peruman padal kettalea kangalil kannirr aruvi mathiri varukirathu
தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை அய்யா!! நன்றி ஆத்ம வணக்கம்🙏
கண்ணீர் சிவனின் அடையாளம், சிவன் தங்களை அனுகிரகம் செய்திருக்கிறார்...!
100/unmai
மிக்க நன்றி ஐயா. எனக்கு சிறுவயதில் இருந்து தற்போது வரைக்கும் . இறை சம்பந்தமான எந்த ஒரு விடயத்தை கேட்டாலோ பார்தாலோ கோவிலுக்கு சென்றாலோ கண்ணீர் வரும் ஐயா. அதோடு சிலிர்ப்பும் ஏற்படும் ஐயா. இதற்கு காரணம் நீங்கள் கூறியது தானா? நான் இலங்கையில் இருக்கிறேன் ஐயா
ஓம் நமசிவாய
அண்டத்தில் உள்ள ஜீவன்களின் பெற்றோர் பரமாத்மா .
பரமாத்மாவின் வித்து ஜீவன்களின் ஆன்மா.
தாயும் பிள்ளையும் நீண்ட நாட்கள் பிரிந்து சேரும்போது இனம் புரியாது முதலில் கண்ணீர் ததும்பும் அடுத்த கணமே உள்ளம் குமுறும் தொடர்ந்து ஆன்மா அலறும் .
ஆன்மா பரமாத்மாவை பார்த்து உம்மை விட்டு விலகி விட்டேனே உம்மிடம் எப்பொழுது சேர்வேனண் என்று ஏக்கத்தால் வருவது.
இந்த நுண்ணறிவு மனதிற்கு தெரியாது அதனால் நமக்கு புரிவது இல்லை
இந்த நிகழ்ச்சியை மனம் குவிந்து யோசித்தால் அதற்க்கான காரணத்தை உணரமுடியும்.
🙏🙏
U have blessed by shiva
இதே உணர்வு எனக்கும் இருந்தது சகோதரி தஞ்சை பெரிய கோவில் செல்லும் போதும், பட்டுக்கோட்டை சிவன் கோவில் செல்லும் போதும் கட்டுப்படுத்த முடியாத அழுகை வந்திருக்கிறது. இது எல்லா கோவில்களிலும் ஏற்படுவதில்லை ஒரு சில கோவில்களில் மட்டுமே ஏற்படும் . எனக்கும் இந்த கேள்வி அடிக்கடி எழுந்தது
Sri chandra
அக்கா அனைவரும் தெய்வத்தை முழு மணதுடன் வணங்கும்போது நிச்சயம்
ஆனந்தகண்ணீர் வரும் இது அனைவரும் அறிந்த ஒன்றுதான் இதில் சந்தோஷம்தான்
Have experienced but was not able to understand the reason. Now understood sir ...thank you 🙏🙏
ungalin telivana thagavalukku nanri ayya
நன்றி ஐயா 🙏
Arumai ji
நல் நோக்கிற்காய் அழும்போது இறைவன் கைவிடுவதில்லை
Great
Thanks sir super message
Om namashivaya
it's true I felt like that
Ayya. தாங்கள் கூறியது உண்மை. குருவின் முன் நிற்கையில் தாரை தாரையாக கண்ணிர்தான் வந்தது. கேட்பதற்கு என்ன இருக்கிறது? எல்லாமாக அவர் இருக்க கேள்வி க்கே இடமேது!! .
Your explanation/reply முழுமையாக இருந்தது.
அக்கா. நம் இறைவன் மீது மிகுந்த அன்பு கொன்ட மாணிக்கவாசகர் சுவாமி இறைவனை பார்த்து மனம் உருகி எப்போதும் அழுவாராம். இது தெய்வத்தின் மது உள்ள அன்பையே காட்டுகிறது. இந்தகேள்விக்கு விடை தர நானும் மற்றவர்களும் விடைகளோடு காத்திருக்கிறோம். ஆனால் அந்த விடை உங்களுக்கு திருப்தி தர வேண்டும் அல்லவா ,என்னை ஏன் அழ வைத்தாய் என்று அழவைத்தவரிடமே போய் கேட்பது தானே சரி. நாம் பலரிடம் மிகுந்த அன்பு வைத்திருக்கிறோம் ,எப்போதாவது அவர்களுக்காக இப்படி மனமுருகி அழுதுன்டா. தூய அன்பே சிவம்.
Sankar Pillainay
உங்களை யாராவது அழவைத்தால் நீங்கள் அவரிடம் போய் கேட்கலாம்.
ஆனால் இறைவன் உங்களை அழச்சொல்லவில்லையே.?
நீங்களாகவே அழுதுவிட்டு என்னை ஏன் அழவைத்தாய் என்று கேட்பது சிறுபிள்ளைத்தனமானது இல்லையா.?
இறைவன் உங்களை அழச்செய்பவன் அல்ல.
அழுவதற்காக உங்களை அவன் படைக்கவில்லை.
ஆனந்தமாக வாழவே படைத்திருக்கிறான்.
எனவே யார் அழுததற்கும் அவன் காரணம் ஒருபோதும் சொன்னதில்லை.
இனிமேலும் சொல்லப்போவதில்லை.
உங்களது அழுகைக்கு காரணம் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
அப்படி தெரியவில்லை என்றால் அது இறைவனது குற்றம் அல்ல.
நமது குற்றமே.
Sankar Pillainayagam nanri thambi
அக்கா. கடவுள் மீது மிகுந்த அன்பு வச்சிருக்கீங்க என்னு நினைக்கிறேன் சந்தோசம் .நம கடவுள் மேலேயும் ,கடவுள் நம்ம மேலேயும் வைக்கிற அன்புக்கு வில மதிக்கவே முடியாது. நன்றி 🙏
நம்மை நமக்கு உணர்த்தவே நமக்கு நன்மை இவ்வுலகுக்கும் அவ்வுலகுக்கும் செய்ய வேண்டும் என்பது ஈசனின் அவா
Nathan Nathan உண்மை
good
arumai
Nandri anna....
சிவசிவா ஹரஹரா
OMHREEM NAMAHSHIVAYA. Yenekum alugai varum SHIVAN PERUMAN parthaleh.shivapuranam padithalum alugai varum.
Very very amazing brother
What made women weak......the main cause is tears. What can make women strong n powerful? The awareness of a soul n knowing The God Supreme Soul .
TRUTHFUL THAOUGHTS DEPOSITED AT SUBCONSCIOUS IN OUR MIND.SOMETIME THAT EXPRESS BY HAPPINESS TEARS. I FEEL THAT.
நன்றி அண்ணா
Agree to you tube terms of services
மன அழுத்தம் இப்போது நமக்கு இல்லை
28.12.2019.omnamasivaya
I also expected this in many times.while worshipping in my home also.is it good?😢
unmai ankum ahpatethn erukum om sakthi...
ஈசனின் கண்ணீர் துளிகள் -ருத்ராட்சம்
Nathan Nathan
guru ji nice tx
சத்தியமான உண்மை. நனறி
ஓம் நமச்சிவாய
mutrilum unmai.
Om namasivaya
Sir... Please can you Stop the background music. It disturbing and irritating the speech.
It's true
கோவிலுக்கு செல்லும் போது நான் ஈசனை பாா்த்து ரசித்தபடி நின்றுகொண்டிறுப்பேன்...
Lav. Mani
Appan paramasivanai ninathalea kannir varukirathu
எண்ணங்களின் மொத்த தொகுப்பே, மனிதனின் அறிவு சார்ந்த வாழ்கை எண்ற மனம். எப்பொழுதாவது எண்ணங்களை கடந்து மனிதமனம் செயல் பட்டால்(அதற்கு பலகாரணங்கள் உண்டு) அந்த நிலைதான் நம்முடைய மூல நிலை "மனமற்ற நிலை".அங்கு "நான்" என்ற ஒன்றும் இல்லை. இந்த உடலில் "நான்"என்ற ஒன்றின் அழுத்த வேறு பாட்டிற்கு தகுந்தார் போல் இன்பம்,துன்பம்,கோபம்,அமைதி என்ற பல கட்ட உணர்சிகள் வெளிவரும். உடலில் உணர்சிகளின் வெளிபாட்டை வெளிகொண்டு வருவது முதலில் கண்தான் உடலில் பிரதான பாகமாகும். எண்ணங்களை கடந்த, நான் என்ற எல்லை கட்டிய உணர்வை கடந்த, எல்லா உணர்சிகளுக்கும் மூலமான அந்த உண்ணத நிலையை ஏதாவது காரணத்தினால் மனிதன்(ஆண்,பெண்) அடைந்தால்,முதலில் வெளிகாட்டு வது கண்ணின் மூலம்தான். அதனால் கண்ணில் இந்த இணம்தெரியாத உணர்வை காட்டுவதற்கு கண்ணீரை வரவழைத்துவிடும். எல்லா புலன்களும் இதை உணரும் ஆணால் வெளிகாட்ட முடியாது, கண்மட்டும்தான் வெளியில் தெரியும்படி கண்ணிரை வரவழைத்து காட்டிவிடும். அந்த கண்ணீருக்குதான் நம்முன்னோர்கள் ஆணந்த கண்ணீர் என்று செல்லியிருக்கிறார்கள். "அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய், ஆணந்த மூர்தியாய்" என்பதை தொட்டிருக்கிரீர்கள். மீதியை "அதுவானால் அதுவே சொல்லும்"...........நன்றி. திருச்சி ராமலிங்கம்.
ramalingam sar .நன்றி அண்ணா.
அழுதவர்க்கு ( உண்மையாக )தம்மை தாம் யார் கடவுள் உணர்த்துகிறார்
Nathan Ramya
s
Brajakumar watchpcalling
சிவமயம்
unmathan ana enakum ethu ponru Pala Murray nadanthathundu kuripaga kovilku senru kadavuly parthal enny ariyamal kannir varuvathundu athuvum en murukan suvami parthal santhosamana kannir nan megavum pakiyasali
ருத்ராட்சம்
enakum oru murai intha mathi anathu. amman koviluku poona poothu.
தேவைக்காக அழுதிருந்தால் நமது குற்றம். தேவையில்லாமல். காரணமில்லாமல் தெய்வத்தின் காலடியில் அழுகையாக அழுகையாக வருவதற்கு அவர் தானே காரணம். நாம் அழுவதற்கும். சிரிப்பதற்கும். ஈசனே காரணம்.அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது என்பது உங்களுக்கு தெரியுமா.
Sankar Pillainayagam அவனின்றி ஓரணுவும் அசையாது என்றால் அழுதது அவன்தான் நீங்கள் அல்ல.
இறைவன் அழுததற்கு நீங்கள் அவனிடம் காரணம் கேட்கிறீர்கள்.
அதற்கு அவன் பதில் சொல்ல வேண்டும்.அப்படித்தானே.?
நான் இறைவனிடம் போய் கேட்க சொன்னதே அதைத்தான் ,வெறும் பிட்டுக்காக மண் சுமந்த பெருமான் நமக்குள் இருந்து அழலாமா ,இந்த மனித உடலோ அர்த்தமற்ற வெறும் கூடு ,அதில் குடி இருப்பது நம் ஈசன் கூட்டுக்கு கண்ணீர் வருமா கூட்டுக்குள்ளே இருப்பவருக்குத்தானே கண்ணீர் வரும். ஐயனே ஈரேழூ பதிநாலு லோகத்துக்கும் சொந்தக்காரறே நமக்குள் இருந்து நம் அன்பு வேண்டிய அழுதீர்கள்.
Sankar Pillainayagam hi
My aluku swamigal temple la mattum tha enaku kannir varum
அதற்கு பின் கண்ணீரில்லை
Murtrilum unnmai......
unmathan ana enakum ethu ponru Pala Murray nadanthathundu kuripaga kovilku senru kadavuly parthal enny ariyamal kannir varuvathundu athuvum en murukan suvami parthal santhosamana kannir
அவனன்றி ஓர் அணுவும் அசையாது
Na first time vellaiyagiri malaikku pogumpothu ennakum eptha because ennaku havvy asthma problem irukku romba kasatapattu pona so sivan selaiya pakkam pothu apt tha. Irunchu
தமிழிலேயே எழுதுங்கள்
Very true..
Prasad J the
Saranya
kastangal theera enna pannanum ji......
Amma ethu enngaluku varalaey nu eekamaga irrukirathu
naan antha kovil sendralum mostly control illama alu van. sila naram en kastatha nenachi kanneer viduvan. Arthur thavara ji. reply me.
Anjalai S இதுவரை கஷ்டத்தை நினைத்து கண்ணீர் விட்டீர்கள்.
கஷ்டங்கள் தீர்ந்துவிட்டனவா.?
நான் கடவுளிடம் கேட்க சொன்னது,மனித நிலையை உன் ஆலயத்தில் நான் இழந்து விட்டேன் என்னையும் மறந்து அழுது விட்டேன். எப்போது மனிதன் தன்னை இழந்து விடுகிறானோ அங்கே தெய்வமே மிஞ்சி விடுகிறது. அப்போஅங்கே அழுகை ஏன் வர வேண்டும்? அங்கே எல்லோரும் அழுதிருந்தால் தவறில்லையே , இன்று பிறந்து நாளை இறப்பவனுக்கு கண்ணீர் எதற்கு.தொலைத்த இடத்தில் தானே தேட வேண்டும்.
Sankar Pillainayagam
இங்கே அழவைப்பதும் அவனே.
அழுவதும் அவனே.
இங்கே அவனைத்தவிர வேறு யாருமே இல்லை.
இதில் யார் யாரிடம் கேள்வி கேட்பது.?
எல்லா கேள்விகளும் அர்த்தமற்றவை.
கேள்விகளால் அவனிடம் பதிலை பெற்றுவிட முடியாது.
ஆனால் அவன்முன்னால் மௌனமாக நின்றால் அவன் பதிலளிக்கத்துவங்கிவிடுகிறான்.
நீங்கள் கேட்காத கேள்விகளுக்கும் சேர்த்து.
ஐயா எனக்கு மன நிம்மதி இல்லை குழந்தை இல்லை என் கணவருக்ககு தொழில் சரியாக இல்லை எங்களது குடும்ப. வாழ்க்கை எனக்கு விசிங் போன்ற. தொல்லை மனநிம்மதி இல்லை தியானம் செய்ய நீனைக்கிறேன் மனதை ஓருநிலை படுத்த முடியவில்லை நான் என்ன செய்ய வேண்டும்
வணக்கம். உங்கள் வேதனை புரிகிறது .பல மனிதர்களின் வாழ்க்கை இப்படி வேதனை படும் படியா அமஞ்சிடும் .உங்கள் வேதனை குறைய வழி இருக்கு . தெய்வத்துக்கிட்ட போங்க தெயவத்தின் காலடியிலேயே வேதனைகளை இறக்கி வைங்க அவர் காலிலேயே விழுங்க அவர் மனம் கனியும் வரை விடாம தினமும் உங்கள் வாழ்வு வெற்றி கிட்டும் வரை வணங்குங்க. வெற்றி நிச்சயம். கோவில்கள் கட்டப்பட்டதே நம் துன்பம் தீர்க்கத்தான் .
நன்றி ஐயா
நீங்க கண்டிப்பா கோவிலுக்குத்தான் போகணும். நாளாக ,நாளாக உங்களுக்கு தெளிவு பிறக்கும். பிறகு உங்கள் பிரச்சினைக்கு நீங்களே வழி கண்டு பிடிச்சிருவீங்க. நம்ம வாழ்க்கையில் துன்பங்களும் ,வேதனைகளும் நமக்கு எதையோ கத்து தர்ரத்துக்குத்தான் நம்ம கிட்ட வருது பிறகு நம்ம விட்டு போயிடும். நீங்க கண்டிப்பா வாழ்க்கையில வெற்றி அடைவீங்க. எல்லாம் சரி ஆயிடும். வணக்கம். 🙏
Ennoda kula theivam koviluku pooiiruntha appo saami mukatha paathathum aluga vanthuchi. Yanakum athu yennu theriyala.
game Prabbaka for
malar
Aravind A
Nanri unarv enral ena aiya
Rahamad Bibi
czcams.com/video/jzcegJNot2Q/video.html
இந்த லிங்கில் போய் பார்க்கவும் சார்" உணர்வு என்றால் என்ன?" என்பதற்கு விடை கிடைக்கும்..
no ji. but antha timela manam nemmathiya erukkum ji....
Anjalai S அழுவதால் கஷ்டங்களை கொஞ்சநேரம் மறக்கலாம்.
ஆனால் தீர்வதில்லை.
அப்படி தீரவேண்டுமானால் ஈசனின் பாதத்தில் சரணாகதி அடையுங்கள்.
அது ஒன்றே வழி.
reply ji
சகோதரி.உங்களது தனிப்பட்ட விஷயங்களை பொதுவெளியில் விவாதிப்பது சரியானதல்ல.
மேலே கண்ட எண்ணை தொடர்புகொள்ளுங்கள்.
எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம்.
சில தவறுகள்
arumai
it's true
s