30 ஏக்கர் நிலத்திற்கு ஜீவாமிர்தம் ஒரு ஆட்டோமேட்டிக் செட்டப்!
Vložit
- čas přidán 17. 10. 2020
- மாட்டு சாணத்துடன் பல்வேறு இயற்கை பொருட்கள் சேர்த்து குறிப்பிட்ட விதத்தில் தயாரிக்கப்படும் இயற்கை இடுபொருளான ஜீவாமிர்தம், இயற்கை விவசாயத்தில் முக்கிய பங்களிக்கிறது. தனது 30 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் மேற்கொண்டு வரும் உடுமலை வெங்கடபதி அவர்களின் பண்ணையில், நுட்பமான வழிமுறையைப் பயன்படுத்தி மனிதர்களின் பங்களிப்பு அதிகம் இல்லாமல், தானாகவே ஜீவாமிர்தம் தயாரிக்கும் அமைப்பு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்த காணொளியில் அந்த வழிமுறையையும் தொழில்நுட்பத்தையும் விளக்கமாக விளக்கமாக தொழில்நுட்பத்தையும் விளக்கமாக காணலாம்.
#ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming | #இயற்கைவிவசாயம் | #ஜீவாமிர்தம்
இதுபோன்ற மேலும் எங்களது வீடியோக்களை காண: / @savesoil-cauverycalling
Phone: 8300093777
Like us on Facebook page: / ishaagromovement
வலி தீர்க்கும் மருத்துவ. ரும் பசி தீர்க்கும் விவசாய யி யும் வாழும் தெய்வங்கள்.தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.அய்யா.
அருமையானபயனுள்ள வேலை. வாழ்த்துக்கள்.
மிகச்சிறப்பான கண்டுபிடிப்பு
அருமையான பதிவு ஐயா வாழ்த்துக்கள்
ஐயா இடம்? எனக்கு இயற்கை விவசாயம் செய்ய ஆர்வம்
Beautiful concept, but visuals are not sufficient to understand.
Location of the farm & the contact number should have been provided.
Nice concept and execution pls add contact so small farmers can get valuable guidance
👏👏👏👏
சுத்தமான தன்னீர் வரும் வரைக்கும் வடி கட்டினால் ஜீவமிர்தத்தில் இருக்கும் சத்துக்கள் இல்லாமல் போய்விடாதா ?
🙏🙏🙏💥💯
Cost of this approximately ?
ஐயா தங்கள் கைபேசி எண் தரவும்
Hi
தமிழில் விவறிக்காமல், ஆங்கிலத்தில் பீட்டர் விட்டால், எப்படி புரியும்?👎👎👎