திவ்யப் பிரபந்தம் - குலம் தரும்...
Vložit
- čas přidán 9. 08. 2020
- திருமங்கையாழ்வார் அருளிய பெரிய திருமொழி
முதற்பத்து
1-ஆம் திருமொழி
956
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
- நாராயணா என்னும் நாமம் (9)
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்
Om Namo Narayana
AZHWARHAL திருவடிகள் சரணம்
அருமை. ஶ்ரீக்ருஷ்ண ஜெயந்தி, நாராயணன் நாமம்
நல்லதை அளிக்கட்டும்
Super thanks 🇨🇦
ஓம் நமோ நாராயணாய அடியேன் பெருமாள் ராமானுஜதாசன் நன்றி ஸ்வாமி
சூப்பர் நலம்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் கிருஷ்ணஜெயந்தியன்று நன்றி
Om namo narayanaya namaga
Superb.It gives a calm and a meditative effect.