அம்மா சொல்வதற்கு வார்த்தை இல்லை.எல்லா ஊர்களிலும் இதே மாதிரி ஆட்சியர் பொறுப்பில் இருந்தால் மக்கள் மனதளவில் மிகவும் சந்தோஷமாக இருப்பார்கள்.நோய் இருப்பது தெரியாது. வாழ்க வளமுடன். 😊
அவங்க ஆர்டர் மட்டும் தான் போட முடியும் பிறவு தானே தெரியும் பார்டருலே போயி கடைசியில கிடக்கும்னு அவங்களே நோந்து நூல் ஆயிடுவங்க ! மங்குனி மட்ட ஆட்சின்னா சும்மாவா என்ன!
ஆக்கபூர்வமான பதிவு இதேப்போல் அமைச்சர்களும் ஒவ்வொரு மேல்படிப்பு (மருத்துவர்,பொறியாளர், வழக்கறிஞர்+காவலர், விவசாயம்) படித்திருந்தால் இதுபோன்ற களைகளை பிடுங்கி நிற்வாகத்தை மேம்புற செய்யும். கலெக்டர் அம்மாவுக்கு மன்வார்ந்த வாழ்த்துக்கள்
இதுபோல் பல அரசு மருத்துவமனனையில் நடை பெறுகிறது. உங்களைப்போல் ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தால் தான்மக்களின் நிலை புரியும். உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி🙏..
இந்த மாதிரி எல்லா கலெக்டரும் அவங்க ஏரியால போய் பார்த்தாலே அங்குள்ள ஸ்கூலா இருக்கட்டும் இல்ல ஆஸ்பத்திரியா இருக்கட்டும் எல்லா வேலையும் நல்லபடியா நடக்கும் வாழ்த்துக்கள் கலெக்டர் அம்மா
அம்மா உங்கல போல எல்லா ஆட்சியரும் உங்கள போலவே எல்லா அரசு மருத்துவ மனைகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.உங்கள் இந்த பணி மன நிறவு தருகிறது.வாழ்த்துகள் அம்மா உங்கள் பணி தொடர பிராத்திக்கிரேன்
வாழ்த்துக்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களே, இதே மாதிரி 38 மாவட்டங்களுக்கும் உங்கள மாதிரி ஆட்சியர் வேண்டும், ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் ஆய்வுசெய்யவேண்டும் மேலும் ஒவ்வொரு பள்ளியிலும் ஆய்வுசெய்யவேண்டும்
ஒவ்வொரு துறைக்கும் மாவட்ட ஆட்சியர் செல்ல வேண்டும். அப்போது தான் ஒரு சில அதிகாரிகளுக்கு ஓய்வு பெற்ற ஒரு சில நபர்கள் லஞ்சம் வாங்கி தருவது தெரியும். ஒரு சில நபர்களால் ஏழைகள் எந்த உதவியும் சலுகைகளும் பெற முடியாமல் தவிக்கிறார்கள்.ஓய்வு பெற்றவர்களை எந்த துறையிலும் பணிபுரிய விடக்கூடாது. ஓய்வு பெற்றவர்கள் புதியதாக பணிக்கு வருபவர்களை அவர்களது வேலைக்கு இடையூறாக உள்ளனர்.வாழ்க வளர்க. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்கள்.வாழ்த்துக்கள்.
இது இங்கே மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே நட.ந்து கொண்டுள்ளது. அம்மா மாதிரி எல்லா ஆட்சியர்களும் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு அழுத்தமான நடிவடிக்கை எடுத்தால் மட்டுமே சீர்செய்யமுடியும். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலும் இது போன்ற நிலமையே டாக்டர் தமிழ் செல்வனோ என்னவோ Hypertension. specialist வேற கால்கடுக்க வரிசையில போனா என் நம்பர் வர. staff. வந்தாச்சு அரைமணிநேரம் என்ன பேசுனாங்களோ பேசுறாங்க. நிக்க முடியல இருக்க இடமில்ல கடைசியா அந்த டாக்டர். ஏயா உஸ்உஸ்சு வெளியபோயானு. Bp இருக்கா இல்லையானு பார்க்க போன எனக்கு அப்பத்தான் ரொம்பகூடதலா ஆகிறுச்சு என்ன செய்றது தெறியல. ஒருவழிய பேசி முடிச்சு வெளியபோன லேடி சாரி சார்னு சொல்லிட்டு போனாங்க. டாக்டர் தொட்டு பார்க்கிறதில்ல கொரொனா காலத்தகாட்டிலும் கூடுதல் இடைவெளி வச்சு Patient. சொல்லுறதுல பாதிய கேட்டு கேட்காம போ சார் அது போயா அடுத்து உனக்கென்மா போ..போ. மரியதைக்குரிய மருத்துவர்கள் சிலர் உள்ள காரணத்தால் திட்டி எழுத மணம்வரவில்லை இந்த மாதிரியான ஆட்களின் சரியான நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உமா அம்மா போன்றவர்கள் தான் முடியும். வேளைக்கு சேரும்போது பல்லக்காமிச்சு வேளைக்கு சேருரோம் சம்பளத்த வாங்கி சோறுதானே சாப்ரோம்.. திருந்தாத ஜென்மங்களை வீட்டுக்கனுப்ப அம்மா மாதிரி அனைத்து ஆட்சியர்களும் கலமிறங்கினால் வேளையும் ஒழுங்கா நடக்கும். லீவுபோடாமலே லீவுபோறவங்களுக்கு பயமும் இருக்கும். நன்றி மீடியா
அன்னை தெரசா இரவில் உங்களை காண்கின்றோம் தாயே ஏழைகளின் கண்ணீரை துடைக்க வந்த எங்கள் அன்பு அன்னையே ஏழை மக்களை வாழவைக்கும் எங்கள் அன்னையே உங்கள் பாதம் தொட்டு வணங்கிக் கேட்டுக் கொள்கின்றோம் நீங்கள் நீடூழி வாழ எங்கள் வாழ்த்துக்கள் தாயே ஜெய்ஹிந்த்
தங்கள் சேவைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தொடர்ந்து இந்த மாதிரி எல்லா துறையிலும் ஆய்வு செய்து மக்களுக்கு உரிய முறையில் அரசு உதவிகள் கிடைக்கும் சேவை சிறந்து விளங்கட்டும் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் மக்கள் வணக்கம்
அன்புள்ளம் கொண்ட சகோதரிக்கு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எந்த சூழ்நிலையிலும் மிரட்டலுக்கு பயப்படாமல் உங்கள் சேவை தொடர வேண்டும் தமிழ்நாட்டு மக்கள் உங்களை தெய்வமாக வணங்குவார்கள் ஆனால் அரசியல்வாதிகள் தர்மத்தை அழித்து அதர்மத்தை கொண்டு வரும் முயற்சிப்பார்கள் தாயே கவனமாக இருங்கள்
உங்களை போன்ற நல்லவர்கள் இருப்பதால்தான் இன்னும் கொஞ்ச மாவது மழைபெய்கின்றது தங்களை பார்த்தாவது மற்ற அரசு அதிகாரிகள் திருந்தட்டும் நடமாடும் என் மனித கடவுளுக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள் வணக்கங்கள் நன்றிகள் பலகோடி உரித்தாகுக .
உங்களுக்கு ரொம்ப நன்றி.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.நிறைய மக்கள் மருத்துவமனை பிரச்சனைகளை சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.உங்களை போல அனைத்து அரசு ஊழியர்களும் இருந்துவிட்டால் நன்றாக இருக்கும்.
அரசு அதிகாரிகள் இவரைபோல தங்கள் கடமைகளை சரியான முறையிலான பார்வையிட எல்லா அரசு இயந்திரங்களும் சரியான முறையில் செயல்படும் நல்லதே நடக்கும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நலமுடன் வாழ நாமக்கல் ஆஞ்சநேயரை வேண்டுவோம்
Madam hats off to you for your commitment and dedication. You are a real role model let this spirit be imbibed by others in social work too TN will top.
If such DMs are there, not necessarily Doctors, in all the districts of our state, the apathy of government organisations can be set right without much problems to serve the people! Kudos to this DM to set the system right.👏🏼👏🏼👏🏼
தெய்வங்கள் இவர்கள் போன்ற உருவத்தில் வந்து ஏழைகளுக்கு உதவி செய்வார்கள் அம்மா தங்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்ந்திட இன்ஷாஅல்லாஹ் எமது சிறிய துஆக்கள் இன்ஷாஅல்லாஹ் ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பில்ஆலமீன் அம்மா
கலக்டர் அவர் கடமையை செய்கிரார், மருதுவமனை தன் கடமையை செய்யவில்லை ௭ன்பது புரிகிறது, கடமையை செய்யாத மருத்துவர் மற்றும் அரசு அதிகாரிகளை யார் கேள்வி கேட்பது. இப்படி இழிவாக நடக்கும்மருத்துவ மனை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை காண்பியுங்கள்
இல்ல புரியல, அனைத்து அரசு அலுவலர்களுமே கேமரா முன்னால மட்டும் எப்படி இவ்ளோ நேர்மையா இருக்காங்க... இது உண்மையென்றால் நாடு எங்கயோ போயிருக்குமே... முதல்வவர் முதல் கடைநிலை அரசு ஊழியர் வரை போட்டோசூட் மட்டும்தான் நடத்துறாங்க. உண்மையிலே இந்த அம்மா தனது வேலையை நேர்மையாக செய்கிறார் என்றால் மிக்க மகிழ்ச்சி
வேலை செய்தாலும் சந்தேகப்பிராணிகள் விமர்சனம் செய்யத்தான் செய்வர்.நாங்கள் கிணற்றிலே போட்ட கல் மாதிரி இருப்போம். எங்களுக்கு வேண்டியதெல்லாம் நீங்களே பார்த்து செய்யுங்கள் என்ற மனநிலையில் மக்கள் இருந்தால் யாருடைய முயற்சியும் ஒரு கை ஓசையாகப் பலன்தராது.
Very good collector. First we should fix responsibility and accountability. If any one fails to do so to be sacked immediately. No accountability ,hence this type of situation. Ultimately the innocent poot people is the sufferers
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் இப்படி இருந்தால் இந்த நாடு எப்படி இருக்கும் ஆஹா நெனச்சி பார்க்கவே முடியல ம்ம்ம் இந்த லஞ்சம் எப்ப ஒழியும், மக்களுக்குசரியான மருத்துவமும் எப்ப கிடைக்குமோ?நன்றி ஆட்சியர் அம்மா❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
the System is there. but authorities dont want to utilize. First of All any professionals who is working. In govt cannot open own business specially doctors ,Teachers, engineers they want govt salary but cant work for people. They will work for own
இப்படி நடக்க வைத்து நவீன உடற்பயிற்சி கொடுத்து மருந்து இல்லாம குணப்படுத்தவே இந்த பில்டிங்கு செட்டப்பு என்பது ' மாவட்ட ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்" மேலும் இப்படி நடந்து தான் மருத்துவ உதவி பெற வேண்டும் என்ற பயத்தில் பெரும்பாலும் வயது முதிர்ந்த பாமர மக்கள் அரசு மருத்துவ மனையை நாடாமல் ' சகல வசதியுடன் இயங்கும் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று விட வேண்டும் என்பதே ' இதற்க்கு உள் நோக்கம், அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் ஏன் தனியார் ஆஸ்பத்திரியை மட்டும் அணுகனும் !?
அம்மா உங்களை போல இருப்பவர்கள் இந்த உலகில் மிக அரிதாகவே இருக்கிறார்கள் ஆனால் அனைவரும் உங்களை போல இருக்க எண்ணுவதில்லை அரசு மருத்துவர் என்னும் பட்டம் கிடைத்தவுடன் அவர்கள் அவர்களுக்கென ஒரு மருத்துவமனை கட்ட ஆரம்பித்து விடுகறார்கள் அரசு மருத்துவமனை சென்றால் ஆய்வுக்கு கூட நோயாளிகளை தொடுவதே இல்லை அதே அவருடைய சொந்த கிளினிக் சென்றால் தேவையே இல்லாத ஆய்வுகள் அனைத்தும் செய்து பணம் பரிக்கின்றர்.இது நீங்கள் சொல்லும் படி மருத்துவம் அல்ல வியாபாரம் நடக்கிறது எதோ உங்களால் ஒருத்தராவது மார மாட்டார்களா அது போதும் அம்மா உங்கள் சேவை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா. ஜெய்ஹித் ........ஜெய்ஹிந்த் .........
Sir | Madam, Hats 🎩 🎩 off, to this Madam, for her Invaluable Service, worthy of emulation by other Officials in the State ! There is an absolute need for overhauling the system, and functioning of all the Government Hospitals in the State. Unnecessary absence from Duty, and all kinds of Irregularities, including Bribery, etc. must be dealt with, very seriously. Frequent Raids must be conducted by Top officials. All the culprits and the guilty, must be dismissed forthwith. Complaint Box must be provided at all Hospitals. Notice Board with Special Complaint Numbers ☎ must be placed at all Government Hospitals, in prominent places. நன்றி !
மாவட்ட ஆட்சியருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி ❤️🙏
அம்மா சொல்வதற்கு வார்த்தை இல்லை.எல்லா ஊர்களிலும் இதே மாதிரி ஆட்சியர் பொறுப்பில் இருந்தால் மக்கள் மனதளவில் மிகவும் சந்தோஷமாக இருப்பார்கள்.நோய் இருப்பது தெரியாது. வாழ்க வளமுடன். 😊
அருமை அம்மா.. உங்களைப் போன்ற மாவட்ட ஆட்சியர் தமிழ் நாடு முழுவதும் இருந்தால்.. நமது மாநிலம் சொர்க்க பூமி தான்..
அம்மா தாயே நீ நல்லா இருக்கணும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமுடன் வாழ்க
அருமையான ஆய்வு, அனைத்து அரசு அதிகாரிகளும் உங்களைப் போல் செயல்பட்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.. வாழ்த்துக்கள்..🙏
எதுவும் மாறாது.
உங்கள் ஆசை கனவில் நடக்கும். அதிர்ஷ்டவசமாக இப்ப நீங்கள் நேரில் பார்த்திருக்கீங்க!
Yes
Basic equipment illa
அவங்க ஆர்டர் மட்டும் தான் போட முடியும் பிறவு தானே தெரியும் பார்டருலே போயி கடைசியில கிடக்கும்னு அவங்களே நோந்து நூல் ஆயிடுவங்க ! மங்குனி மட்ட ஆட்சின்னா சும்மாவா என்ன!
சூப்பர் ஹீரோயின் கலெக்டர் வாழ்க இந்த ஏழை மக்களுக்கு பேசிய தாயுள்ளத்திற்கு கண்ணீர் மல்க நன்றி தாயே.
ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களும் உங்க மாதிரி கண்காணித்தால்
நிர்வாகம் 👍இருக்கும்
வாழ்த்துக்கள் 💐💐💐அம்மா
Collector will be transferred.
Super
Super mam congratulations thanks for your job 👏 ❤👑👌🙏👍
Super
❤
கஷ்டப்பட்டு படித்து உயர்ந்தவங்க போல இருக்காங்க.மக்களின் நிலை அறிந்து செயல்படும் நேர்மை பாராட்டுகள்.
Supper
உங்களைப்போல் நல்ல ஆட்சியர் ஒவ்வொரு மாவட்டத்திற்கு இருந்தால் நம் தமிழ்நாடு வளர்ச்சி அடையும்.வாழ்த்துக்கள் அம்மா.தங்கள் சேவை மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர்கள் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் 💯❤️
அம்மா உங்கல மாதிரியே எங்கள் சேலம் ஆத்தூர் மருத்துவமனைக்கு வந்து பாருங்க லஞ்சம் வாங்குராங்க கவனிப்பும் குறைவு அம்மா நீங்க வாழ்க
Unmai thaan....Salem Attur GH rombha mosam
Ama ungala mathuri Nalla vanga eruka poi konjam ma vathu public Nalla erukom neenga great mam🙏🙏🙏
ரொம்பம் மோசம் சேலம் ஆத்தூர்யில் .பணம் பணம்
🙏🙏🙏
நண்பா எல்லா அரசு மருத்துவமனையிலும் பணம் கொடுத்தல் தான் வேலை நடக்கும்....
அரசு மருத்துவ மனைகள் சிறப்பாக செயல்பட்டால், காப்பீட்டுத் திட்டங்கள் எதற்கு?
எல்லாம் அரசியல்...
இந்த அதிகாரியை போல அனைத்து அதிகாரிகளும் செயல்பட்டால் மக்கள் வாழ்வு வளம் பெறும்
Super super super
ஆக்கபூர்வமான பதிவு இதேப்போல் அமைச்சர்களும் ஒவ்வொரு மேல்படிப்பு (மருத்துவர்,பொறியாளர், வழக்கறிஞர்+காவலர், விவசாயம்) படித்திருந்தால் இதுபோன்ற களைகளை பிடுங்கி நிற்வாகத்தை மேம்புற செய்யும். கலெக்டர் அம்மாவுக்கு மன்வார்ந்த வாழ்த்துக்கள்
அரசாங்க மருத்துவமனையில் நீங்கள் சொல்வது போல் கவனித்தால் நாங்கள் ஏன் தனியார் மருத்துவமனை செல்கிறோம்.
உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள்.
Arasanga hospitals lu govt supply onnume illaiya, ellam Kasumi koduthu name thane vanganum, adharku private hospital lum paraman illa thane .
மான்புமிகு மாவட்ட ஆட்சியர் அம்மா அவர்களுக்கு எங்களின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றிகளும் இனியவையாகிடவே..! 🙏
தயவு செய்து இந்த மாதிரி பொதுநலனில் அக்கரை செலுத்தும் அதிகாரிகளை ஊக்கப்படுத்த வேண்டும்
இதுபோல் பல அரசு மருத்துவமனனையில் நடை பெறுகிறது. உங்களைப்போல் ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தால் தான்மக்களின் நிலை புரியும். உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி🙏..
ஆட்சியருக்கு வாழ்த்துகள்
நல்வாழ்த்துகள் கலெக்டர் உமா அவர்கள்களுக்கு இது போல் நிறைய இடத்தில் நடக்குது
உங்களைப் போன்று அனைத்து துறைகளிலும் நல்ல சிந்தனை உள்ளவர்கள் அங்கம் வகிக்க வேண்டும். வாழ்த்துக்கள் அம்மா
மாவட்ட த்திற்க்கு ஒரு கலெக்டர் இப்படி இருக்கனும் வாழ்க அம்மா🙏🙏🙏
இந்த மாதிரி எல்லா கலெக்டரும் அவங்க ஏரியால போய் பார்த்தாலே அங்குள்ள ஸ்கூலா இருக்கட்டும் இல்ல ஆஸ்பத்திரியா இருக்கட்டும் எல்லா வேலையும் நல்லபடியா நடக்கும் வாழ்த்துக்கள் கலெக்டர் அம்மா
ஏழை எளிய மக்களின் கண்ணீர் துடைக்க வந்த தெய்வமே வாழ்க பல்லாண்டு
இவங்க தெய்வமா?
அப்ப தெய்வத்தை என்ன சொல்லுவீங்க?
ரெண்டு பேருக்கும் சமமான பவர் இருக்கா?
அம்மா உங்கல போல எல்லா ஆட்சியரும் உங்கள போலவே எல்லா அரசு மருத்துவ மனைகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.உங்கள் இந்த பணி மன நிறவு தருகிறது.வாழ்த்துகள் அம்மா உங்கள் பணி தொடர பிராத்திக்கிரேன்
ஆட்சியர் அவர்களுக்கு உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களே, இதே மாதிரி 38 மாவட்டங்களுக்கும் உங்கள மாதிரி ஆட்சியர் வேண்டும், ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் ஆய்வுசெய்யவேண்டும் மேலும் ஒவ்வொரு பள்ளியிலும் ஆய்வுசெய்யவேண்டும்
ஒரு வேண்டுகோள் உங்களுக்கு ஒரு மாதம் கழித்து இந்த மருத்துவமனைக்கு போய் பாருங்க. ஏதாவது மாறி உள்ளதா சொல்லுங்க
@@chandranalavandar6534😮😮
ஒவ்வொரு துறைக்கும் மாவட்ட ஆட்சியர் செல்ல வேண்டும். அப்போது தான் ஒரு சில அதிகாரிகளுக்கு ஓய்வு பெற்ற ஒரு சில நபர்கள் லஞ்சம் வாங்கி தருவது தெரியும். ஒரு சில நபர்களால் ஏழைகள் எந்த உதவியும் சலுகைகளும் பெற முடியாமல் தவிக்கிறார்கள்.ஓய்வு பெற்றவர்களை எந்த துறையிலும் பணிபுரிய விடக்கூடாது. ஓய்வு பெற்றவர்கள் புதியதாக பணிக்கு வருபவர்களை அவர்களது வேலைக்கு இடையூறாக உள்ளனர்.வாழ்க வளர்க. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்கள்.வாழ்த்துக்கள்.
இது இங்கே மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே நட.ந்து கொண்டுள்ளது. அம்மா மாதிரி எல்லா ஆட்சியர்களும் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு அழுத்தமான நடிவடிக்கை எடுத்தால் மட்டுமே சீர்செய்யமுடியும். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலும் இது போன்ற நிலமையே டாக்டர் தமிழ் செல்வனோ என்னவோ Hypertension. specialist வேற கால்கடுக்க வரிசையில போனா என் நம்பர் வர. staff. வந்தாச்சு அரைமணிநேரம் என்ன பேசுனாங்களோ பேசுறாங்க. நிக்க முடியல இருக்க இடமில்ல கடைசியா அந்த டாக்டர். ஏயா உஸ்உஸ்சு வெளியபோயானு. Bp இருக்கா இல்லையானு பார்க்க போன எனக்கு அப்பத்தான் ரொம்பகூடதலா ஆகிறுச்சு என்ன செய்றது தெறியல. ஒருவழிய பேசி முடிச்சு வெளியபோன லேடி சாரி சார்னு சொல்லிட்டு போனாங்க. டாக்டர் தொட்டு பார்க்கிறதில்ல கொரொனா காலத்தகாட்டிலும் கூடுதல் இடைவெளி வச்சு Patient. சொல்லுறதுல பாதிய கேட்டு கேட்காம போ சார் அது போயா அடுத்து உனக்கென்மா போ..போ. மரியதைக்குரிய மருத்துவர்கள் சிலர் உள்ள காரணத்தால் திட்டி எழுத மணம்வரவில்லை இந்த மாதிரியான ஆட்களின் சரியான நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உமா அம்மா போன்றவர்கள் தான் முடியும். வேளைக்கு சேரும்போது பல்லக்காமிச்சு வேளைக்கு சேருரோம் சம்பளத்த வாங்கி சோறுதானே சாப்ரோம்.. திருந்தாத ஜென்மங்களை வீட்டுக்கனுப்ப அம்மா மாதிரி அனைத்து ஆட்சியர்களும் கலமிறங்கினால் வேளையும் ஒழுங்கா நடக்கும். லீவுபோடாமலே லீவுபோறவங்களுக்கு பயமும் இருக்கும். நன்றி மீடியா
தமிழக மக்கள் சார்பாக ஏழை எளிய மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் கலெக்டர் அம்மாவுக்கு நன்றி
🎉நல்ல உள்ளங்கள் தேவை உங்களை போன்று எல்லா மாவட்ட ஆட்சியர் இருந்தால் நாடு நலம்பெறும் வாழ்க உங்கள் பணி..வாழ்துகள்
அன்னை தெரசா இரவில் உங்களை காண்கின்றோம் தாயே ஏழைகளின் கண்ணீரை துடைக்க வந்த எங்கள் அன்பு அன்னையே ஏழை மக்களை வாழவைக்கும் எங்கள் அன்னையே உங்கள் பாதம் தொட்டு வணங்கிக் கேட்டுக் கொள்கின்றோம் நீங்கள் நீடூழி வாழ எங்கள் வாழ்த்துக்கள் தாயே ஜெய்ஹிந்த்
தங்கள் சேவைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தொடர்ந்து இந்த மாதிரி எல்லா துறையிலும் ஆய்வு செய்து மக்களுக்கு உரிய முறையில் அரசு உதவிகள் கிடைக்கும் சேவை சிறந்து விளங்கட்டும் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் மக்கள் வணக்கம்
வாழ்த்துக்கள் மேடம் உங்களைப் போல் கலெக்டர் ஒவ்வொரு ஊரிலும் இருக்க வேண்டும்
🎉
அருமையான ஆய்வு கடவுள் இப்படி தான் நாம் கண்ணால் காணலாம் .தொடரட்டும். இவர் பணி வாழ்த்துகள்
முன்னால் திருவாரூர் கலெக்டர் உமா சங்கர் போலவே அதிரடி காட்டி பனி சிறப்பாக செய்தீர்கள் அம்மா வாழ்த்துகள்..
Congrats to Hon'ble Collector. God bless U MAM.
Avungalukku etharku God bless, avungaley Doctor padippu veenakkikkittu IAS panneerukkanga, service mind iruntha Doctor agave irunthirikkalamey .
Well done collector.we need people like her in every department 👍
ஆட்சியரே மனம் நிறைந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி . உம் செயல்பாடு சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி.
You are a perfect example to others may God bless you madam
வாழ்த்துக்கள் அக்கா 🎉🎉🎉🎉🎉🎉🎉 நன்றி அக்கா
அன்புள்ளம் கொண்ட சகோதரிக்கு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எந்த சூழ்நிலையிலும் மிரட்டலுக்கு பயப்படாமல் உங்கள் சேவை தொடர வேண்டும் தமிழ்நாட்டு மக்கள் உங்களை தெய்வமாக வணங்குவார்கள் ஆனால் அரசியல்வாதிகள் தர்மத்தை அழித்து அதர்மத்தை கொண்டு வரும் முயற்சிப்பார்கள் தாயே கவனமாக இருங்கள்
இந்த கலிகாலத்திலும் இப்படி ஒரு நல்ல மனிதர், வாழ்த்துகிறேன் அம்மா நீங்கள் நீடுடி வாழ வேண்டும்.
அம்மா அருமை அருமை அருமை
உங்களை போன்ற நல்லவர்கள் இருப்பதால்தான் இன்னும் கொஞ்ச மாவது மழைபெய்கின்றது தங்களை பார்த்தாவது மற்ற அரசு அதிகாரிகள் திருந்தட்டும் நடமாடும் என் மனித கடவுளுக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள் வணக்கங்கள் நன்றிகள் பலகோடி உரித்தாகுக .
உங்களைப்போல் அனைத்து ஆட்சியரும் செயல்பட அந்த இறைவன் அருளட்டும். நன்றி அம்மா
Great Honourable Collector 🙏💐
Action taken against the negligent staff will set example. It would avoid such failure in all TN Hosptals. Tons of appreciation to this Collector.
எல்லா ஆஸ்பத்திரியிலும் இப்படி ஒரு அதிகாரி வந்தார் என்றாள் நம் தமிழ் நாடு தான் வல்லரசு நாடாக மாறிவிடும் 🙏🙏 வட்டாட்சியர் அவர்களுக்ஆயிரம் வணக்கம் 🙏🌹🌹🙏
Tamil Nadu needs citizens like her.
இது போன்ற ஆட்சியர் அனைத்து மக்களுக்கும் தேவை......நன்றி
இந்த அதிகாரி போலவே அனைத்து அதிகாரி இருந்தால் மக்கள் வாழ்வு வளம் பேரும் 🙏🙏
உங்களுக்கு ரொம்ப நன்றி.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.நிறைய மக்கள் மருத்துவமனை பிரச்சனைகளை சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.உங்களை போல அனைத்து அரசு ஊழியர்களும் இருந்துவிட்டால் நன்றாக இருக்கும்.
ஆயிரம் முறை ஆய்வுகள் தந்தாலும் மாறாத ஒன்று பல அரசு ஊழியர்களின் அராஜகம்
Excellent.
Atleast once in a week one new deportment visit ❤
இதுபோல அனைத்து அரசு அதிகாரிகளும் நடந்து கொண்டால் நமது நாட்டில் மக்கள் அனைவரும் நலமுடன் இருப்பர்
வாழ்த்துக்கள் அம்மா
எல்லா துறையிலும் இதுபோன்ற பெண்களை அமைத்தால் நாடு கொஞ்சமாவது திருந்தும். நன்றி தமிழக. அரசுக்கு
மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்களுடைய பணி மேலும் சிறப்பாகத் தொடரட்டும் அம்மா
தொடரட்டும் உங்கள் பணி...🙏🙏🙏
அரசு அதிகாரிகள் இவரைபோல தங்கள் கடமைகளை சரியான முறையிலான பார்வையிட எல்லா அரசு இயந்திரங்களும் சரியான முறையில் செயல்படும் நல்லதே நடக்கும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நலமுடன் வாழ நாமக்கல் ஆஞ்சநேயரை வேண்டுவோம்
அருமையான ஆய்வு இதேபோல் அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் செயல்பட்டால் அனைத்து துறைகளும் நல்ல முறையில் செயல்படும்
Congrats Mam
Perfect Collector example for others
Really this is a eye opening. So much facilities is given but not used. We need mire people like this.
Hands off madam continue doing this work for all gh special quard what a speech bold and honest thank you mam keep rocking
Madam hats off to you for your commitment and dedication. You are a real role model let this spirit be imbibed by others in social work too TN will top.
Doctor you did a good job… Hats off to you Madam…pls come in Radom, so that you will Know what’s happening….👏👏👏👏👏👏👏
இருண்ட உலகத்தில் சிறிய வெளிச்சத்தைக் கண்ட மகிழ்ச்சி. நன்றி அம்மா
Very good Doctor Collector , an example to others, officials, we need many hundred collectors like this collector, congrats Madam and greetings.
Excellent collector. Madam we need collector like you. May the Almighty bless you to succeed in your work. I will pray for you madam.
Love you madam. God will bless you and your entire generation❤
ஆட்சியர் அவர்களுக்கு பாராட்டுக்கள், அரசு மருத்துவமணை சிறப்பாக செயல்பட இதுமாதிரி திடீர் ஆய்வு சிறப்பாக செயல்பட வழி வகுக்கும்
மேடம் வணக்கம் 🙏🙏🙏உங்கள் மாதிரியே எல்லாருமே இருந்தாங்கன்னா நம்ம நாட்டுல பாதி பிரச்சனை போயிடும் நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🫂🤗🤗👍🤝❤️❤️
Well done dear Collector.🙏🙏
உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் 🎉🎉
அம்மா உங்களைப்போல எல்லாரும் இருந்தால் இந்தியாவில் ஊழல் இருக்காது நன்றி அம்மா
அம்மா உங்களுக்கு மனமார்ந்த நன்றி
Nice to see this after a very longtime!!🎉🎉🎉
Great job 👍👏🙏
உங்கள மாதிரி எல்லா டிபார்ட்மெண்ட்லயும் இந்த மாதிரி அடிக்கடிக்கு போய் செக் பண்ணினால் மக்கள் சந்தோஷமா இருப்பாங்க சூப்பர் மேடம்👍🏻
வாழ்த்துக்கள் அம்மா.
இப்படி எல்லா ஆஸ்பத்திரியிலும்
அங்குள்ள கலக்டர் விசிட் செய்த
நோயாளி சரியான சிகிச்சை
பெறுவர்.
If such DMs are there, not necessarily Doctors, in all the districts of our state, the apathy of government organisations can be set right without much problems to serve the people! Kudos to this DM to set the system right.👏🏼👏🏼👏🏼
Super madam god bless you 🙏
தெய்வங்கள் இவர்கள் போன்ற உருவத்தில் வந்து ஏழைகளுக்கு உதவி செய்வார்கள் அம்மா தங்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்ந்திட இன்ஷாஅல்லாஹ் எமது சிறிய துஆக்கள் இன்ஷாஅல்லாஹ் ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பில்ஆலமீன் அம்மா
அம்மாவுக்கு வாழ்த்துக்கள்
கலக்டர் அவர் கடமையை செய்கிரார், மருதுவமனை தன் கடமையை செய்யவில்லை ௭ன்பது புரிகிறது, கடமையை செய்யாத மருத்துவர் மற்றும் அரசு அதிகாரிகளை யார் கேள்வி கேட்பது. இப்படி இழிவாக நடக்கும்மருத்துவ மனை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை காண்பியுங்கள்
Congrats to Collector. Keep it up.
இதுபோன்று அனைத்து மருத்துவமனைகளிலும் சோதித்து தக்க நடவடிக்கை செய்ய வேண்டும் இந்த கலெக்டர் அம்மாவுக்கு நன்றி
இல்ல புரியல, அனைத்து அரசு அலுவலர்களுமே கேமரா முன்னால மட்டும் எப்படி இவ்ளோ நேர்மையா இருக்காங்க... இது உண்மையென்றால் நாடு எங்கயோ போயிருக்குமே...
முதல்வவர் முதல் கடைநிலை அரசு ஊழியர் வரை போட்டோசூட் மட்டும்தான் நடத்துறாங்க.
உண்மையிலே இந்த அம்மா தனது வேலையை நேர்மையாக செய்கிறார் என்றால் மிக்க மகிழ்ச்சி
வேலை செய்தாலும் சந்தேகப்பிராணிகள் விமர்சனம் செய்யத்தான் செய்வர்.நாங்கள் கிணற்றிலே போட்ட கல் மாதிரி இருப்போம். எங்களுக்கு வேண்டியதெல்லாம் நீங்களே பார்த்து செய்யுங்கள் என்ற மனநிலையில் மக்கள் இருந்தால் யாருடைய முயற்சியும் ஒரு கை ஓசையாகப் பலன்தராது.
Thank you Madam. You shown that government is for people. People will receive all benefits as intended if everyone acts like you.
மேடம் சூப்பர் மீண்டும் ஒரு சகாயம் சாரை பார்கிறேம்
மிக்க நன்றிஅம்மா
ஆட்சியர் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன் மயிலாடுதுறை மாவட்ட மக்களின் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறேன்
Real great madam thanku
Good 👍 collector vazhga
Very good collector. First we should fix responsibility and accountability. If any one fails to do so to be sacked immediately. No accountability ,hence this type of situation. Ultimately the innocent poot people is the sufferers
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் இப்படி இருந்தால் இந்த நாடு எப்படி இருக்கும் ஆஹா நெனச்சி பார்க்கவே முடியல ம்ம்ம் இந்த லஞ்சம் எப்ப ஒழியும், மக்களுக்குசரியான மருத்துவமும் எப்ப கிடைக்குமோ?நன்றி ஆட்சியர் அம்மா❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Well-done madam
the System is there. but authorities dont want to utilize. First of All any professionals who is working. In govt cannot open own business specially doctors ,Teachers, engineers they want govt salary but cant work for people. They will work for own
Like mother , collector madam watching each and everything. God bless you mam🎉🎉🎉
இது மாதிரி அனைத்து மாவட்டங்களிலும் நடந்தால் சூப்பர் அம்மாவுக்கு வணக்கம்
நன்றி......
இப்படி நடக்க வைத்து நவீன உடற்பயிற்சி கொடுத்து மருந்து இல்லாம குணப்படுத்தவே இந்த பில்டிங்கு செட்டப்பு என்பது ' மாவட்ட ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்" மேலும் இப்படி நடந்து தான் மருத்துவ உதவி பெற வேண்டும் என்ற பயத்தில் பெரும்பாலும் வயது முதிர்ந்த பாமர மக்கள் அரசு மருத்துவ மனையை நாடாமல் ' சகல வசதியுடன் இயங்கும் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று விட வேண்டும் என்பதே ' இதற்க்கு உள் நோக்கம், அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் ஏன் தனியார் ஆஸ்பத்திரியை மட்டும் அணுகனும் !?
அம்மா உங்களை போல இருப்பவர்கள் இந்த உலகில் மிக அரிதாகவே இருக்கிறார்கள் ஆனால் அனைவரும் உங்களை போல இருக்க எண்ணுவதில்லை அரசு மருத்துவர் என்னும் பட்டம் கிடைத்தவுடன் அவர்கள் அவர்களுக்கென ஒரு மருத்துவமனை கட்ட ஆரம்பித்து விடுகறார்கள் அரசு மருத்துவமனை சென்றால் ஆய்வுக்கு கூட நோயாளிகளை தொடுவதே இல்லை அதே அவருடைய சொந்த கிளினிக் சென்றால் தேவையே இல்லாத ஆய்வுகள் அனைத்தும் செய்து பணம் பரிக்கின்றர்.இது நீங்கள் சொல்லும் படி மருத்துவம் அல்ல வியாபாரம் நடக்கிறது எதோ உங்களால் ஒருத்தராவது மார மாட்டார்களா அது போதும் அம்மா உங்கள் சேவை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா.
ஜெய்ஹித் ........ஜெய்ஹிந்த் .........
மருத்துவரே ஆட்சியரா வந்து இடிச்சு பாக்கணும் அருமை 🤣🙏
Sir | Madam,
Hats 🎩 🎩 off, to this Madam, for her Invaluable Service, worthy of emulation by other Officials in the State !
There is an absolute need for overhauling the system, and functioning of all the Government Hospitals in the State.
Unnecessary absence from Duty, and all kinds of Irregularities, including Bribery, etc. must be dealt with, very seriously.
Frequent Raids must be conducted by Top officials. All the culprits and the guilty, must be dismissed forthwith.
Complaint Box must be provided at all Hospitals. Notice Board with Special Complaint Numbers ☎ must be placed at all Government Hospitals, in prominent places.
நன்றி !