இவையெல்லாம் புலவர் புலமைப்பித்தன் பாடல்களா..? Pulavar Pulamaipithan Songs|Kadhiravan TV|
Vložit
- čas přidán 27. 07. 2024
- #pulamaipithan #pulavarpulamaipithan #lyricistpulamaipithan
#tamillyricist #tamilpoet #poetpulamaipithan
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களுக்கு ஆஸ்தான கவிஞராக இருந்தவர் புலவர் புலமைப்பித்தன். எம்ஜிஆர் அவர்களின் அரசியல் வெற்றிக்கு காரணமான நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற, தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று, ஓடி ஓடி உழைக்கணும், நாளை உலகை ஆள வேண்டும் போன்ற பல பாடல்களை எழுதியவர் புலவர் புலமைப்பித்தன். இவை மட்டுமல்லாமல் எண்பதுகளில் வெளிவந்த கல்யாணத் தேனிலா, மழை வருது மழை வருது குடை கொண்டு வா உள்ளிட்ட அந்த பாடல்கள் பலவற்றையும் புலவர் புலமைப்பித்தன் இயற்றி இருக்கிறார். தமிழ்த் திரைப்படப் பாடல்களை இலக்கிய தரத்திற்கு உயர்த்திய அவரது பாடல்களைப் பற்றி இந்த வீடியோவில் காணலாம்.
Kadhiravan TV
கண்ணதாசனை மறந்து விட்டு தாங்கள் பேசுவது ஏற்புடையுது அல்ல.
நேற்று இன்று நாளை படத்தில்
தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே என்ற பாடலை எழுதியவர் வாலி
உண்மை வாலி எழுதியது.
வாலி எழுதியது நான் படித்தேன் காஞ்சியிலே
SUPER
PULAMAI PITHTHAN SONG VERY WELL
நல்லபதிவு.நன்றி.கவிஞருக்கு சமர்ப்பனம்.
மிக்க நன்றி சார்
பாடும் போது நான் தென்றல் காற்று (நேற்று இன்று நாளை)
சூப்பர்🙏
நன்றி
🙏🙏🙏
அருமை
மிக்க நன்றி
கவிஞர் புலமைபித்தனின் வரிகளில் ...
Nice
Thank you
Vunmayana kavigar tamilpithan pulamaiikku perumai serthavar mgr in ithya kani mgr in valathukaram Aidimk valarjikku vudavya kalthoon tamil inathirkku kavalar vunmayana tamil pattralan valluthkkal 🙏🙏🙏🙏
மிக்க நன்றி
👌
மிக்க நன்றி
மிகவும் அருமை
நான்படித்தேன் காஞ்சியிலே பாடலை
எழுதியவர்வாலியாச்சே...
Super
மிக்க நன்றி
Naan padichen kanchiyile netru song written by vaali.
தவறான தகவல் தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று பாடல் கவிஞர் வாலி
Vaail aiyyavoda lyrics athu
புலவர் புலமைபித்தன்
அவர்களுக்கு புகழ்
சேர்க்கும் விதத்தில்
படமும்பாடலும் rv
வேறெந்த சேனலையும் விட
அவரைமுன்னிலைபடுத்தி
அதிகப்பாடலை
ஒளிபரப்புகிறது
அதையும் காணுங்கள்
இலக்கியப் புதையல்களை காதினிக்கத் தந்த கவிஞர்!
உண்மை
தம்பி நான் படித்தேன்... என்ற பாடல் வாலி எழுதியதாக செய்தி
வந்ததே...பொய்யா?
சிவகாமியின் செல்வன் படத்தில் நடிகர் திலகத்திற்கு எழுதிய "இனியவளே என்று பாடிவதேன், இனி அவள்தான் என்று ஆகிவிட்டேன்" பாடலும் கவிஞர் புலமைப்பித்தனுக்கு ஒரு மைல்கல்லாக அமைந்தப்பாடல்.
ஆம்
தம்பி நான் படித்தேன்
பாடல் வாலி எழுதியது
வரலாறு தவறாக பதியகூடாது