இரத்தத்தை சிந்தினால் போதாது, அதை தெளிக்கவேண்டும்!

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை சிந்தினால் மட்டும் போதாது. அதை அவர்கள் தங்கள் வீட்டு வாசலின் நிலைக்கால்களிலும், மேற்சட்டங்களிலும் தெளிக்காமல் இருந்திருந்தால், எகிப்தியர் வீடுகளில் நடந்தது போல், இஸ்ரவேலர் வீடுகளிலும் மரணம் நடந்திருக்கும். இயேசு இரத்தம் சிந்தியது போதாது. ஒருவன் அதை விசுவாசித்து, ஏற்றுக்கொண்டால் தான் இரட்சிப்பு உண்டு.
    முழு செய்தியை பார்க்க: bit.ly/2nuF206
    செய்தியை எழுத்து வடிவில் படிக்க: bit.ly/2nuF206
    “இயேசுவின் இரத்தத்தின் வல்லமை” என்கிற தொடர் போதனையின் மற்ற வெற்றி வார்த்தை வீடியோக்களை பார்க்க: bit.ly/2lxZY2K
    “இயேசுவின் இரத்தத்தின் வல்லமை” என்கிற தொடர் போதனையின் அனைத்து செய்தி வீடியோக்களையும் பார்க்க: bit.ly/2ly6QNr
    மேலும் விவரங்களுக்கு: www.revsam.org

Komentáře • 2