மன்னார் வைத்தியசாலையில் நடந்த கொடூரம்⛔️இளம் பெண் மரணம்⁉️🔴
Vložit
- čas přidán 8. 09. 2024
- மன்னார் வைத்தியசாலையில் நடந்த கொடூரம்⛔️இளம் பெண் மரணம்⁉️🔴
#trendingnewstamil #tamil #mannar
#no1trending #germany #london #londontamilnews #canada #canadatamilnews #france #francetamilnews #tamilyoutuber #canadavisitvisa
தம்பி அரவிந்த் இப்படியான மனசாட்சி இல்லாத வைத்தியர்களின் பொறுப்பில்லாத நாடகங்களை வெளியில் கொணர்ந்ததுக்கு நன்றி.
👍👍👍😭😭
இந்த சாவுக்கு காரணமானவர்களே..எங்க எல்லோருடைய சாபமும் உங்களை சும்மா விடாது...
நீதி கிடைக்க வேண்டும். அரவிந்தனுக்கு நன்றி
🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
இவனுகள் எல்லோரும் அதண்டிக்க பட வேண்டும். இவனுகள் எல்லோருக்கும் எதிராக மக்கள் போராட்டம் ஒன்றாக இணைந்து போராட வேண்டும். மக்கள் போராட்டம் எழ வேண்டும். தங்கைக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் 😭😭😭
@@user-vn9ll3lf7u ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
காலம் கொடுத்த கட்டளை போல்
தர்மம் தலைசாயும்
இடம் நோக்கி அருச்சுனன் தேர்🎉
🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
அர்ச்சுனா டொக்டர் வைத்தியசாலையில் நடக்கும் பிரச்சினைகளே வெளிக்கொண்டு வந்த பிறகும் இப்படி நடக்கிறது என்றால் யாரும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று நினைக்கிறார்கள் இரத்தப் போக்கை நிறுத்துவதற்கு சிகிச்சை அளித்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம்
மன்னார் மக்கள் திரண்டெழுந்து இந்தப்பிரச்சனைக்கு நீதி கேட்கவேண்டும்.
🙏🙏🙏🙏❤️❤️❤️
Really sad.
@@mrlocalaravinth2324😂😂😂😂
@@sathiyasuganthan6358ஏன்டா சிரிக்கிறாய் வம்பிலை பிறந்த நீயா?
@@sathiyasuganthan6358😠🔪🔪
Dr. அர்ச்சுனாவை வெளியே கொண்டு வாருங்கள் pls
இப்படியான தகவலை
கண்டிப்பாக வெளிகொண்டு வரவேண்டும்
இந்த குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேனும்
(நன்றி தம்பி❤)
இவ்வாறான தவறுகள் இனி நடக்காதவன்னம் இருக்க வேண்டுமேயானால் இந்த பிரச்சினையில் சம்மந்தப்பட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்
இவர்களது கவனக்குறைவால் இன்று இரு வாரங்களே ஆன குழந்தை தன்னுடைய அம்மாவை இழந்து தவிக்கின்றது கணவர் மனைவியை இழந்து தவிக்கின்றார் பெற்றோர் தம் மகளை இழந்துள்ளனர் இரு சகோதரர்கள் தம் தங்கையை இழந்துள்ளனர் ஆகவே இவ்வாறான இழப்புக்களை நிச்சயமாக யாராலும் ஈடு செய்ய முடியாத ஒன்று எனவே இறந்த இந்த தங்கைக்கு நீதி கிடைக்க வேண்டும் இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்
அர்ச்சுனா படித்து படித்து சொன்னார்
இப்போது என்னடா சொல்லப்போரறிங்க
உங்கட உறவுகளுக்கு வரவேண்டும் அப்போதுதான் அதன் வலிதெரியும்
இந்த குடும்பம் ஏழைகள் என்பதால் ஒரு நடவடிக்கையும் இருக்காது அன்றைய சேவையில் உள்ள வைத்திரியர் எந்த தனியார் வைத்தியசாலையில் இருந்தார் என்று விசாரியுங்கோ
வடக்கு + கிழக்கு + மேட்கு அனைத்து வைத்தியசாலைக்கும் DR …. அருச்சுனா
பயணம் செய்யவேண்டும்👏👏👏
Ethukku anthalukku pajiththiyakaaran enda paddam suddava? Pavamda antha manisan
இந்தக் கொடுமைக்கு எதிராக மக்கள் போராட வேண்டும்
@@bastiananthony3392 🙏🙏🙏🙏
மனைவி மீது பாசமுள்ள நல்ல கணவர்
இறைவா இந்த டாக்டரை நீங்களே தண்டியுங்கள். கடவுளே குழந்தை, அழகான தங்கமே நெஞ்சு வெடிக்குது செல்லம். பாவிகளா உங்களுக்கு கடும் தண்டனை கடவுள் குடுப்பார்கள். தப்ப முடியாது. இறைவா இந்த குடும்பத்திற்கு பலமாக , துணையாக இருக்க வேண்டுகிறேன்.
நிதிபதி இளம்செழியனிடம் கொன்டு செல்லவும் please 😂
டொக்டர் அர்ச்சுனா இந்த் நாட்டுக்கு மிகவும் தேவை
Silaperukku athu thetijalla
@@jathujathusan2361 dei nee oru panni 🐖 🔪
சம்மந்தப்பட்ட வைத்தியர்களுக்கு முதல்ல டொக்டர் பதவிய விலக்கணும் அவங்களுக்கு கொடுக்கும் இந்த தண்டனை ஏனைய வைத்திய துறையினர் தப்பு செய்யாம ஒழுங்கா மருத்துவ சேவையை செய்வாங்க மக்கள் உயிருக்கு பாதுகாப்பு கிடைக்கனும்
மன்னார் மக்கள் வைத்தியசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும்
இந்தக் குடம்பத்தை பார்க்க வயிறு பத்தி எரியுது இவர்களுக்கு கண்டிப்பாக கண்டிப்பாக நீதிகிடைக்க வேண்டும்.
மன்னார் மக்கள் அணி திரண்டு இந்த குடும்பத்தாருக்கு நீதி வாங்கி கொடுக்கனும்.
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
இவங்களை சும்மாவிட்டுவிட கூடாது சரியான முறையில் நடவடிக்கை ஏடுக்க வேண்டும் எங்கள்ஆழ்ந்த அனுதாபங்கள்😭😭
🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
மன்னார் பொது வைத்திய சாலையில் இதைவிட கொடுரமான சம்பவங்கள் நடந்தது ஏராளம் இவனுகள் திருந்தவே மாட்டானுகள்😂
சாவகச்சேரி மக்களைப் போல உடனடியாக போராட துணிவில்லையா எங்களுடைய மன்னார் மக்களுக்கு?
மன்னார் வைத்திய சாலையில் இது போன்ற சம்பவங்கள் ஒன்றல்ல இரண்டல்ல தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்றது இதுக்கு தீர்வு தான் என்ன???
இது வைத்தியர்களின் கவனக்குறைவு
🙏🙏🙏🙏😭😭😭
Entha doctor kallan bro
இவளவு நாளும் வேறென்ன நோயாளியின் கவனக்குறைவு என்றா பேசுகிறோம் 😄😄
@@Ravanan646 நன்றி
அன்று இரவு பணிபுரிந்த டாக்டர் நேஸ் இவர்களுக்கு இருட்டடிதான் சரி
கடவுளே இது என்ன கொடுமை சம்பந்தப்பட்டவர்களை சும்மா விடக்கூடாது சட்டத்தை முன் நிறுத்தி தக்க தண்டனை வழங்கி .இனி ஒருபோதும் இவ்வாறு இல்லாத படி இலங்கை பூராவும் பார்த்துக் கொள்ளப்பட வேண்டும் இந்த கண்ணீருக்கு யார் தான் பொறுப்பு!!!
வைத்தியர்களின் அலட்சியப்போக்கால் பல உயிர்கள் பறிபோன சம்பவங்கள் பல உண்டு.அவற்றை தட்டிக் கேட்க யாருமே இருந்ததில்லை.சமூகவலைத்தளங்களால் தான் இப்படியான ஊழல்கள் வெளிவருகின்றன.பாராட்டப் படவேண்டிய சேவை.ஊடகங்கள் ஒன்று சேர்ந்து ஊழல்கள் அனைத்தையும் அம்பலப்படுத்த வேண்டும். தொடரட்டும் ஊடகங் தங்களின் அரிய சேவை.வாழ்த்துக்கள்!
இந்த கொடுமையை கேட்க வந்த அர்ச்சனா உள்ளுக்குள்ள கொலை செய்த doctors வெளியில். இலங்கை ஒரு கேவலமான நாடாகிப் போயிட்டு. நேசு நாய்கள் தானே clean பண்ணுகிறது. முதல் நேசு நாய்களை ஆஸ்ப்பத்திரியை விட்டுத் துரத்த வேண்டும். உங்க உள்ள doctors படிப்புக்குறைவு. அந்த நாய்கள் அர்ச்சனாவுடன் சண்டை போடுகிறான்கள். கேட்கவே மனந்தாங்கிது இல்லை.
வைத்தியர்களே திருந்துங்கள் இல்லை அவர்களின் கண்ணீர் சும்மா உங்களை விடாது.
அன்பான மன்னார் மக்களே! இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ? புரட்சிசெய்து (அமைதியான வழியில்)ஒருதீர்வு காணாவிட்டால் ?? ஆண்டவனாலேயே காப்பாற்ற முடியாது!!!
இந்த பிரச்சினை க்கு நீதி கிடைக்க வேண்டும்.மன்னார் மக்கள் திரண்டெழுந்து நீதி கிடைக்க செய்யுங்கள்
நீதி இல்லாத நாடு 🇱🇰😡😡😡
🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
மன்னார் மருத்துவர்களே ஏன் அந்தப்பிளையைஉடனே பார்க்காமல் விட்டீர்கள் பாவம் குழந்தை நீங்கள் நித்திரை கொண்டதால அந்தபிள்ளையை ஒரேதரா நித்திரை கொள்ள வச்சிட்டீங்களே இனியாவது விழித்துக்கொள்ளுங்கோ இதுபோல
அடுத்துவரும் பிள்ளையை கவனித்து குணமடையச்செய்துநலமாகவீட்ட அனுப்ப வழிதேடுங்கோ
பதிவுக்கு நன்றிகள் சகோதரா 🙏உரிய நீதி கிடைக்க வேண்டும் 🙏
Dr அர்ச்சனா பொதுமக்களுக்கா போராடுகிறார் பொதுமக்கள் அவருடன் சேர்ந்து நில்லுங்கள். 🙏🏻
❤
Enkada sernthu nikkirankal.... seru allava poosurankal....
அரச வைத்தியசாலைகளில் 24 மணி நேரமும் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்தியர்கள் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
அலட்ச்சினம்
இருக்கிற நேரத்திலயே கையில போன வச்சு புடுங்கிக்கோண்டு இருக்கினம்
அவங்க கடவுள் மாரி தான் நேரத்துக்கு நேரத்துக்கு தான் வருவினம்
இந்த பிள்ளையின் இறப்புக்கு வைத்தியர்களே காரணம். இதற்கு தகுந்த தண்டனை வழங்கப்படவேண்டும். வைத்தியர்கள் அசமந்தப்போக்கை களைந்து வினைத்திறனுடன் செயற்படவேண்டும். இந்த பச்சிளம்குழந்தைக்கு தகுந்த வசதிகளைச் செய்து கொடுக்க முன்வரவேணும். இந்த இறப்பின் பின் வேறு யாருக்காவது இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது.
சகோதரியின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்😭😭😭
🙏🙏🙏🙏🔥🔥🔥🔥
ஆழ்ந்த அனுதாபங்கள் அக்கா
🙏🙏🙏❤️❤️❤️
இந்த விடயம்1997 ம்ஆண்டு மேமாதம் 23ம் திகதி வ்வுணியா வைத்தியசாலையில் நடந்தது ஆனால் நான்தப்பி விட்டேன் என்பிள்ளை இறந்து விட்டது ஆனேல்உண்மையன காரணம் சொல்லவில்லை
பொதுமக்கள் உங்களால் கூடும் இன்றக்கு இவங்களுக்கு நாளைக்கு உங்களுக்கு.
.
அரவிந்த் உங்களுடைய இந்த பணிக்குப் பாராட்டுக்கள்
மன்னார் மட்டுமல்ல இலங்கை பூராக எழுச்சி பெற வேண்டும்.
🔥🔥🔥🔥🙏🙏🙏🙏
எல்லா வைத்தியசாலைகளிலும் இப்படி கவனமற்ற ஊளியர்கள் இருக்கிறார்கள்....இக்குற்றவாளிகள் களையப்பட வேண்டியவர்கள்
அம்மா. நீங்கள். விளித்து. இருக்க வேன்டும் அருச்சுனாவை. வெளி வந்தா. தீர்வு வரும்
இரவு 1மணிக்கு வைத்தியசாலைக்கு போய் இருக்கிறார்கள். காலை 7மணிவரை எந்த வித வைத்திரும் நோயாளியை பார்வையிடவில்லை. ஏன்? இரவு பணியில் எந்த வைத்தியரும் அங்கு இருக்கவில்லையா? இதற்கு யார் பொறுப்பேர்க்கப் போகிறார்கள்? யார் இதனை துணிந்து கேட்பது?
நீதி கிடைக்க வேண்டும் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்ட வேண்டும்
தம்பி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
நீதிக்காகக. மக்கள் குரல் கொடுக்க வேண்டும்
🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்..இது முழுக்க முழுக்க வைத்தியரின் கவனயீனம்தான் காரணம்..எல்லா வைத்திரும் தாதிமார்களும் இல்லை..ஒரு சிலவர்கள்தான் இருக்கிறார்கள்..இவர்களை தண்டிக்க வேண்டும்.. அந்த குடும்பம் எவ்வளவு மன வேதனை அடையும்... கடவுள்தான் இவங்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும்
சவாகச்சேரி மக்களை போல நீங்களும் தகுந்த தண்டனைக்காக போராடுங்கள்
Doctor அர்ச்சுனா மாதிரி ஆட்கள் தான் சரி
இறைவா என்ன கொடுமை.
😭😭😭😭😭😭
மக்கள்,திரண்டுவாருக்கள்.அனியாயமாக,உயிரை,பறித்தபாவிகள்,உயிருக்கு,மதிப்பில்லாமல்,போய்விட்டது,நிச்சயமாக,தண்டனை.வளங்கபடவேண்டும்,கடமையை.தவறவிட்ட,பாவிகள்,
Doctor Arjuna than best .கண்டு பிடிப்பார்
Unmay
கொடுமையிலும்கொடுமை💔😭😭😭😭😭😭
தாங்கமுடியாத வேதனையாக உள்ளது நிச்சயமாக அர்ச்சுனா விரைவில் வெளியேவரவேண்டும்🙏
எப்படி எல்லாம் செய்கிறார்கள்
இவர்கள் டாக்டர்
என்று சொல்லி
மக்கள் உயிருடன்
விளையாடுகிறர்கள்
தெரிந்தது இது தெரியாதது
எத்தனை நடக்கிறது ஆழ்ந்த
இரங்கல் தெரிவிக்கின்றனர்
🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
This mother is very clear in her statement. Need proper inquiry against the staff involved, and the truth must be revealed .
🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥
ஆத்மா சாந்தியடுயட்டும்! இந்தபிள்ளைக்கும் குழந்தைக்கும் நீதி கிடைக்கட்டும்
இலங்கையில் நீதி கிடைக்குமா? ? ? ?
Vaipilla raja
Srilanka heaven of zombies doctors nation
இதற்கு பொறுப்பான வைத்தியரை இழுத்து போட்டு நறுக்க வேண்டும் ""😡
நறுக்க தேவையில்லை அந்த வைத்தியர்களை பிடித்து நாலு கேள்வி கேட்க முடியாத மக்கள் கள்ளத்தோனியில் இந்தியாவுக்கு ஓடட்டும் .
@@Ravanan646 உண்மைதான் நண்பா , கடவுளு க்கு சமமாக அந்த நேரத்தில் பார்ப்பார்கள் கேள்வி கேள்ப்பது கஸ்ரமாக இருக்கும்
@@thedkannan2401 கடவுளுக்கு சமமாக அனுபவம் வாய்ந்த doctors இருந்தது ஒருகாலம். இப்போது உள்ள doctors எப்படி பேசுகிறார்கள் பாருங்கள்
@@Ravanan646 ஒருகாலம் சரிதான்
இந்த கதையை கேட்டா எல்லாருக்கும் அழுக வருது 😭😭😭
இதற்கு மக்கள். தான் முடிவு எடுக்க வேனும் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பினால் தான. திருந்துவாங்க மற்ற இடத்து ஊழியர்களும் தங்கச்சி இறந்ததே இந்த நாய்களின் கவனக்குறைவாள் தான்
❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
அரவிந் காணொளிக்கு நன்றி கலந்த பராட்டுக்கள். குடும்பத்திற்க்கு எனது அழ்ந்த இரங்கல். உண்மையில் மிகவும் மன வேதனையாக இருக்கின்றது. கால தாமதத்தால் உயிரே போய்விட்டது. மருத்துவர் உடனே பார்த்திருந்தால், மரணம் நிகழ்வதற்க்காண சந்தர்ப்பம் இருந்திருக்காது. மனித நேயம் மரணித்துவிட்டதா? எனி இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது. நிச்சயம் அக்குடும்பத்திற்க்கு நீதி கிடைக்க வேண்டும்.
தாங்க முடியாத வேதனை.
இவர்களின் அக்கறையின்மையால் ஒரு
உயிர் போய் விட்டதே😢
இந்த குடும்பத்திற்கு நியாயம்
கிடைக்கும்.
அர்ஜுனா வருவார்
❤️❤️❤️
வந்திட்டார்
Arjuna 🥼🩺🫅
இந்த வைத்தியருக்கு தொழில் நிறுத்த வேண்டும்
மன்னார் MP அடைகலநாதன் எங்கே ? சத்தத்தை காணோம்
இப்படியான விசயங்களில் மவ்னமாகதான் இருப்பார் mp
Avanga adichchu kollanum
இப்படி எல்லோரும் முன் வந்தால் முன்மைகள் வெளியில் வரும்
உன்மை ஒரு நாள் பேசும்.
😢😢😢😢 we need justice ⚖️ for them. And we have to stand for ⚖️
❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
வடக்கில் அகோரத்தாண்டவம் ஆடும் மருத்துவமாப்பியாக்கள் இதோடு இதர்கு ஒரு முடிவு கட்டவேண்டும் மக்கள் மீண்டும் ஒரு பெரிய போராட்டம் நடத்தவேண்டும்
காசு பார்க்கும் தொழிலாக்கி விட்டீர்களே.
எல்லோருடைய கண்களும் மருத்துவத் துறையையே உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருப்பதை தெரிந்திருந்தும் இவ்வளவு கவனயீனமாக இருந்தார்கள் என்றால் இவர்களுக்கு எவ்வளவு தைரியம் வேண்டும்
வைத்தியர்களே உங்களுடைய பிள்ளைகளுக்கோ அல்லது மனைவிக்கோ இப்படிப்பட்ட நிலமை வந்திருந்தால் என்ன செய்வீர்கள்?
அந்த நேரம் யார்வைத்தியர் இருந்தார் நிட்சயம் எல்லோருடைய பதவியையும் பறிபோகும் வரையும் போராட வேண்டும் உலகத்தில் எந்த இடத்திலும் வேலைசெய்ய விடவேண்டாம்
கண்டிப்பாக இதுக்கு டாக்டர் பதில் சொல்லியே தீரனும் கண்டிப்பாக டாக்டருடைய தவறுதான் உடனடியாக டாக்டர்ஸ்மார் கண்டிப்பாக இதுக்கு பதில் சொல்லியே தீரனும் உடனடியாக டாக்டர் வந்து பார்த்திருக்க வேண்டும்
அங்கேநின்றவைத்தியர்அனைவரையூம்உயிரோடமக்கள்எல்லாரும்சேர்ந்துகொழூத்தைங்கோ
இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க வேண்டும்
மன்னார் மக்கள் இது தொடர் பாக போராட்டம் செய்ய வேண்டும் இது உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கும் நடக்கலாம்
அம்மா அந்த குழந்தை பாவம் கவனமாக பாருங்க அம்மா
இனிமேல் இவ்வாரான ஒரு இழப்பு ஒரு வைத்தியசாலையிலும் ஏற்படக்கூடாது......தயவு செய்து இதற்கான தீர்வு எடுக்க வேண்டும்....
முறையாக வைத்தியருக்கு படித்திருப்பவர்கள் இப்படி எல்லாம் பிழை விடமாட்டார்கள். இப்போது வைத்தியசாலை ஊழியர்கள் கைதொலைபேசியில் நேரம் செலவு செய்வதால் நோயாளிகளை கவணிப்பதில்லை.
Some doctors doesn't care about pertient
🙏🙏🙏🔥🔥🔥
உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕌⛪⛰️💞 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
Dr arjuna வேண்டும் நாட்டுக்கு
You tuber you did your duty perfectly you are blessed by the god.
We all public are with you and Dr.Archuna.
கட்டாயம் இந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்.
இதற்கு மக்கள். தான் முடிவு எடுக்க வேனும் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பினால் தான. திருந்துவாங்க மற்ற இடத்து ஊழியர்களும் தங்கச்சி இறந்ததே இந்த நாய்களின் கவனக்குறைவாள் தான்😂😂😂😂😂😂😂😂
இதற்கு நீதி வேண்டும் உரியவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் உயிர் என்ன பொம்மயா விளையாடுவதற்கு
இந்தக்குழந்தையைப்பார்க்க கலவையாக உள்ளது😭😭😭😭😭😭
It seems that over bleeding caused the death. If doctors had attended immediately she would have been saved. Impartial inquiry should be conducted immediately.
மிகவும் கவலையாக இருக்குதே- நிட்சயம் கடவுளின் தீர்ப்பு கிடைக்கும்- இந்தக் குழந்தையின் சுகமான வாழ்விற்கு எனது பிரார்த்தனைகள்.
அநீதிகளை துணிந்து வெளியிடும் லோக்கல் அரவிந்தனுக்கு எமது பராட்டுகள்.
வைதியர்கலுக்கு நல்ல சாப்பாடு கொடுக்க ஒருதரும் இல்லையா மன்னாருல?😢
இயேசப்பா 😢😢😢😢
இரவு கடமையாற்ற நியமிக்கப்பட்ட வைத்தியர் எங்கே சென்றிருந்தார் தலைமை வைத்தியர் என்ன செய்கிறார் வைத்திய நிபுணர் இல்லாத நிலையில் குறித்த மகப்பேற்றுக்கு வந்த தாயை ஏன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யவில்லை
வைத்திசசாலையை இழுத்து மூடிற்று வைத்தியர்களாடஎல்லாத்தையும் பறிச்சு எரிச்சிருக வேனும்😢😢😢😢😢😢😢😢😢😢😢
உண்மையில் நீதி கிடைக்க வேண்டும் RIp.தங்கை.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
நீதி கிடைக்க வேண்டும்
வீட்டிலிருந்து ஒப்பாரி வையுங்கள் கையலாதவர்களே. தட்டிக்கேட்க வந்த அந்த டாக்ட்டருக்கு ஆதரவு கொடுக்காமல் விட்ட உங்களுக்காக இனிமேல் யாரும் வந்து உதவ கூடாது
அவர்களால் என்ன செய்ய முடியும் என்று சொல்லுங்கள் ? கேள்வி கேட்க போன வைதியருக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களால் என்ன செய்ய முடியும். சாவகச்சேரி இல் இவ்வளவு மக்கள் திரண்டும் என்ன செய்ய முடிந்தது ?
@@chelvithayalan7915 தனி மனிதன் கேட்பதற்கும் அந்த ஊர் மக்கள் ஒற்றுமையாக திரண்டு போய் கேட்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. சாவகச்சேரி இல் இவ்வளவு மக்கள் திரண்டு என்ன நடந்தது உங்களுக்கு தெரியாதா?
வைத்தியரை திரும்பவும் சாவகச்சேரிக்கு கொண்டு வர முடிந்ததா ? இல்லை, யாழ்ப்பாணத்துக்கு ஆவது கொண்டு வர முடிந்ததா ? உண்மையில் வைத்தியரை அவர்கள் நாடியதே ஏதாவது நீதி கிடைக்கும் என்று நம்பியே . அவர்கள் இருக்கும் மன நிலையில் இருந்து சற்று யோசித்து பாருங்கள். இப்போது அவர்களால் மக்களை ஒன்று திரட்டி கொள்ள முடியுமா ?Being a mother of children, I could not even imagine how the life of the baby going to be. எங்கள் மக்கள் 15 வருடங்களுக்கு மேலாக காணாமல் போனவர்கள தேடி எத்தனை போராட்டம். But still there is no solution , THIS IS OUR ( Tamilians’) FATE