வெள்ளிக் கிழமையின் சிறப்புகள், ஹாபிழ் அன்சர் அலி தாவூதி

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024

Komentáře • 3

  • @azaka95
    @azaka95 Před měsícem +2

    Alhamdulillah super 🎉

  • @HaseeNArT
    @HaseeNArT Před měsícem +1

    Mashaallah

  • @justinesamuel7335
    @justinesamuel7335 Před měsícem

    47. "இறைவா! எந்த ஆணும் என்னைத் தொடாத நிலையில் எனக்கு எவ்வாறு குழந்தை உருவாகும்?'' என்று அவர் கேட்டார். "தான் நாடியதை அல்லாஹ் இவ்வாறே படைக்கிறான். ஏதேனும் ஒரு காரியம் பற்றி அவன் முடிவு செய்து விட்டால் "ஆகு' என்பான். உடனே அது ஆகி விடும்'' என்று (இறைவன்) கூறினான்.506
    குர்ஆன் 3:47
    20. "எந்த ஆணும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை கெட்டவளாக இல்லாமலும் இருக்க எனக்கு எப்படிப் புதல்வன் உருவாக முடியும்?'' என்று (மர்யம்) கேட்டார்.
    குர்ஆன் 19:20
    இயேசுவே அல்லாஹ்.
    அல்லாஹ்வுக்கு மகன் இல்லை -
    2:116, 4:171, 6:100, 6:101, 9:30, 10:68, 17:111, 18:4, 19:35, 19:88-93, 21:26, 23:91, 25:2, 37:149-153, 39:4, 43:81, 72:3, 112:3
    அல்லாஹ்வுக்கு மனைவி இல்லை - 6:101, 72:3.
    அல்லாஹ்வுக்குப் பெண் மக்கள் இல்லை -
    6:100, 16:57, 17:40, 37:149, 37:150, 37:153, 43:16, 43:19, 52:39, 53:21.
    ஓம் என்ற சொல் இந்து வேதத்தால் படைப்பின் ஆதி ஒலி என்று வரையறுக்கப்படுகிறது. இது பிரபஞ்சத்தின் அசல் அதிர்வு. இந்த முதல் அதிர்விலிருந்து, மற்ற எல்லா அதிர்வுகளும் வெளிப்படும்.
    ஈஸா நபி அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள் இவ்வசனங்களில் (3:39, 3:45, 4:171) ஈஸா நபியவர்கள், அல்லாஹ்வின் வார்த்தை என்று கூறப்படுகிறது. 4:171, 15:29, 21:91, 66:12 ஆகிய வசனங்களில் ஈஸா நபி இறைவனது உயிர் எனவும் கூறப்படுகிறது.
    ஏன் அல்லாஹ்வின் உயிர் என்று ஈஸா நபியைக் குறிப்பிட வேண்டும்? பொதுவாக மனிதன் உருவாக, பெண்ணின் சினை முட்டையும், ஆணின் உயிரணுவும் அவசியம். ஆனால் ஈஸா நபி, ஆணின் உயிரணு இன்றி, அல்லாஹ்வின் கட்டளையால் உருவானவர். இதனால் தான் அவரை இறைவனின் வார்த்தை என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
    பரிசுத்த ஆவியைப் பற்றி உங்களுக்கு சந்தேகம் இல்லை என்று நம்புகிறேன்.
    87. .... மேலும் மர்யமின் மகன் ஈஸாவுக்குத் தெளிவான சான்றுகளைக் கொடுத்து, அவரைப் பரிசுத்த ஆவியைக் கொண்டு பலப்படுத்தினோம்.
    2:87, 2 : 253 , 5 : 110 , 16 : 102 , 19 : 17 , . .. Etc ( குர்ஆனில் 10 முறை பரிசுத்த ஆவியானவரை குறித்து கூறப்பட்டிருக்கிறது)
    பரிசுத்த வேதாகமம் உண்மையான வேதம்
    (முஹம்மதே!) நாம் உமக்கு அருளியதில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முந்திய வேதத்தை ஓதுவோரிடம் கேட்பீராக!
    குர்ஆன் 10:94, 2:4, 4:60, 4:136, 4:162, 5:59,
    முந்தைய வேதத்தை நம்பச் சொல்லும் குர்ஆன் வசனங்கள்
    குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41
    **வேதங்கள் கொடுக்கப்பட்டவர்களில்* **வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை* ...*வேதமுடையோரே**
    என்று குர்ஆனில் 52 முறை குறிப்பிடப்பட்டுள்ளது.
    குர்ஆன் 2:101 , 105 , 109 , 144 , 145 , 3 : 19 , 20 , 100 , 186 , 187 , 4 : 131 , 5 : 5 , 57 , 9 : 29 , 29 : 47 , 74 : 31 , 98 : 4 . 3:64, 65 , 69 , 70 , 71 , 72 , 75 , 98 , 99 , 110 , 113 , 199 , 4 : 123 , 125 , 153 , 159 , 171 , 5 : 15 , 19 , 59 , 65 , 68 , 77 , 29 : 46 , 33 : 26 , 57 : 29 , 59 : 2 , 59 : 11 , 98 : 1 , 6
    பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில்.
    இயேசுவே சிருஷ்டி கர்த்தர்.
    லூக்கா 1 : 35
    தூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வரும், உன்னதமானவருடைய வல்லமை உன்மேல் நிழலிடும்; ஆகையால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமானது தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படும்.
    தேவனுடைய குமாரன் என்றால் பரிசுத்த ஆவியின்படி மாம்சத்தில் இல்லை என்று அர்த்தம்
    உதாரணமாக உங்கள் தந்தையின் விந்து அல்லது டிஎன்ஏ நீங்கள் பிறந்ததால் நீங்கள் உங்கள் தந்தையின் குழந்தை/ மகன்
    யோவான் 1 : 34
    அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சிகொடுத்துவருகிறேன் என்றான்.
    யோவான் 11: 27
    அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள்.
    ரோமர் 1 : 5
    மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், *பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று* மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.
    யோவான் John 1 : 1 to 5
    1: ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
    2: அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
    3: சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
    பிதா/கடவுள்/ தேவன் /யெகோவா/சர்வவல்லமையுள்ளவர்.
    குமாரன்/இயேசு கிறிஸ்து/ஓம்/வார்த்தை/இறைவன்/படைப்பாளர்/ பரமேஷ்வர்/பிரஜாபதி/மீட்பர்/ அல்லாஹ்
    பரிசுத்த ஆவியானவர்/ தேற்றவாளன்
    மூன்றும் ஒன்றுதான், ஆனால் தனிப்பட்ட முறையில் வேறுபட்டவை.