ஈஷா மையம் குறித்த சரியான தகவல்களை பகிர்ந்து ஈஷாவுக்கு நீதிமன்றம் தந்த வெற்றிகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வது மேலும் பல மக்கள் ஈஷாவின் நற்பணிகளில் பங்கு கொண்டு பயனடைய உதவும். வாழ்க ஈஷாவின் சேவைகள்!!! நன்றி தாமரை டிவி.
குண்டலினியை ஆட்டுவிக்கும் சாமியார்கள் ...தவறான நபர்கள் ? சரியான நபர்கள் ? நம் வாழ்க்கை ஆபடுவித்து வாழும் சாமியர்கள் இதனால் பாதிப்படைந்தவர்கள் ஏராளம். வெளியே சொன்னால் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு இல்லை😢😢😢
அப்படிப் பட்ட தலைப்பு இருந்தால் தான் பலர் ஆர்வமாகப் பார்பதற்கு முற்படுவார்கள். 1999 இல் ஒரு தமிழ்ப் பத்திரிக்கை ஒரு தி.மு.க. பெண் கவுன்சிலர் (கவர்ச்சியானாவர்) படத்தை அட்டையில் போட்டு "முன் அழகுக்காக நடந்த ஆப்பரேஷன்" என்று கவர் ஸ்டோரி போட்டு இருந்தது. அதை ப் பார்த்த பலர் அந்தப் பெண்ணின் முன் அழகு ஆப்பரேஷன் என்று நினைத்து அந்தப் பத்திரிகையை வாங்கினர். விஷயம் என்னவென்றால், பாண்டி பஜார் பகுதியில் ஒரு கடை முன்னே இருந்த மரத்தை வெட்ட அந்தப் பெண் கவுன்சிலர் பணம் வாங்கிக் கொண்டு சும்மா விட்டார். சட்டங்கள் மீறப்பட்டுள்ளன. என்பதாகும். முன் அழகு என்று சொன்னது கடையின் முன்னழகு. ஆனால் அந்த தி.மு.க. பெண் கவுன்சிலர் (கவர்ச்சியானவர்) படத்தை அட்டையில் போட்டு, கவர் ஸ்டோரியாக ஆக்கியதால் அதைப் பார்த்த பலருக்கும் போதை தலைக்கேறி அந்தப் பத்திரிகையை ஆர்வமாக வாங்கிப் படித்து விட்டு, " சே..., , இது தானா" , "அடச்சீ , இவ்வளவு தானா, நான் வேற மாதிரில்ல நெனச்சேன்" என்றெல்லாம் பலவாறு அலுத்துக் கொண்டனர். வழக்கம் போல், "தி. மு.க. கவுன்சிலரின் முறை கேடு " "தி .மு.க. கவுன்சிலர் சட்ட மீறல்" என்று போட்டிருந்தால் , "இது வாடிக்கை தானே, தி.மு.க. ஆட்சியில் இதெல்லாம் ரொம்ப சாதாரணம்" என்று சொல்லி, அந்தப் பத்திரிகையயை வாங்கி இருக்க மாட்டார்கள் (பத்திரிகையின் பெயர் :- நெற்றிக்கண்) அது போல் தான் இதன் தலைப்பும். இதைக் கண்டவுடன் ஈஷா எதிர்ப்சபாளர்கள் ஆர்வமாகப் பார்ப்பார்கள். முடிவில் வெறுப்படைவார்கள். ஈஷா ஆதரவாளர்கள் "என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்று பார்க்கலாம்" என்று நோக்குவார்கள். இப்படித் தலைப்பு வைப்பதும் கூட நடைமுறையில் இருக்கும் யுக்திதான். தேவை இல்லமால் ஈஷாவை எதிர்க் கின்றவர்களைப் பார்க்க வைத்து, அவர்களை வெறுப்படையச் செய்ய , மற்றும் ஆதரவாளர்கள் களையும் பார்க்க வைக்க வைத்து, அவர்கள் மகிழ்ச்சி பெற , மற்றும் நடுநிலையாளர்களும் காண இத்தகைய தலைப்புக்கள் உதவுவன.
உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே போடப்படும் வழக்குகளுக்கு எந்த தண்டனையும் இல்லை. அதுதான் இந்த எதிர்ப்பாளர்களுக்கு மீண்டும் மீண்டும் வழக்கை போட ஊக்கம் அளிக்கிறது. வேண்டுமென்றே வழக்கு போடுபவர்களுக்கு கடும் தண்டனையும் அபராதமும் விதித்தால் மட்டுமே வருங்காலத்தில் நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்க மாட்டார்கள்.
நன்றிமாஇந்ததீர்ப்பைபற்றி எந்தமீடியாவும் வாய் திறக்காதபோது நீங்கள் இதை மக்களுக்கு கொண் டுசேர்த்ததுக்கு நன்றி மா ஈஷா சம்ஸ்க்கிருதியில் சித்தா ஆயுர்வேதம் பரதம்நாட்டியம் பாட்டு இசை கலரிபைட்டு இத்துடன் கனிதம் ஆங்கிலம் தமிழ் சம்ஸ்கிருதம் அனைத்தும் கற்றுதரப்படுகிறது
Many thanks for sharing the truth about the great social educational work. Dravidians cannot accept such resurgence of our Dharmic ways of life. This is the curse on this TN, this is going to persist as long as we remain மாங்காய் மடையர்கள்.
நல்ல விஷயம் செய்ய வேண்டும் என்று ஈஷா யோகா மையம் பல இன்னல்களுக்கு இடையே செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.கண்டிப்பாக அனைத்து வழக்குகளில் இருந்து வெற்றி பெற்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள்.நல்லது செய்யறதுக்கு போராட வேண்டி இருக்கிறது.கெட்டது மட்டும் சீக்கிரம் மக்களை சென்றடைகிறது.. இந்த சூழல் மாற வேண்டும்.
எனக்கும் சரி மக்களுக்கும் சரி முழு நம்பிக்கை இருக்கிறது இன்றே துவங்குவோம் 2026 இல் அண்ணாமலை தான் முதல்வர் தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டது மக்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விட்டது ஜெய்ஹிந்த் ஜெய் மோடி ஜி வாழ்க பாரதம்
நீங்கள் சொல்லும் விஷயத்துக்கும் தலைப்புக்கும் என்ன சம்மந்தம்..... தாமரை என்று பெயர் வைத்துக்கொண்டு ஏன் இப்படி சல்லித்தனமான் தலைப்பு..... Unsubscribe செய்ய வைத்துவிடாதீர்கள் ....!!!!
மிக ஆழ்ந்த ஆய்வு செய்து காணொளி வெளியிட்டதற்கு நன்றி தாயே 🙏 இதே போல் அந்த உண்மைக் கண்டறியும் குழுவின் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, காவலர்கள் தபெதிக-வினர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர். உங்களை போன்ற ஊடவியலாளர்களாவது இந்த வழக்கை நடத்த சொல்லி காவலர்களை கேள்வி கேளுங்கள் 🙏
இரண்டு நிமிடம் கூட பார்க்கவில்லை தமிழ் நாட்டில் உள்ள அனைத்துகட்சிகளும் ஒன்று சேர்ந்தாளும் இதுகளை ஒன்றும் செய்யமுடியாது. ஏமாறுபவன் இருக்கும் வரை ... ... ...
Tamilnadu does not deserve such an institution. The State has got many illiterate, jealous and prejudiced persons especially of a dubious background. One is sorry for Sri Jaggi Vasudev that such irritants persist despite the Courts ruling his initiatives clean and praise-worthy. The naasthikaas can continue with their unbelief but should not interfere with the aasthikaas and their pursuits. But then the nay-sayers are not logical and they lack any factual conviction and maturity to understand this. Everyone knows that fellows like Nakkeeran Gopal are the very dregs of society. Wish Sri Jaggi Vasudev continued success.
👌👌👌👍👍👍👍👏👏👏👏பற்பல ஆண்டுகளாக இதே தொழிலைத்தான் இந்த கேடு கெட்ட ஈனப்பிறவிகள் செய்து வருகிறதுகள்.எந்த சூழ்நிலையிலும் எப்படியாவது ஈஷாவை ஒழிக்க வேண்டுமென கங்கணம் கட்டித்திரியும் ஈனங்கள். உண்மையிலும் சத்தியத்திலும் நேர்மையிலும் மையங்கொண்டு பயணிக்கும் ஈஷாவை எவ்வகையிலும் ஒரு சிறு துரும்பையும் அசைக்க முடியாது இந்த கேடு கெட்ட தற்குறிகளால்.🤮🤮🤮🤮🤮😡😡😡😡
Isha is not giving any maamool for the dravidian parties . Annoyed by this these cases were filed and the court has given the right verdict. Ul nokkam is ony maamool
கருணாநிதி, பெரியார் போன்ற. மாபெரும் உலகத்தலைவர்களின் கருத்துக்களை ஈஷ பாடத்திட்டத்தில் சேர்க்காதது கண்டனத்திற்கு உரியது. சிவன் சிலையின் அருகில் கருணாநிதியின் சிலை ஒன்றும் நிறுவப் பட்டு இருந்தால் எந்த பிரச்சனையும் எழ வாய்ப்பே இல்லை.
First of all thanks for the update on the Court Cases against ISHA. The media/CZcamsrs should remember these important Court Cases and update the Public Church/Mosque was built violating all rules also we have no problem. If a Hindu organisation is doing good things, and has a good name in the Public, that we can't accept.
Excellent. There is a resurgence to Hindu dharmic ways thanks to Isha and Sadhguru. we know very well how bad Soriyar and dravidiya thiruttu model spoiled this spiritual land, Tamilnadu...
Isha is doing a marvellous job, and does plenty of activities necessary for an individual, society and country. Isha has controlled the conversion of the tribes to Christianity by the missionaries. Isha has improved the quality of life of the tribal people by many ways.
கருணையில்லாத காருண்யாவின் மோசடிகளை படம்பிடித்து காட்டுங்கள்.
வழக்கு போட sponsor ஏ அவர்கள் தான்
அதற்கு யாரும் உதவி செய்ய மாட்டார்கள்
@@kumaruma1517 True
நீதிமன்றத்தின் நல்ல தீர்ப்பு. ஆனால் இது இத்துடன் முடிவடையவில்லை. இஷா நீதிமன்றத்திலும் அதன் பணியிலும் பொது மன்றங்களிலும் தொடர்ந்து போராட வேண்டும்
உண்மையை உரக்கச் சொல்வதற்கு நன்றிகள் 🙏
நல்ல பதிவு காருண்யவிடம் காசுவாங்கியதற்காக போடப்பட்ட வழக்குகள் இதைதான் நீதித்துறை சொல்லாமல் சொல்லிற்று .நன்றி
Super தெளிவாக சொன்னது சிறப்பு
சொன்னாலும் புரியாத மாதிரி வழக்கு போடுவது பிழைப்புக்காக தான் 😊
🎉🎉🎉🎉🎉🎉👏👏👏👏👍👍👍💪💪💪👌👌👌👌🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮👍😡😡😡😡😡😡😡
சனாதன தர்மம் என்றும்,யாராலும் அழிக்க முடியாது. இந்துக்கள் ஒற்றுமை ஓங்கவோண்டும்.
ஈஷா மையம் குறித்த சரியான தகவல்களை பகிர்ந்து ஈஷாவுக்கு நீதிமன்றம் தந்த வெற்றிகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வது மேலும் பல மக்கள் ஈஷாவின் நற்பணிகளில் பங்கு கொண்டு பயனடைய உதவும். வாழ்க ஈஷாவின் சேவைகள்!!! நன்றி தாமரை டிவி.
யாராவது நல்லது செய்தால், அவனை உண்டு இல்லை என்று செய்வதுதான் நம் வேலை
அரசு உதவியுடன் பெரும்பான்மையினரை ஒடுக்க ஆதரவு தரப்படுகிறதா
குண்டலினியை ஆட்டுவிக்கும் சாமியார்கள் ...தவறான நபர்கள் ? சரியான நபர்கள் ? நம் வாழ்க்கை ஆபடுவித்து வாழும் சாமியர்கள் இதனால் பாதிப்படைந்தவர்கள் ஏராளம். வெளியே சொன்னால் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு இல்லை😢😢😢
All Hindus supports om nama shiva
இறைவன் வெல்வார்
ஈஷா ஒரு பொக்கிஷம்
எதிர்ப்பு வர வர ஈசா பவுண்டேஷனுக்கு பவர் அதிகமாகும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் பாரத் மாதா கி ஜெ 🎉
குழப்பத்தை உண்டாக்குகிறீர்கள்.
தலைப்பை மாற்றுங்கள்,
பார்ப்பவர்களின் ரசனையை கேவலப்படுத்துகிறார்கள்.தாமரைகூட இதுபோன்ற தலைப்பு!?!?
The headlines given are like Sun T.V. news headlines. Headlines are contradictory to the inside facts.
இது தான் நெகடிவ் அட்வர்டைஸ்மென்ட். ஈஷாவை எதிர்ப்பவர்களையும் ஈர்க்கும்.
Negative title
அப்படிப் பட்ட தலைப்பு இருந்தால் தான் பலர் ஆர்வமாகப் பார்பதற்கு முற்படுவார்கள்.
1999 இல் ஒரு தமிழ்ப் பத்திரிக்கை ஒரு தி.மு.க. பெண் கவுன்சிலர் (கவர்ச்சியானாவர்) படத்தை அட்டையில் போட்டு "முன் அழகுக்காக நடந்த ஆப்பரேஷன்" என்று கவர் ஸ்டோரி போட்டு இருந்தது. அதை ப் பார்த்த பலர் அந்தப் பெண்ணின் முன் அழகு ஆப்பரேஷன் என்று நினைத்து அந்தப் பத்திரிகையை வாங்கினர். விஷயம் என்னவென்றால், பாண்டி பஜார் பகுதியில் ஒரு கடை முன்னே இருந்த மரத்தை வெட்ட அந்தப் பெண் கவுன்சிலர் பணம் வாங்கிக் கொண்டு சும்மா விட்டார். சட்டங்கள் மீறப்பட்டுள்ளன. என்பதாகும்.
முன் அழகு என்று சொன்னது கடையின் முன்னழகு.
ஆனால் அந்த தி.மு.க. பெண் கவுன்சிலர் (கவர்ச்சியானவர்) படத்தை அட்டையில் போட்டு, கவர் ஸ்டோரியாக ஆக்கியதால் அதைப் பார்த்த பலருக்கும் போதை தலைக்கேறி அந்தப் பத்திரிகையை ஆர்வமாக வாங்கிப் படித்து விட்டு, " சே...,
, இது தானா" ,
"அடச்சீ , இவ்வளவு தானா, நான் வேற மாதிரில்ல நெனச்சேன்" என்றெல்லாம் பலவாறு அலுத்துக் கொண்டனர்.
வழக்கம் போல், "தி. மு.க. கவுன்சிலரின் முறை கேடு "
"தி .மு.க. கவுன்சிலர் சட்ட மீறல்" என்று போட்டிருந்தால் , "இது வாடிக்கை தானே, தி.மு.க. ஆட்சியில் இதெல்லாம் ரொம்ப சாதாரணம்" என்று சொல்லி, அந்தப் பத்திரிகையயை வாங்கி இருக்க மாட்டார்கள் (பத்திரிகையின் பெயர் :- நெற்றிக்கண்)
அது போல் தான் இதன் தலைப்பும். இதைக் கண்டவுடன் ஈஷா எதிர்ப்சபாளர்கள் ஆர்வமாகப் பார்ப்பார்கள்.
முடிவில் வெறுப்படைவார்கள். ஈஷா ஆதரவாளர்கள் "என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்று பார்க்கலாம்" என்று நோக்குவார்கள்.
இப்படித் தலைப்பு வைப்பதும் கூட நடைமுறையில் இருக்கும் யுக்திதான்.
தேவை இல்லமால்
ஈஷாவை எதிர்க் கின்றவர்களைப் பார்க்க வைத்து, அவர்களை வெறுப்படையச் செய்ய , மற்றும் ஆதரவாளர்கள் களையும் பார்க்க வைக்க வைத்து, அவர்கள் மகிழ்ச்சி
பெற , மற்றும் நடுநிலையாளர்களும் காண
இத்தகைய தலைப்புக்கள் உதவுவன.
உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே போடப்படும் வழக்குகளுக்கு எந்த தண்டனையும் இல்லை. அதுதான் இந்த எதிர்ப்பாளர்களுக்கு மீண்டும் மீண்டும் வழக்கை போட ஊக்கம் அளிக்கிறது.
வேண்டுமென்றே வழக்கு போடுபவர்களுக்கு கடும் தண்டனையும் அபராதமும் விதித்தால் மட்டுமே வருங்காலத்தில் நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்க மாட்டார்கள்.
Super super super super super super super super super super
காருண்யா கண்ணுக்கு தெறிகிறதா
அருமையான பதிவு
பாரதத்துக்குள் வந்து வாடகைக்கு குடியேறிய வந்தோரி கலாச்சாரம் செய்த அக்கிரமம் பற்றி கூவ வேண்டியது தானே.
என்ன sollukirirgal
Om Namah Sivaya. Jai Sri Ram. Om Namah Sivaya.
Few Useless Guys are targeting Isha for thier Vested interests...
நன்றிமாஇந்ததீர்ப்பைபற்றி எந்தமீடியாவும் வாய் திறக்காதபோது நீங்கள் இதை மக்களுக்கு கொண் டுசேர்த்ததுக்கு நன்றி மா ஈஷா சம்ஸ்க்கிருதியில் சித்தா ஆயுர்வேதம் பரதம்நாட்டியம் பாட்டு இசை கலரிபைட்டு இத்துடன் கனிதம் ஆங்கிலம் தமிழ் சம்ஸ்கிருதம் அனைத்தும் கற்றுதரப்படுகிறது
நல்ல தகவல்களைக் கொண்ட பதிவு ஆனா தவறான தலைப்பு. தலைப்பு எழுதும் முன் யோசிக்கவும்.
பார்ப்பவர்களின் புரிதலைத்தவறாக மதிப்பிடுகிறார்கள்.
🎉🎉🎉🎉🎉💪💪💪💪👌👌👌👍👍👍👏👏👏இந்த you tube ல் இருப்பவர்களுக்கே நன்றாக விளங்கும் படி பாடம் நடத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது.
Many thanks for sharing the truth about the great social educational work. Dravidians cannot accept such resurgence of our Dharmic ways of life. This is the curse on this TN, this is going to persist as long as we remain மாங்காய் மடையர்கள்.
நல்ல விஷயம் செய்ய வேண்டும் என்று ஈஷா யோகா மையம் பல இன்னல்களுக்கு இடையே செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.கண்டிப்பாக அனைத்து வழக்குகளில் இருந்து வெற்றி பெற்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள்.நல்லது செய்யறதுக்கு போராட வேண்டி இருக்கிறது.கெட்டது மட்டும் சீக்கிரம் மக்களை சென்றடைகிறது.. இந்த சூழல் மாற வேண்டும்.
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
தலைப்பு சரியாக இல்லை
எனக்கும் சரி மக்களுக்கும் சரி முழு நம்பிக்கை இருக்கிறது இன்றே துவங்குவோம் 2026 இல் அண்ணாமலை தான் முதல்வர் தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டது மக்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விட்டது ஜெய்ஹிந்த் ஜெய் மோடி ஜி வாழ்க பாரதம்
Hindus are only enemy for Hinduism Will they go to churches and Mosque ?
நான் தாமரை சேனலை தொடர்ந்து பார்த்து வருகிறேன் ஆனால் இது போல பொருந்தாத தலைப்பு போட்டு தரத்தை தாழ்த்திக்கொள்ளாதீர்கள்
நான் எப்போதோ பார்ப்பதை நிறுத்தி விட்டேன். என்ன ஒரு கொடுமையையான கொடூரமான தமிழோ. கண்ராவி.
Bad title
Very expressive dear daughter
Isha teaches peace and tolerance
Tamilnadu becoming rogues state
🎉🎉🎉🎉👏👏👏👌👌👌மிகவும் சரியான உண்மையான அருமையான தெளிவான கருத்து.
ஹர ஹர மஹா தேவா
நீங்கள் சொல்லும் விஷயத்துக்கும் தலைப்புக்கும் என்ன சம்மந்தம்.....
தாமரை என்று பெயர் வைத்துக்கொண்டு ஏன் இப்படி சல்லித்தனமான் தலைப்பு.....
Unsubscribe செய்ய வைத்துவிடாதீர்கள் ....!!!!
Why not? Go and subscribe to sites where you can be an unquestioning slave.
இதுபோல தலைப்புக்கொடுப்பது,முதல்2 3 நிமிட டொய்ங் டொய்ங்....இவர்களுமா?
super
நக்கீரன் … காசு பணம் துட்டு மணி மணி்….. 😂😂😂😂
Very good explanation.
அரையும் குறையுமான அமைப்புகள் எல்லாம் செருப்படி, அருமையான பதிவு நன்றி...
மிக ஆழ்ந்த ஆய்வு செய்து காணொளி வெளியிட்டதற்கு நன்றி தாயே 🙏
இதே போல் அந்த உண்மைக் கண்டறியும் குழுவின் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, காவலர்கள் தபெதிக-வினர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர்.
உங்களை போன்ற ஊடவியலாளர்களாவது இந்த வழக்கை நடத்த சொல்லி காவலர்களை கேள்வி கேளுங்கள் 🙏
Thamarai tv and sister thank you so much for bringing out the truth. . . .
👍👌🙏
Fantastic information. Thankyou
Excellent 👍
தீர்ப்பு விபரங்களையும் வெளியிட்டிருந்தால் மிக சிறப்பாக இருக்கும்.😅😅😅😅😅😅😅😅
இரண்டு நிமிடம் கூட பார்க்கவில்லை தமிழ் நாட்டில் உள்ள அனைத்துகட்சிகளும் ஒன்று சேர்ந்தாளும் இதுகளை ஒன்றும் செய்யமுடியாது. ஏமாறுபவன் இருக்கும் வரை ... ... ...
சொரியார் அமைப்பு
Arumai Sagodhari 😊, 🙏🏻
Tamilnadu does not deserve such an institution.
The State has got many illiterate, jealous and prejudiced persons especially of a dubious background.
One is sorry for Sri Jaggi Vasudev that such irritants persist despite the Courts ruling his initiatives clean and praise-worthy.
The naasthikaas can continue with their unbelief but should not interfere with the aasthikaas and their pursuits.
But then the nay-sayers are not logical and they lack any factual conviction and maturity to understand this.
Everyone knows that fellows like Nakkeeran Gopal are the very dregs of society.
Wish Sri Jaggi Vasudev continued success.
👌👌👌👍👍👍👍👏👏👏👏பற்பல ஆண்டுகளாக இதே தொழிலைத்தான் இந்த கேடு கெட்ட ஈனப்பிறவிகள் செய்து வருகிறதுகள்.எந்த சூழ்நிலையிலும் எப்படியாவது ஈஷாவை ஒழிக்க வேண்டுமென கங்கணம் கட்டித்திரியும் ஈனங்கள். உண்மையிலும் சத்தியத்திலும் நேர்மையிலும் மையங்கொண்டு பயணிக்கும் ஈஷாவை எவ்வகையிலும் ஒரு சிறு துரும்பையும் அசைக்க முடியாது இந்த கேடு கெட்ட தற்குறிகளால்.🤮🤮🤮🤮🤮😡😡😡😡
உண்மையை உரக்கச் சொல்வோம்
தமிழை நன்கு தெரிந்து அர்த்தம் புரிந்து எழுதலாம். கொஞ்சமாவது பொது அறிவு வேண்டும்.😡😡😡😡
ஓம் நமச்சிவாய 🙏
Super
Isha is not giving any maamool for the dravidian parties . Annoyed by this these cases were filed and the court has given the right verdict. Ul nokkam is ony maamool
😂😂😂😂😂👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍குறுக்குவழியில் பயணிக்கும் கூறுகெட்டதுகள்
கருணாநிதி, பெரியார் போன்ற. மாபெரும் உலகத்தலைவர்களின் கருத்துக்களை ஈஷ பாடத்திட்டத்தில் சேர்க்காதது கண்டனத்திற்கு உரியது. சிவன் சிலையின் அருகில் கருணாநிதியின் சிலை ஒன்றும் நிறுவப் பட்டு இருந்தால் எந்த பிரச்சனையும் எழ வாய்ப்பே இல்லை.
Om Namasivaya ❤️❤️🙏🙏🙏🙏🙏
Ram ram
🙏
Akka vanakkam
Well
தேவையான பதிவு 👌👌👌
❤👌🙏
First of all thanks for the update on the Court Cases against ISHA.
The media/CZcamsrs should remember these important Court Cases and update the Public
Church/Mosque was built violating all rules also we have no problem. If a Hindu organisation is doing good things, and has a good name in the Public, that we can't accept.
அளவுக்கு அதிகமான சுதந்திரம்.....
அயோக்கியர்களுக்கு சௌகரியம்
Excellently put Ma'am 🙏
Pl research also karunaya university.
Excellent. There is a resurgence to Hindu dharmic ways thanks to Isha and Sadhguru. we know very well how bad Soriyar and dravidiya thiruttu model spoiled this spiritual land, Tamilnadu...
Soriyar😀😃😄😁😆🤣
இதனால் காருண்யாவுக்கு பாதிப்பில்லையே.. மறந்தும் நினைத்திறாதீங்க.
ஜக்கி வாசுதேவ் மனைவி வழக்கு பற்றியும் விசாரிக்க வேண்டும்.
உண்மை தான். தொடர்ந்து ஈஷா அமைப்பு மேல் வேண்டுமென்றே அபாண்டமாக பழி சுமத்தப்படுகிறது.
இவர்களின் உள்நோக்கம் பற்றி செய்தி வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
Super speach
Akka Isha so many social activity doing please explain for public peoples many people don't know what is Isha
மின்மயானம் கூடாது. வேண்டாதவர்களை அழித்து எரித்து ஆதாரங்களை அழிக்க பயன்படுத்தப்படலாம்.
Isha should own a news channel
என்ன heading சம்பந்தம் இல்லாம Negative vibe use பண்ணாதிங்க. Remove right now
நக்கீரனே ஒரு குப்பை!
நக்கீரன் கோபால் மூக்கை நுழைத்தால் எதற்கு என்று
சொல்லத் தேவை இல்லை!
நக்கீரனின் சொத்து எவ்வளவு?
❤❤❤🎉🎉🎉
Vanakam
Sathyameva Jayathe.
அறிவு இருக்கிறதா
❤❤❤❤❤❤❤
ஈஷாவிற்கு, குரல் கொடுக்கும் தாமரை டி விக்கு
நன்றி
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
தலைப்பு வித்தியாசம்மாக இருக்கிறது.
Unmaiyana Pathivu. Nandri Akka
Title is totally misleading
👌👌👌👌👌
வெற்றிச்செல்வனின் வழக்கறிஞர் தகுதியை பார் கவுன்சில் மறு ஆய்வு செய்ய வேண்டும்.
பால் தினகரன் கைக்குஉளி கூட்டத்தில் இவளும் ஒருத்தி
காருண்யா பல்கலைக்கழகம் பற்றி பேசுங்கள்
தயானைவழித்தடம்உண்மைவந்ததுகட்டமைப்புகள்தகர்த்ததுபுத்திசாலிகள்இதில்கூலிகேலிசனநாயகம்முஸ்லீம்கிருத்துவானவர்கள்பற்ற்இந்தபகுத்தறிவுமுண்டங்கள்முரண்பாடானதுமுனுமுனுக்கவில்லைமாறாகமறைத்தல்மறந்துபேரவது
தவறானவரிடம் வந்து விட்டேன். தலைப்பு தலை கீழாகவிருக்கிறது.
Even in my land if I want to construct a room, I should get permission from govt.
Only for farming cultivatable crops, there is no restriction
Nalluthukku kaalam illai, that is kalijugam, hope Aisha keep up their service, Hope Sadhguru will never give up, being strong always ❤
இந்த மாதிரி title வெச்சா தான் மக்கள் பாக்குறாங்க
Isha is doing a marvellous job, and does plenty of activities necessary for an individual, society and country.
Isha has controlled the conversion of the tribes to Christianity by the missionaries. Isha has improved the quality of life of the tribal people by many ways.
தலைப்பு சரியாக உள்ளதா?
உடைக்கப்பட்டது ஈஷாவின் எதிரிகளின் பிம்பமல்லவா
யாரு பெருசா மீசை வைத்துட்டு தெரியுறரே அவரரா திருடர் கழக வாரிசுப்போல பேசுவரே இன்னுமா
At least a youtube channel telling the truth
தாமரை பெயரை மாற்றுங்கள்
Who is the person doing against eesha .madam can we all knows about that person
The caption of this post is wrong. It conveys a derogatory meaning on Esha. Please rectify
Karunaya arrest that fellow
The title of the video is misleading.