காகத்திற்கு வைக்கும் உணவிற்கும், நம் வாழ்வின் உயர்விற்கும் உள்ள தொடர்பு என்ன ?
Vložit
- čas přidán 9. 11. 2022
- பொதுவாக நம் முன்னோர்கள் காலம் காலமாக கடைபிடித்து வரும் ஒரு செயல் தான் காக்கைக்கு சாதம் வைப்பது. காக்கைக்கு சாதம் வைப்பது என்பது மிகவும் சாதாரண விஷயம்தான். ஆனால் இந்த ஒரு சிறிய செயலில் எவ்வளவு ரகசியங்கள் மறைந்துள்ளன என்பதை நம்மில் சிலர் அறிந்திருக்க மாட்டோம். காக்கைக்கு சாதம் வைத்தால் என்ன பலன். ஏழரைச் சனியால் பாதிக்கப்பட்டவர்கள் காக்கைக்கு எப்படி சாதத்தை வைத்தால், நமக்கு ஏற்படும் பாதிப்பானது குறையும் என்பதற்கான தீர்வினை இந்த பதிவின் மூலம் காணப் போகின்றோம்.
- Věda a technologie
பாவங்களை தொலைக்க என்று எண்ணாமல் ஆனந்த மாய் அவை சாப்பிடும் காட்சி மகிழ்ச்சி அளிக்கிறது
அருமை
நன்றி ஐயா... எங்களுக்கு கடந்த 6 வருடங்களாக காகத்திற்கு உணவு வைக்கும் பாக்கியம் கிடைத்துள்ளது....எங்கள் கைகளில் இருந்தே உணவை எடுத்துக்கொள்ளும்.... எங்களுடன் பேசும்... சண்டையிடும்.... கோவித்துக்கொண்டு செல்லும்.... எங்கள் உறவினர்கள் ஆச்சர்யமாக பார்ப்பார்கள்.... காகத்திற்கு உணவு வைக்காமல் சாப்பிட மாட்டோம்... விடுமுறை நாட்களில் தூங்கிகொண்டு இருந்தால் கத்தி கத்தி என்னை எழுப்பிவிடும்.... பின்பு சண்டையிடும்
அருமை அருமை
காகத்திற்கு நான் தினமும் காலையில் சாப்பாடு வைத்துக் கொண்டு வருகிறேன்.காகத்தோடு மயில்கள் மற்றும் சிட்டுக்குருவிகளும் சாப்பிட வரும்.
உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமா இருக்கு 😊
தினமும் காக்கைக்கு சாதம் வைக்கும் பாக்கியத்தை ஈசன் எனக்கு அருளியிருக்கிறார் 🙏
தங்களின் இந்த பதிவிற்கு என் நன்றியை சமர்ப்பிக்கிறேன் ஐயா 🙏😊
நன்றி
காது
உண்மைதான் 🙏... காகத்திற்கு உணவு வைக்கும் போது ஏதோ ஒரு சந்தோஷம் நிம்மதி கிடைக்கிறது நான் அதை தினமும் உணர்கிறேன் 🙏
நன்றி
சிவா முடிந்த வரை அடியேன் தினமும் காலையில் காலங்களுக்கு உணவு அளிப்பேன்!காகங்கரை என்று ஒரு ஊர் திருப்பத்தூரில் இருந்து தர்மபுரி செல்லும் வழியில் உள்ளது காக்கை பெயரிலேயே ஒர் ஊர்! அதிகமாக காக்கைகள் உள்ள ஊரும் கூட அடியேனுக்கு அனைத்து உயிர்களின் மேல் பாசம் உண்டு சிவா அடியேனுக்கு பிடித்த உயிரினம் காகா! கா கா என்றால் காப்பாற்று என்ற ஒரு பொருளுமுண்டு!சிவா!
@@SivavakiyarRishabananthar nzbvzvmcznvbmncvmzcbzvbvzccmmxvcmvmbzmzcmvNCMzvvzcVbcbzmznxbmnmCmzvzbmbmzzvbnnmvxz
@@SivavakiyarRishabananthar nzbvzvmcznvbmncvmzcbzvbvzccmmxvcmvmbzmzcmvNCMzvvzcVbcbzmznxbmnmCmzvzbmbmzzvbnnmvxzc
தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் - காக்கை கொடுத்து வைத்தவையா அல்லது அதனிடமிருந்து கற்றதின் வெளிப்பாடா
மிகவும் அழகான பதிவு நாம் தினமும் காகத்திற்கு மிச்சர் மற்றும் உணவு அளித்து வருகிறேன் நான் இறைவனை வேண்டுவதெல்லாம் எனக்கு நல்ல மரணம் கிடைக்க வேண்டும் என்று தான்
இறைவன் உங்களுக்கு நல்வாழ்வு அளிக்கட்டும்
Same to you 😊
@@rajeshprema1547 0p
நல்லதே நடக்கும் உங்களுக்கு நற்பவி 🙏
Sir Appa&son oru desha natakku athu sanidesha appadi erunthal ora veettil erukkalam
நான் தினமும் உணவு வைக்கின்றேன் நன்றாக சாப்பிடுகிறது மிகவும் சந்தோசம் ஐயா... 🪷🪷🪷🌹🌹🌹
அருமை
மிகவும் அருமை அருமையான பதிவு அருமையான கருத்து நீங்கள் சொல்வது உண்மை. கிறிஸ்துவர்கள் காகத்திற்கு சோறுவைப்பதைஏற்றுக்கொள்வதில்லைஆனால்நான்கிறிஸ்துவைஏற்றுக்கொண்டபோதிலும்தினமும்காக்கைக்குசோறுவைக்கின்றேன்
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
அய்யா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை, உங்கள் பதிவின் மூலம்தான் காக்கை முன்னூறு ஆண்டுகள் வாழும் என்பதையும் சமாதிநிலை அடையும் என்பதையும் தெரிந்துகொண்டேன், எங்கள் வீட்டிலும் சாதம் வெந்தவுடன் வந்து அமர்ந்துந்துவிடும், காலையில் பிஸ்கட் வைத்துவிடுவேன், நன்றிகள் கோடி.
மகிழ்ச்சி
அனைத்தும் உண்மையே.
எங்களது வீட்டில் தினமும் காலை காகத்திற்கு
உணவு வைக்கிறோம்
வைத்தவுடனே சாப்பிட்டு விடும்
இது எங்கள்குடும்பத்திற்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
நானும் உங்க வீட்டில் ஒருவனாக மகிழ்ச்சி அடைகிறேன்
நன்றி🙏 ஐயா நான் தினந்தோறும் உணவு வைக்கிறேன். நேரம் தவறினாலும் அவங்களே வந்து கூப்பிடு வாங்க.
உண்மைதான் அண்ணா 🙏... காகத்திற்கு உணவு வைக்கும் போது ஏதோ ஒரு சந்தோஷம் நிம்மதி கிடைக்கிறது நான் அதை தினமும் உணர்கிறேன் 🙏
தொடர்ந்து செய்யுங்கள் அருமையான விஷயம்
@@SivavakiyarRishabananthar நன்றி அண்ணா 🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன்
நானும் தான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்
இதுவரை யாரும் இப்படி விளக்கம் செல்லவில்லை மிக்க மகிழ்ச்சி
Good job
உண்மையில் காக்கை அற்புதமான ஒரு பறவை இதை என் ஆன்மீக பயணத்தில் உணர்ந்து கொண்டேன்
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ஓம் பிரபஞ்சமே சுவாக
நமசிவாய
தெரியாத விசயத்தை தெளிவுபடுத்தியதற்கு நன்றி உங்கள் சேவை வளர்க
நன்றி 🙏🙏
அருமையான பதிவு. காக்கை பார்ப்பதை உணர்ந்திருக்கிறேன்.
நன்றி
நான் பத்து வருடங்கள் காக்காவுக்கு சாதம் வைத்து வருகிறேன் என் வாழ்க்கையில் எது எது திருப்தி இல்லையோ அதை அனைத்தும் காக்காவுக்கு சாதம் வைப்பதில் மிகுந்த சந்தோஷம் அடைகிறேன் ஜி🙏
அருமை
உண்மை
த
🎉😅😂😮😊😊😊
நன்றி ஐயா நான் தினமும் காக்கைக்கு உணவு வைக்கிறேன் எதையும் எதிர்பாராமல் செய்கிறேன் இதுவும் இறைவன் செயல் என்று கருதுகிறேன் நாம் வரும் போது எதுவும் கொண்டு வரவில்லை போகும் போது எதுவும் கொண்டு செல்வதும் இல்லை இந்த உடல் ஆன்மா எல்லாம் இறைவன் செயல் படைப்பு இதன் மூலம் நன்மைகள் பல செய்து இறைவனடி சேர்தல் சிறப்பு நன்றி ஐயா
நன்றி
Super great soul u r
வணக்கம் ஐயா 🙏 நான் தினமும் காலையில் மொட்டை மாடியில் சென்று உணவு வைக்கிறேன் எல்லா விதமான பறவைகள் வந்து சாப்பிடும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா
அனைவருக்கும் வணக்கம் அருமையான பதிவு நன்றி அதேபோல் குரங்குகள் இயற்கை யாக இறப்பதை யாரும் காண இயலாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளலாம் நன்றி
அருமைன தகவல்
உண்மை சாமி நான் தினமும் செய்து கொண்டுஇறுக்கிறேன் .
நீங்கள் சொல்வது போல அனைத்தும் உணருகிறேன்.
மிகவும் மகிழ்ச்சி சாமி.
நன்றி
அனைவருக்கும் தெரிந்த காகத்தை பற்றி யாரும் அறிந்திராத பல அரிய தகவல்கள் தந்த ஐயா உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி...
சிவாய நம...
நன்றி 🙏🙏🙏🙏
Qqq
நான் காகம் சாப்பாடு வைப்பது நன்மைக்காக & கர்ம வினைக்காக இல்ல ஐயா வாயில்லா ஜீவன் சாப்பிடனும் என்பதற்காக தான்...
நன்றி
வாழ்க வளமுடன்
உண்மை நானும் பசியாற வேண்டும் என்றுதான் உணவளிப்பேன்.
நன்றி ஐயா. இதுவரை கேட்டறியாத தகவலை பகிர்ந்து உள்ளீர்கள்.
மீண்டும் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
🙏🙏🙏🙏🙏🙏
நன்றி
மிகவும் அருமையானபதிவு. காக்கைபற்றி புதிய செய்திகள். தினமும் காலை 5 மணிக்கே எழுப்பிவிடும். 7 மணிவரை நம் வீட்டில் உணவு உட்கொள்ளும். இனிய அனுபவம் தங்கள் தமிழ்போல். நன்றிகள்.
நன்றி
சுவாமி தங்கள் கூறிய பதிவு முற்றிலும் உண்மை அதை பரம் பொருள் அருளால் அடியேன் பல தருணங்களில் அனுபவபட்டிருக்கிறேன்.
நன்றி
நான் தினமும் காலையில் காகத்திற்கு உணவு அளிக்குரேன் இந்த வீடியோ மிக சிறப்பாக இருந்தது
நன்றி
நீங்கள் சொல்வது உண்மைதான்! நேரம் தவறினாலே, நம்மைக் கூப்பிடும். உங்களுடைய ஆன்மீகப் பணி தொடர எமது வாழ்த்துகள்.நன்றிங்க!
நன்றி
@@SivavakiyarRishabananthar நன்றியுடன் வணங்குகிறோம்.
நான் தினமும் காலத்திற்கு சாதம் வைக்கும் பழக்கம் உண்டு. நான் பூஜை முடித்து. மணி அடிக்கும் சத்தம் கேட்டு. காகம் . கத்தும். உடனே சாதம் வைத்து விடுவேன்.
மிகச் சிறந்த உண்மைப்பதிவு. இன்று உங்கள் பதிவைப்பார்த்தபின் மகிழ்ச்சியின் எ ல்லை க்கே போய் விட்டேன். கடந்த பல மாதங்களாக அனுபவ பூர்வமாக மிகுந்த மனத்திருப்தியை அடைந்து வருகிறேன்.
வணங்குகிறேன்.. ஸ்வாமி 🙏🏾🙏🏾🙏🏾
🙏🙏🙏🙏
உண்மையான கருத்து தங்களின் உரையாடல் மிக மிக அருமையாக உள்ளது உண்மையிலேயே காகத்துக்கும் மனிதனுக்கும் தொடர்பு உண்டு ஐயா
நன்றி 🙏🙏🙏🙏
ஐயா நீங்கள் சொல்வது உண்மை நான் உணர்ந்திருக்கிறேன்
நன்றி
அருமையான விளக்கம், உபயோகமான தகவல் சாமி 🙏🏿
நன்றி
உண்மை தான் ஐயா... நானும் தினமும் காக்கைக்கு உணவளித்து வருகிறேன்...நல்ல மாற்றத்தை உணர்கிறேன்... உங்கள் பதிவு இன்னும் கூடுதல் விழிப்புணர்வை தந்தது.. மிக்க நன்றி🙏
நன்றி
@@SivavakiyarRishabananthar m
அருமையான பதிவு நீங்கள் சொன்னது 100/100 உண்மை என் வாழ்வில் நடந்தது
நன்றி நன்றி நன்றி
சுவாமிகளின் காகங்கள்பற்றியசெய்தி மிகவும் அறிய செய்திகாலத்திற்கு ஏற்ற சிறப்பான செய்தி தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
நன்றி நன்றி நன்றி
நீங்கள் கூறுவது கேட்டு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ஐயா
நன்றி
நீங்கள் சொல்வது உண்மை தான் ஐயா காக்கைக்கு உணவு வைத்தாலே மனதுக்குள் சந்தோஷம் பிறக்கிறது
நன்றி
நல்ல பதிவு இதுவரை அறிந்திராத சுவாரஸ்யமான விஷயத்தை விளக்கமாக சொன்னீர்கள் மிகவும் அருமை நன்றி ஐயா வணக்கம் 👌🙏
நன்றி
வணக்கம் அருமையான பதிவு வலிமையான கருத்து மிக்க நன்றி யாரும் கூறாத அறிந்திடாத விஷயங்களை கூறி உள்ளீர்கள் நன்றி ஐயா உங்கள் பணி தொடர இறைவனே பிரார்த்திக்கிறேன் நன்றி உணர்வுடன் நன்றி
காக்கை அணில் பறவைகள் நாம் வைக்கும் உணவை பகிர்ந்து சாப்பிடும் போது மனத்திற்கு சந்தோஷமாக உள்ளது. ஓம் நமசிவாய.
நன்றி நன்றி
அருமை
இந்த மாதிரி வீடியோ வெளியிட்டதற்கு நன்றி ஐயா 🙏நமசிவாய வாழ்க
நமச்சிவாய
நானும் காக்கைக்கு தினமும் சாப்பாடு வைப்பேன். நீங்க சொல்றத போல ஒரு நாள் தாமதம் ஆனாலும் ஜன்னல் வழியே கூப்பிடும்.நன்றி அய்யா 🙏🙏
தொடர்ந்து செய்யுங்கள் நல்ல விஷயம்
Unmai jannal kadhavai kothi koopidum
சூப்பர் தெரியாத ஒரு தகவல் மிக சிறப்பாக விளக்கம் அளித்தீர்கள் சாமிமிக்க நன்றி🙏மகிழ்ச்சி
நன்றி
காக்கைக்கு உணவு அளிப்பது தொடர்பான பதிவு சிறப்பு
நன்றி
மிகவும் நன்றி ஸ்வாமிஜி.
நல்ல தகவல் தெரிந்து கொண்டோம். 🙏🙏🙏💐
நன்றி 🙏🙏🙏
ஓம் நமச்சிவாய சிறப்பான பதிவு மிக்க நன்றி ஐயா
நன்றி
பயனுள்ள மிக நல்ல பதிவு, நன்றி ஐயா 🙏🙂
நன்றி
உண்மைதான் அந்த சந்தோஷத்தை நானும் அனுபவித்து இருக்கிறேன் உங்கள் அனுபவம் கேட்டது மிக்க மகிழ்ச்சி தினம் தினம் அதிகமாக வைக்கும் எண்ணம் ஈடுபட்டு வருகிறது
நன்றி 🙏🙏🙏🙏
நானும் தினந்தோறும் 150 க்கு மேற்பட்ட காக்கைகள் என் கையால் உணவருந்தும் என் வீட்டில் இருக்கும் முறுக்கு சாதம் பிஸ்கட்ஸ் இது எல்லாமே என் பிள்ளைகளுக்கு என்னென்ன தருகிறேனோ அவை அனைத்து அவர்களுக்கும் தருவேன் அழகா வந்து என் கையிலே வாங்கி சாப்பிட்டு போகும்
அருமை அருமை அருமை 🙏🙏🙏
சாமி இந்த வீடியோவை பார்த்த பின்புதான் நான் காக்கைக்கு உணவுவைத்தேன் என் வாழ்க்கை மாற காரணம் சாமி உங்களுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் சாமி
🙏
Ayya, daily mrng 6 manike kaakkai vanthu koopdukirathu... Veetiruku mun nd pin rendu side laum porapalam koodave varuthu.. Adharku unavu daily vaithu kondu ullen... Veetin vasal liye utkarnthu ullathu... Neenga kooruvathai ketkum podhu enakum an amma virukum mei silirkirathu❤... Nandri Ayya🌸
🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா. நீங்கள் கூறுவது போல் காக்கைக்கு உணவு வைப்பவர் களுக்கு தான் அந்த அனுபவம் தெரியும். எங்கள் வீட்டில் சரியாக 8 மணிக்கு வந்து விடும். அதற்கு வைத்து அது சாப்பிடுவதை பார்ப்பதே ஓர் அழகு. நன்றி ஐயா.
அருமையான தருணம் அனுபவங்கள்
காகத்திற்கு உணவு வைக்கும் போது ஏதோ ஒரு சந்தோஷம் நிம்மதி கிடைக்கிறது நான் அதை தினமும் உணர்கிறேன் 🙏
நன்றி 🙏👌👌
தங்களின் வாதம் அனைத்தும் முற்றிலும் உண்மை.நான் தினசரியும் உணவும் காராபூந்தியும் வைப்பேன் அடுத்த வினாடி பத்திற்கு மேற்பட்ட காகங்கள் உணவை உண்ணும் அதில் காகங்கள் ஒரு நாள் இல்லாமலும் இரு கால் இல்லாமலும் இருக்கும்.அதில் ஒரு சில காகங்கள் நாம் தூங்கி எழ தாமதமானாலும் வீட்டிற்குள் வந்து உணவை கேட்கும் இது உண்மை அதே சமயம் பக்கத்து வீட்டில் பழைய உணவுகளை வைப்பர் ஒரு காகம் கூட அதை சாப்பிடாது.காகங்கள் குருவிகள் வந்து உணவு அருந்தும் போது மனதிற்கு மனம் எவ்வளவு ஆனந்தமாக இருக்கும் என்பதை உணர்ந்த எங்களுக்குத்தான் தெரியும்
நல்ல தகவல் ஐயா
நன்றி
வணக்கம்
அருமை அருமை
மிக சிறந்த கருத்துகளை கூறிய தங்களுக்கு நன்றிகள் வரவேற்கிறேன்,,,,,,
நன்றி
எனது மாமனார் 92 வயது 50 வருடங்களாக காக் கைக்கு உணவு போட்டு வருகிறார் ஒரு நாள் தவறாமல். ஆரோக்கியமாக இருக்கிறார்.
அருமை அருமை அருமை
Great sensitive realistic explanation. Thank you very much.
நன்றி 👌👌👌
Use full information. Thank you
நன்றி
உண்மை தான் ஐயா ... என் வாழ் நாளில் நான் உணர்ந்த உண்மை ... 🙏🙏🙏
நன்றி
நன்றிஐயா
நாளும் காகத்திற்கு இல்லைஇல்லை காகங்களுக்கு உணவிடுகிறேன்ஒன்றுக்குப்
பத்தாகவந்துஉண்கிறார்கள்
உங்கள் விளக்கவுரைக்குநன்றி
ஐயா
Sir ,it is wonderful video I myself enjoying when crow takes the feast not only crow pigeon,maina,and squirrels also all of them come one by one and take their food I will wait and watch all those things there is a equal sharing between them seeing this I felt good that I did one good thing today
நன்றி 🙏🙏🙏🙏🙏
Vazhgavalamudan nalamudan
மனிதர்களை விட அனைத்து ஜீவ ராசியும் எனக்கு அன்பு உண்டு.
சில காலமாக குருவி,காகம்,அணில்,பசு,காலை,நாய்,போன்ற எனது கண்களில் தென்படும் போது அன்பாக ரசித்து விடும் ஆர்வம் அதிகமாக உள்ளது.
காகம் உணவு வைக்க மறந்தால் அழைக்கும் குரல் வரும். எப்பொழுது உணவு வைத்தாலும் எப்படி தான் வரும் என்று தெரியவில்லை உடனே உணவை எடுத்துக்கொள்ளும்.
அருமை
Enakkum romba romba romba pudikkum
உண்மைதான் ஐயா, எங்கள் வீட்டிற்கு வரும் காக்கை சாதம் வைத்தாள் கூப்பிட்டு கேட்டின் முன்வந்து என்னை பார்த்து நான் போய் சாப்பிடு என்று சொன்னாள் தான் சாப்பிடும் .நீங்கள் சொன்னது 100% உண்மை.
நன்றி
உண்மை அய்யா. எங்கள் வீட்டில் காலையில் காகம் கரைந்து தான் எங்களை எழுப்பி விடுகிறது. மிக்ஸ் சர் தான் சாப்பிடுகிறது. எங்களை பார்க்கும் போது ஒரு பூரிப்பு வருகிறது 🙏
அருமையான விஷயம் தொடர்ந்து செய்யுங்கள்
நான் சென்னையில் வேலை செய்யும் போது காகத்திற்கு உணவு அளிப்பேன் அப்போது ஒரு கால் காகம் ஒன்று உணவு அருந்தும்.. தற்போது நான் வேலையை விட்டு வந்துவிட்டேன். எனது சொந்த ஊரில் காகத்திற்கு உணவு வைக்கும் போது அந்த ஒரு கால் காகம் உணவு அருந்த வருவதைக் கண்டேன் மிக்க மகிழ்ச்சி....
அருமை
J I'm
I used to keep food to crow on all days. May be a year i did not , i did face diificulty n insult in my life. Again i started,and i could feel peace of mind. And while watching this video i went out and kept some cooked rice with dhal. I did feel that goose bumbs.. and I have always felt my ancesters when crows are around my house.
சூப்பர்
Me too
அண்ணா தினமும் காகாம் காலையில் வந்து எண்ணெய் கூப்பீடும் நான் தினமும் பிஸ்கட் சாதம் எல்லாம் வைப்பேன் .என்னால் முடிந்த உதவியை மனிதனுக்கும் செய்வேன்.ஆனால் .எனது கணவர் சமிபத்தில் ..இறந்து விட்டார் .அந்த துக்கம் என்னால் தாங்க முடியவில்லை அண்ணா😢😢
புரியாத விடயங்கள் புரிய வைத்த உங்களுக்கு மிகவும் நன்றி வாழ்த்துக்கள்
நன்றி
நீங்கள் சொல்வது உண்மை மட்டுமே நான் பல கன்டங்கலில் இருந்து தப்பி இருக்கேன். என்னோட அனுபவம்
Eppadi
அருமை, இறைவனின் ஆசி உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது
My father and mother passes away. For the past 6 months 1 dark crow is coming and call for food. After I keep 2 piece of biscuit it will come eat one and take one and flew away. Someday it will come and call 2,3 time also. I will be waiting for it everyday. Real happiness I cud feel after it eats. Like u said it will look at me while eating. 😊 Thank you
அருமை
@@SivavakiyarRishabananthar admagnana.aiyam
உண்மைதான் நான் தினமும் சாதம் வைக்கிறேன் நல்ல முன்னேற்றம் தெரிகிரது
அருமை 🙏🙏🙏🙏
அற்புதம் சுவாமி. நல்ல விளக்கம். நீங்க சொன்ன அனைத்து உணர்வுகளும் நானும் அனுபவித்து இருக்கிறேன். மிகவும் நன்றி.
நன்றி
எங்க அம்மாகிட்ட சொல்லியிருக்கேன் அய்யா.... எனக்கு இந்த காக்காவூக்கு சாப்பாடு வைக்கிறது சந்தோஷமாக இருக்கிறது அம்மா னு...❤❤❤
🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு தெய்வம் கடவுள் இறைவன் பகவான் துணையுடன் எல்லாம் உயிர்ப்புடன் அருமையான பதிவு
நன்றி 🙏🙏🙏🙏
மிக்க நன்றி ஐயா.தினமும் மூன்று வேளை உணவு அளிப்பது எங்கள் வழக்கம்.தினமும் அந்த நேரம் பார்த்து காத்திருக்கும் உணவு உண்ண.விடியார் காலை எங்கள் வீட்டில் இருக்கும் 3 பைரவர்களுக்கு உணவு அளிப்பது அறிந்து வந்து விடும்.தொடர் பழக்கமே இப்போது வழக்கமாகிவிட்டது. 🙏
அருமை
Engal veetilum bairavaruku vaikum poluthi kakavum vandhi idum
மிக சிறந்த பதிவு ஐயா. நீங்கள் கூறும் அத்தனை விஷயங்களும் நான் உணர்ந்துள்ளேன் நான் தினமும் தயிர் சாதத்தில் கொஞ்சம் எள் கலந்து வைத்துவிட்டு தான் அலுவலகம் செல்கிறேன்... மிக திருப்தியாக இருக்கும்.{. நீங்கள் கூறியவாறே காகம் ஒரு வாய் சாதம் எடுத்து சாப்பிட்ட பிறகு என்னை தலை வளைத்து திருப்பி {பார்க்கும் உணவுடன் சேர்ந்து நீரும் பக்கத்தில் வைக்கிறேன் . மிக திருப்தியான விஷயம்... அதோடு தெரு நாய்களுக்கும் உணவளிக்கிறேன்...
நன்றி
🙏🙏🙏🙏
அற்புதம்
மிகச்சிறப்பான, பயனுள்ள பதிவு, நன்றி ஐயா
நன்றி
உண்மையான செய்தி நாங்கள் மதிய உணவு உண்ணும்போது காகம்மதில்மேல்அமர்ந்து எங்களை அழைக்கும் எவ்வளவுநேரமானாலும் உணவுஎடுத்தபிறகுதான் செல்லும் அதைபார்க்கும்போது பேரானந்தமாக இருக்கும் ஐயா
எனக்கும் பேரானந்தமே
தினமும் என் கையில் இருந்த உணவை வாங்கி சாப்பிடும் ஐய்யா. மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் எனக்கு
🙏🙏🙏🙏நன்றி
அருமையான பதிவு நன்றி ஐயா நான் தினமும் காலையில் காகத்திற்கு உணவு வைப்பது வழக்கம் உங்கள் பதிவு எனக்காக உள்ளது போல் உணர்கிறேன்
அருமை அருமை
காகம் பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் .நாங்கள் அதன் அருமை பெருமையை கூறியதற்க்கு நன்றிகள் பல கோடி பயனுள்ள விஷயங்கள் video போடவும் தெரிந்து கொள்ள ஆர்வம் அதை பின்பற்ற உதவி நன்றி ஐயா 🙏🙏
நன்றி
கண்டிப்பாக வருகிறீர்கள் வீடியோ பதிவு செய்யவும் ஐயா
காகம் பற்றிய இவ்வளவு செய்திகளை மற்றவர்க்கும் சொல்லும் நல்ல எண்ணம் கொண்ட நீங்க இன்னும் இது போன்ற அரிய தகவல்களை பரிமாறுங்கள்
நன்றி
Sir naangalum daily ithai follow pannurom. Neengal sonna anaitthaiyum anubavithom. Nandri 🙏🏻🙏🏻
நன்றி
Good information🙏🙏🙏
நன்றி 🙏🙏🙏
எங்களுக்கும் இந்த மாதிரி உணர்வு ஏற்பட்டுள்ளது. தினமும் காகத்திற்கு காலையில் பிஸ்கட் ஒரு பாக்கெட் போடுவோம். மதியம் சாதம் செய்து முதலில் அவர்களுக்கு வைப்போம் பின் நான்கு மணிக்கு வந்து குரல் கொடுப்பார்கள் அப்போது ஒரு பிஸ்கட் பாக்கெட் போடுவோம். மழை நேரத்தில் மழை விட்ட பிறகு வந்து கேட்பார்கள் அப்போது வைப்போம். அவர்கள் சாப்பிடுவதைத் பார்த்தால் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி🙏🙏🙏
இந்த மகிழ்ச்சி உங்களுக்கு தொடரட்டும்
அருமையான பதிவு ஐயா
நன்றி 🙏🙏🙏
காகம் என்னை நிறைய பேரு ஆபத்துல இருந்து விளக்கி இருக்கு எப்படி னா நான் தவரான இடத்துக்கு போகும் போது ஆபத்து நேருக்கும் போது வந்து கரையும் நூறுக்கும் மேற்பட்ட நாள் விலகி வந்து இருக்கேன் என்னுடைய கடவுள் தான் காகம் வேறு யாராலும் இந்தமாதிரி அரி. குறி நடத்தி காட்ட முடியாது கோடி கோடி கடமை பட்ட நான் காகம் மாக பிறக்க என்ன தவம் செய்ய கடவுள்
நன்றி
நான் காலையில் உணவு வைக்கும் போது பல நேரங்களில் காக்கைகள் உண்ணும் போதே புறாக்கள் அங்கு வந்து காக்கைகளை உண்ண விடாமல் அவற்றை உண்டு விடும். புறாக்களின் அலகுகள் கூர்மையான முனைகள். அதன் மூலம் காக்கைகளை விரட்டி விடும். காக்கைகள் விலகி நிற்கும்,
தமிழ் அழுகிறது
@@santanalakshmyr8431 k
@@SivavakiyarRishabananthar aaaaaaaawawwwwzwwawWzzZZÀawwwaàawwwzZZzzAs
Feeling blessed to hear your inf ayya,very happy every morn i feed food for crowd nd all come in huge crowds,nandri 🙏
மகிழ்ச்சி 🙏🙏🙏🙏
நன்றி அய்யா 🌹🌹🌹
நன்றி
எங்கள் வீட்டிற்கும் தினமும் மூன்று காக்கைகள் வரும்..அதில் ஒன்று மட்டும் என் பேச்சை நன்றாக உன்னித்து கேட்கும்....நான் வருகின்ற வரைக்கும் தனி குரலில் கத்தும்..நான் வேற Floor ல இருந்தா அங்க தேடி வந்து கூப்பிடும்...சரி..போ...நான் வரேன்னு சொன்னா நான் படி இறங்கி வருவதற்குள் அது பறந்து வந்து உட்காந்து இருக்கும்...மிக்சர் தான் அதற்கு மிகவும் பிடிக்கும்...
உங்கள் முன்னோர்களாக இருக்கலாம்
Sorry I can't express in tamil, I sincerely thank you for enlightening the importance of feeding the Crow who is the carrier of the Lord Sanishwara.
Nankall thinamum kagathirku unavu vaithu valipadukirom. Nanri pala.
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நன்றி
அற்புதமே தங்களின் ஒளிதரும் பதிவுகள்.. 🙏👍
நன்றி
நேற்று oru காகம் pvc பைப்பில் தலையை மாட்டிக்கொண்டது அப்போது oru குச்சியில் தள்ளி விட்டேன் பிறகு பறந்துவிட்டது 🙏🏻
சிறந்த தொண்டு செய்து இருக்கிரிர்
Thanneer vaiyungal
நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை தினமும் அந்த மகிழ்ச்சி அடைகிறேன் நான் அய்யா வாழ்க வளமுடன் வாழ்க
நன்றி
மிகவும் அருமையான பதிவு,நன்றிகள்.🙏🏿
நன்றி 🙏🙏🙏
உங்களின் பதிவுகள் அனைத்தும் பார்த்து மிகவும் ஆவலாக இருக்கு...... உங்களை இப்பவே பார்க்கனும் னு மிகவும் ஆவலாக இருக்கேன் சாமி.
ப்ளீஸ் உங்களை பார்க்க அனுமதியுகங்கள் சாமி ப்ளீஸ்
நான் 6 மாதமாக மாடியில் காராபூந்தி வைத்து வருகின்றேன். ஒரு நாள் கூட
தவறுவதில்லை. இதில் மழை
பெய்யும் சமயத்தில் கூட உடனே வந்து எடுத்துக் கொள்ளும் இதை பார்க்கும்போது எனக்கு ஒரு சிலிர்ப்பூட்டும்!
🙏ஐயா நன்றி எனக்கு உங்கள
பதிவு பல உண்மை களை புரிய வைத்துள்ளது நன்றி நன்றி
நன்றி
நன்றி 👌🌹🌹🌹
ஐயா வணக்கம் நீங்கள் சொன்ன கருத்து நன்றாக இருக்கிறது.நன்றி.
நன்றி
Very good explanation thank you sir.
நன்றி
Sema useful information sir
நன்றி 🙏🙏🙏
Yes is true... Every Saturday I'm give food for crow and I'm feel so happy when they all eat that food.... Thank you for your speech samy
நன்றி
குறைந்தது 20 காகம் தினமும் வந்து சாப்டுட்டு செல்லும் ❤️
அருமை
மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா
நன்றி
👌🙏Arumaiyaaga Vilakkineerkal Ayya! Mikka Nandri.
நன்றி