விவாகரத்தை கொண்டாடலாம் 🆚 விவாகரத்தை கொண்டாடக்கூடாது | Vaa Thamizha Vaa | வா தமிழா வா | Episode- 03
Vložit
- čas přidán 27. 01. 2024
- விவாகரத்தை கொண்டாடலாம் " VS " விவாகரத்தை கொண்டாடக்கூடாது | வா தமிழா வா | Vaa Thamizha Vaa | FULL EPISODE - 03 | Karu Palaniappan | Cheers Network
ஞாயிறு பகல் 12 மணிக்கு
உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
*******************************************************************************************************
Cheers Network :
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 91500 90409
Email: dm.cheersnetwork@gmail.com
*******************************************************************************************************
Subscribe : bit.ly/3TpLHmU
Facebook : / cheersnetworkcn
Insta : / cheersnetwork
Twitter : / cheersnetwork
Website : www.cheersnetwork.in/
#cheersnetwork #vaathamizhavaa #karupalaniappan #kalaignartv #vaathamizhavaakalaignartv #vatamilavashowfullepisode #tamilatamilazeetamil #vathamilavakalaignartv #tamizhatamizhazeetamil #vaathamizhavaaepisode #youtube #debateshow #tamildebateshow #kalaignartvshow #kalaignardebateshow #vaathamizhavaadebateshow #youtubeshorts #karupalaniappandebateshow #trending #viralvideo #trendingvideo #tamiltalkshow #entertainmentshow #episode11 #episode #trendingbabyvideos #divorce #divorcecommunity #divorcecelebration #divorcejourney #divorcelife #divorcephotoshoot #divorceqoutes #divorcerecovery #divorcesupport #divorcedwomen #trending, #viral #trendingvideo #viralvideo #trendingshorts #viralshorts #shorts - Zábava
ஆயிரம் மேடைகளில் பேசினாலும் ஆண், பெண் விவாகரத்து ஆகினால் ஆண் சுலபமாக கல்யாணம் ஆகாத பெண்ணை திருமணம் செய்து கொள்வான்
ஆனால் இதற்கு மேலே விவரமாக சொல்ல முடியாது
சார் அது அந்த காலம்.அந்த காலத்தில் ஆண் குழந்தை வேண்டும் என்று எத்தனை பெண் குழந்தைகள் பிறந்தாலும் ஆண் குழந்தைக்காக காத்திருந்தார்கள்.இப்பொழுது அப்படி இல்லை.என்ன குழந்தையானாலும் இரண்டு குழந்தைதான்.இன்று கணக்கெடுப்புபடி 3 ஆண் குழந்தைக்கு 2 பெண் குழந்தைதான்.2 ஆண் திருமணம் செய்து கொள்ளலாம். 1 ஆணுக்கு பெண் கிடைக்காது.இந்த லட்சணத்தில் விவாகரத்தனா ஆணுக்கு திருமணம் ஆகாத பெண் கிடைக்காது.விவாகரத்து ஆன ஆணுக்கோ பெண்ணுக்கோ விவாகரத்தான வரன்தான் கிடைக்கும்.நீங்கள் வேண்டுமானால் கடந்த 10 ஆண்டுகளை சர்வே எடுத்து பாருங்கள்.
@@adiraimelatherutenpuramaww9537 பூனை கண்களை மூடிக்கொண்டு அதுபோல உங்கள் நினைப்பு, வரதட்சிணை பிரச்சனையால் 30 வயது ஆகியும் எத்தனையோ சகோதரிகள் திருமணம் ஆகாமல் இருக்கிறார்கள், ஆண்களுக்கு சர்வே எடுக்க அவசியம் இல்லை, நேற்று 58 வயது ஆனவன் 33 வயது பெண்ணை திருமணம் செய்ததாக செய்தி வந்தது இந்த ஒரு செய்தி போதும் உங்கள் எண்ணம் தவறு
இந்த நிகழ்ச்சிக்கு ஆண்களும் வந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்
@@adiraimelatherutenpuramaww9537 புறம்போக்கு, ----- இலையை எவனும் கல்யாணம் பண்ண மாட்டான்
ஒரு பெண் நல்ல கணவன் இல்லாமல் சந்தோஷமாக வாழவே முடியாது இது தான் உண்மை
😂😂😂arabs marry 4 wife's shall we follow 😅😅they say 1st wife will fight with 2nd wife 😂and forget husband 😊AYYOOO OOO AYYOOO 😅😅
ஒரு பெண் விவாகரத்தை கொண்டாடுகிறார் என்றால் அவள் தன் கணவரோடு சேர்ந்து வாழ்ந்த போது, அவ்வளவு வலி வேதனை துன்பங்களை தாங்கி வந்திருக்கிறாள். அந்த துன்பங்களில் இருந்து தான் விடுபட்டு விட்டதாக எண்ணி அதை கொண்டாடுகிறாள். இதில் என்ன தவறு இருக்கிறது..
Kondatalam thappillai aanum kondaduvanila
ஒத்துவராத இல்லற வாழ்க்கையிலிருந்து வெளிவர மணமுறிவு அவசியம்...ஆனால் இருவரும் வாழ்ந்த ஒருசில சந்தோஷ நினைவுகளை கொச்சைப்படுத்தும் விதமான கொண்ட்டாட்டம் தேவையற்றது...ஒரு தம்பதியின் வாழ்வில் சம்பந்தப்பட்டவர் இருவர் மட்டும் அல்ல...குழந்தை, பெற்றோர், உறவுகள் சம்பந்தப்பட்டுள்ளனர் அவர்கள் வருத்தப்படுவார்கள்...
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்தி எழதவேண்டும் குறிப்பாக விவாகரத்து சம்பந்தமாக.❤❤❤
புருஷன் கூட வாழும் வாழ்க்கை கடினமான ஒன்றுதான் அதை நான்ஒத்து கொள்கிறேன் ஆனால் அவங்க இல்லாமல் வாழ்கின்ற வாழ்க்கை மிக கடினமான து என்பதை புரிந்து கொள்ளுங்கள் கணவன் கொடுக்கும் துனபத்தை யார் வேண்டுமானாலும் கொடுக்க முடியும் ஆனால் அவங்க கொடுக்கும் அன்பு ஆதரவு பாதுகாப்பு இந்த உலகத்தில் எவராலும் கொடுக்க முடியாது
😂
அப்படி நம்பிதான் நிறைய பெண்கள் சகித்துக்கொண்டு வாழ்கிறார்கள்.
யாரிடம் எவரிடமும் எந்த பொருளும் பரிசாக வாங்கலாம் அல்லது கொடுக்கலாம்
ஆனால் அவர்களுக்காக ஒரு குழந்தை பெற்றுகொள்ள முடியாது
அது கணவனால் மட்டுமே குழந்தை பெற்றுகொள்ள முடியும். அந்த உரிமை க்ணனிடம் இருந்து மட்டுமே கிடைக்கும்
பிரிவதை கொண்டாடும் பெண்கள் இருக்கிறார்கள். கேக் வெட்டி கொண்டாடுகிறார்க்ள்
சில பெண்கள் கணவனையே வெட்டி கொண்டாடும் கொடூரமான பெண்களும் இருக்கிறார்கள்
ஐந்து வருடத்துக்கு முன்பே பிரிவதை முடிவு செய்து சதி செய்து கணவருடன் ஒன்றாக வாழ்ந்து பணம் நகைகள் எல்லாம் எடுத்துகொண்டு. பிரிவதற்க்காகவே வரதட்சனை கேஸ் கொடுத்து பிரிந்து சென்றார்கள்.
கடைசியில் காலில் விழாத குறையாக கெஞ்சி கேட்டு விவாகரத்துக்கு வந்தார்கள்
இரண்டு குழந்தைகள் தனக்கு பிறக்கவில்லை என்று எழுதி கொடுத்தால் விவாகரத்து கொடுக்கிறேன் என்றார்
அது போல் பத்திரபேப்பரில் எழுதிகொடுத்து விவாகரத்து வாங்கினேன்
என்னை எப்படியாவது சிறையில் வைப்பேன் என்று சபதம் செய்தார்கள் ஆனால் முடியவில்லை
இப்படியும் சில பெண்கள் இருக்கிறார்கள்
Really good
அவன் தப்பானவன் வேறுயாரும் போய் மாட்டிக்காதீங்கன்னு அந்த பொண்ணு சொல்றா புரிஞ்சிங்க
தன்னடக்கம்,ஒழுக்கம் அற்ற தற்குறி முண்டம் என்ன வேனா சொல்லுவா நீங்க பார்க்கவில்லை என்ன நடந்துச்சுன்னு ,அவளை நம்புவது நம் மடமை
சமுதாய சீர்கேடு தெளிவாக தெரிகிறது.கட்டுப்பாடற்ற குதிரைகள் போல தெரிகிறது 😂😂😂😂😂😂 குடிகார கூட்டம்
Correct.....Sir.....
Pooda doppkku
இருந்தவன் இறந்துவிட்டான் அழுபவர்கள் அழட்டும் நாம் சந்தோசமாக அனுப்பி வைப்போம். நல்ல சிந்தனை🎉
திருமண வாழ்வில் இருவரும் சமம்தான் யாருக்கு யாரும் அடிமை கிடையாது உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் தவறும்போது விவாகரத்து ஆகிறது ஆனால் கொண்டாட வேண்டிய அவசியம் கிடையாது திருமணமாகி 3 மாதம்தான் பிரிஞ்சிட்டோம் மேரேஜ்க்கு முன்னாடி லவ்பண்ணி இருப்பாபோல அவள்போக்கிலே சிம்பிளாக டைவர்ஸ் கொடுத்தாச்சு மறுமண வரனுக்காக காத்திருக்கின்றேன்,
Diverse is a failure of marriage.always depart is a painful event for both.
நல்ல புருஷனை யாரும் டைவஸ் பண்ண மாட்டங்க
True sister
Yes
நல்ல புருஷனா இருந்தா தான் முட்டாளா ஆக்கீடுறிங்களே
Sss
Ss
Intha vivagarathai kondadalaamnu pesura vennaiga paathiperu marriage agathavangala pesittu irukuthuga life ku meaning ennanu theriyama pesittu irukanga.
இவங்களுக்கு கொண்டாடுரத பார்க்கிறபோது பொறாமையாக இருக்கிறது. இது வெளியே தெரியாதவரை நம்மை எத்தனை கேள்வி கேட்டாலும் ஒவ்வொருத்தருகா சொல்வதை விட இது நல்லதுதான்.
இந்த ஆள் கருத்தை திணிக்கப் பார்க்கிறார்... அவரவர் கருத்து...
ஆட்ட கடிச்சி மாட்டா கடிச்சி கடைசில இவளுங்க ஊர கெடுத்த கதை தான்
இன்றைய இளம்தலைமுறையினரில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரு இணை வாழ்கையை விட பல இணைகளில் எப்பொழுது வேண்டுமென்றாலும் யாருடனும் இருக்க வேண்டும் என நினைக்கத் தூணிந்திருக்கிறார்கள்
No
கண்ணாடிகாரம் மா கருத்து சூப்பர்.
இந்த அம்மா கண்டுபிடிச்ச விதை, பெரிய சாதனை. தூ
வெளிநாட்டில் பண்ணுறதே அப்படியே காப்பி பண்ணிட்டு நாய் என்ன பேசு பேசுது பாரு
கண்வன் மனைவி ஆவதும். பிரிவதும். கர்மவினை ???
Naadu seerazhiya udhavum karupazhuvukku nandri
இது ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி என நினைத்துக்கொள்ளவும் 😂😂😂
இப்படி விவாகரத்தை கொண்டாடும் இந்த பெண்கள் மறுமணம் செய்தாலும் அவள் நிம்மதியாக வாழ முடியுமா என்றால் கேள்விதான் அதே ஆண் மறுமணம் செய்தால் அந்த ஆண்மகன் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் ஏன் என்று நீங்கள் யோசித்து பாருங்கள் விடை கிடைக்கும்
அவளுக்கு சுதந்திர காற்று வேண்டும் வீட்டில் அடைந்து கிடக்கவிரும்புவது இல்லை. விரும்பமாட்டால்
அவர்கள் வ்ழக்கில் வெற்றி பெற்றார்கள்
வாழ்க்கையில் தோற்டுபோனார்கள்
Rose Saree sema ma
புளுவுக்கு ஆசை பட்டு போகும் மீனே தூண்டிலிலே மாட்டி கிட்டா சோகம் தானே
யாரையும் காயப்படுத்தாமல் அதை பிரபலப்படுத்தாமல் சிஙகப்பெண் சிங்க ஆண் என்று சொல்லாமல் அவங்கவங்க வாழ்க்கையை நிம்மதியாக தெளிவாக வாழனும்❤
திருமணம் கோவிலில் செய்யலாம் திருமண மண்டபத்தில் செய்யலாம் இப்பொழுது இருக்கும் நாய்கள் ஹோட்டலில் திருமணம் செய்கின்றன தங்களது கௌரவத்தை காட்டிக் கொள்வதற்காக.. அந்த கௌரவம் கலாச்சார சீரழிய கொண்டு போகும்
விடுதலை ஆணுக்கும் பெண்ணுக்கும் மகிழ்ச்சி அளிக்கும்( குழந்தை இல்லாதவரை) வருமானம் உள்ளவருக்கு.இல்லாத. வருக்கும் ( குழந்தை உள்ளவர்கள்) நிலை என்ன?
அவனுக்கு சுட்டதோசையும் பக்கோடாவும் தள்ளுவண்டில வித்தாவது பொழச்சுக்கலாம்😂😂
தன் கணவன் மனைவிக்கு தெரியாமல் வேறொருவரின் மனைவியை கூட்டிட்டு போயி குடும்பம் நடத்தினால் இந்த மனைவி இந்த கணவரை விவாகரத்து செய்ய வேண்டுமா? அல்லது தன் கணவர் திருந்தி வருவார் என்று காத்திருக்க வேண்டுமா?
Happythasweet
33:13 ,Yemma Neeya naana Dowry battle progaram vandha amma danama neenu....😂😂
Ellam ooru Panchayat ku poveeyo....😂😂😂
, அம்மாநீங்களேஇந்த.உலகத்துக்கும்இடையில்வவந்தவர்தான்.என்பதை.உணர்ந்தால்உங்கள்.சிந்தனைஇப்படி.தான்.இருக்கும்உங்களுடைய.சிந்தனை.தவறானாது
Everything depends upon boundaries and limitations.
யார் முதிர்ச்சியுடன் பேசுகிறார்கள் என்று பார்த்தாலே தெரியும்.
Celebrate pannuvathal antha aan sari illathavan enbathai matra pengaluku theriyapadithum vithamaaga amaiyum ithu sariyanathey
Naadu uruppadda mathirithaan
Rose சட்டய கவனிங்க...
எழுந்து வந்து அடிசிடும் போல
Adhu porukki madhiri iruku.. 😂😂
Bigboss party.......I think so...
Please analyse the 2023 Nobel price of gender gap.
😂
Please write the description in Tamil and English,this will be of help 🙏🏽
Please, how to analyse who is good and who is bad.
இட ஒதுக்கீடு,வேலை வாய்ப்பில் 60 சதவீதம் பெண்களுக்கு தந்தால் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் இந்தியாவில்
இதனால் மனிதனுக்கும், விலங்குகளுக்குமான வித்தியாசம் குறையும்.
Palaniappan sir edhu pola Debate la kajol madri people's ha invite panadengha. Rowdy madri behaviour oda pesurangha. In my opinion Divorce evlo periya celebration thevaye ela. Publicity kagha andha lady pani erukangha.
13:57
நம்ம பிள்ளைங்க நல்ல விஷயங்களை எடுத்து கொள்வதில்லை. இது நல்ல எடுத்துக்காட்டு இல்ல.
That is depending upon their real behaviour
நல்ல வளப்பு.
25:00
Awanga success pannitangana.. oor olahathula elllarukum adhu aahirum nu illa.
Celebrate na enna ippo awaru photo pottu keela midhichitta okey wa😂😂
Thaniya ninnu awanga pasangala walathu aalakittangale.. adhuwe ovvoru stpen um midhi than. pasangaluku kalyanam panni weinga.. engayo irundhu paathu wayiru erichal paduwane adhu celebrations ❤
Divorce may be a relief to re-marry another. But mostly ladies are sufferers subsequently. Indian boys still in traditional outlook in marriage . Ladies courage is due to equal education and job. Mutual understanding and consent before ( arranged) marriage must be assured , confirmed by discussion. Divorce must be a lost resort to escape from atrocities, domestic violence & worst behaviours. When Domestic violence is maily from in-laws, ladies may seek remedy or wait and see policy. If the boy is main cause of family / domestic violence, better to come out of the bond.
Ivarkal unmayaana thamilara eela thamilarkal ippadi seivathillai palaniyyappanukku maanam kedda pilaippu thamilil peesi thamilanai keevalapadutthaatherkal
Illi8..9.MARAGEpanamaAVANAIfavcekatanum
விவாகரத்தை விழாவாக கொண்டாடுபவர்கள் குடும்பத்தை நேசிக்காதவர்கள். நேசிக்க தெரியாதவர்கள்
தன் கண்வருடன் வாழ்ந்த 10 வருடத்தில் கணவருக்கு பிறந்த இரண்டு குழந்தைகள் கணவருக்கே பிறக்கவில்லை வேறு ஒருவருக்கு பிறந்தது என்றும். எதிர்காலத்தில் ரத்த சம்பந்த உறவு என்று வரகூடாது என்று எழுதிகேட்டார்கள். அதே மாதிரி எழுதிகொடுத்து விவாகரத்து வாங்கப்பட்டது
எப்படியாவது ஜெயிலில் வைத்து அவமானப்படுத்தவேண்டும் என்று முயன்றார்கள் முடியவில்லை
கடைசியாக காலில் விழாத குறையாக கெஞ்சும் நிலைக்கு வந்தார்கள். அந்த அளவுக்கு செய்தேன்.
அதன் பிறகு விவாகரத்து கிடைத்தது
பெண் குழந்தையின் திருமணம். ஒரு வாரம் கழித்து சென்று வந்தவர்கள் சொல்லி தெரிந்தது
தமிழ் பண்பாட்டின் நிலை மிகவும் மோசம்.
Kajal enna ipdi utkandhurukku....🤣kadaulay....only likez views kaga mattume dhan shalini potturukum money only...
இதல்லா ஒருபொழப்பு
Adhuku ya marriage pandra unku marriage panapothu thariyatha😢
Intha mathiri title Eduthu oru show pannum pothu, why not to take Kalla Kathal Topic (Kalla Kathal Porambokkugal vs Athanal Bathikka pattu, life izhathavanga), Kalla Kathal panna natharinga pesa varamattanga, but athanala bathippukku ullagi life a tholaicha enna Pola ullavanga athungala mathiri aalungaloda mugathiraiya kezhikka varuvom illa, please take this caption 🎉
கேக் வெட்டி பண்ண கல்யாணும் முடிந்தது.. இப்போ கேட்வெட்டி பிறிந்த இது என்ன ஆகுமோ பாவம்.... நாவேன வச்சுக்குறேன் .... அப்புடி எல்லாரும் வருவானுக... புதுசு புதுசா கெடக்கும்.....😂😂
26:30
💯💯💯
Oreee oru kulandhayaachum wenum nuu eaangi thavikkirawangalukku than theriyum.. adhu ewalo periya vishayam nu.. naanum oru thaayahittenu unarum oru tharunam..❤ Opposite lady ku puriyala.. loosu marri pesudhu irritating
37:09 ❤Islam ☪️
Inda show script ahh illa unmayana pesurangala
பத்திரிக்கை அடிச்சு விருந்து வச்சு கொண்டாடுங்க சமுதாயம் நாசம்மா போகும்.
24:51 eii ah...thalaivar thana innoru nigazhchila oru paiyan eii sonnathuku avlo pesunapla🙄
Antha nigazhchila antha paiyan vera pesunathuku elam crct tha pesunaru karu But antha eii ku avlo react panirka vendam.
P.s. naanum oru ponnu tha
பிறர் வயிறு எரிய ஏன் சிரிக்க வேண்டும்.
இனி கருபழனியப்பன் சார் உங்களைத்தான் கிழிக்கனும்
ஒரு பெண் தொகுப்பாளர் வேண்டும்,
பொல்லாத மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி, உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள்.
கொலோசெயர் 3:18
திருமணம் பண்ணாதீர்கள் சகோதரிகளே. திருமணம் மிகவும் கொடுமையானது. அதனால் திருமணம் பண்ணமாட்டேன் என்றும் கடைசிவரை கல்யாணம் செய்யாமல் கன்னியாகவே வாழுங்கள்.
Shame on you divorces
Enga appa no meraige enagu age two mother death good father nagai dt,kilvelur.post.jeevanager
Sellaiyan
Now age 42engu
Fools celebrates everything 😮
மனநல மருத்துவரை இவளுக பாக்கனும் ... மன அழுத்தம காரணம்....
ஷாலினி நீங்கள் விவசாயம் பண்ண போகலாம். நீங்கள் நல்லா விதை போடுவீர்கள். பருத்தி விதை நிறைய இருக்கிறது. இங்கு வந்து விதைக்கலாம்.
DIVORCE 😂😂THIS IS NOT INNOCENT INDIAN CULTURES SAALENEE MADAM,,😅YOU HAVE TO LIVE WITH "5 HUSBANDS "NO MOTHER IN LAW,,WILL OBJECT 😂😂😂IF ARABS LIVE "4 WIFE" ITS NOT ANY CULTURE 😅AYYOOO OOO AYYOOO,,,ENJOY🎉
நிறைய படிச்ச பொண்ணுங்க போல அதான் இதுக்கு கொண்டாடுறாங்க
2 வது புருஷன விவாகரத்து பண்ண shalini ஆட்டம் போட்டது எல்லாம் தூ
All these nonsense happens because of what they learn and belive not knowing the living God. If they know the truth they don't do it
Dei Karu....public Ku nalla message ah sollu da.....
Ava divorce pannitu oruthann kitta irukuradhu boring avangaluku
விவாகரத்து ஆண உங்கள் பாத்தா எனக்கு கெட்ட கெட்ட வார்த்தை வருது
Nee sariya pesala pala karuppa
Very worst debate
Boda nancens
Enaku pidikala intha Nikalchi
கலி முத்தி போச்சப்பா கலி முத்தி போச்சு