ஆட்சியாளர்களுக்காக அதிகாரிகளுக்காக ஜெபம் - Gethsemane Warriors

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • We are Gethsemane Warriors, We pray for nations,
    1 தீமோத்தேயு 2: 1,2
    நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;
    I Urge, Then, First Of All, That Requests, Prayers, Intercession And Thanksgiving Be Made For Everyone-
    நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.
    For Kings And All Those In Authority, That We May Live Peaceful And Quiet Lives In All Godliness And Holiness.

Komentáře • 4