ஜாதீய பெருமை தப்பில்லை! பாண்டே அதிரடி பேட்டி| Rangaraj Pandey latest interview | DMK | Periyar | VCK
Vložit
- čas přidán 20. 11. 2023
- #Chanakyaa #rangarajpandey #rangarajpandeylatest #rangarajpandeyinterview #pandeyinterview #dmk #periyar #vck #thirumavalavan #casteissue #castism #casteinindia #dmk #caste
ஜாதீய பெருமை தப்பில்லை! பாண்டே அதிரடி பேட்டி| Rangaraj Pandey latest interview | DMK | Periyar | VCK
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...
நாடக காதல் ஐ ஒழிப்போம்..... அனைவரும் தங்க ஜாதி பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
முதல்ல சொந்த சதில வரதட்சணை (எ)பிச்சை வாங்க திருமணம் செய்துவிட்டு அப்பறம் சொல்லுங்கள் நாடக காதல் கருமாதி எல்லாம் முதல்ல உன் உனக்கோ இல்லை உன் பையனுக்கு பிச்சை வாங்காமல் திருமணம் பண்ணுங்கள் பிச்சை
100 % உண்மை நாடக காதல் கும்பலை ஒளிக்கணும்
கலப்பு திருமணங்களால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகிறது என்பது உண்மை
உன் சாதியின் இருக்கும் பிரச்சினை எல்லாம் மற்ற சாதிக்கு இருக்கு என்று எப்படி முடிவு செய்து வர தவறு
சொந்த சாதிக்குள் பணக்காரர்கள் ஏழை என்று பிரித்து பேசி வரும் பல நாய்களை சூத்தில் சுட வேண்டும்
Illai athu manithathai valakirathu
Correct...
எவன் வீட்டு பிள்ளைக்கு கலப்பு திருமணம் செய்தால் என்ன
நம் வீட்டு பிள்ளை நம்சமூகத்தில்
திருமணம் நடக்குதா என்று நினைப்பதுதான்
இந்த கலப்பு திருமணம் ஆதரிக்கும் சங்கிகள்
ஜாதியை யாராலும் ஒழிக்க முடியாது.
ஜாதி என்பது தொழில் அடிப்படை கொண்டது....
காலம்...தொட்டு.விவசாயி ..வேளாளர்.போர் வீரன்...சத்திரிய குலம்...கார்பெண்டர்..ஆசாரி
தொழில் ஏற்ற தாழ்வு மனப்பான்மை வளர்த்து விட்டது வெள்ளையன் நம்மை பிரித்தாள...அதை தொடர்ந்து செய்வது...நீதி கட்சி...அதன் கொள்கை கொண்ட பெரியார் கட்சிகள்.
ஜாதி ஒழிப்பின் முதல் படி திமுகவையும், காங்க்ரஸையும் ஒழிப்பது தான். முதலில் ஜாதி ஒழிப்பின் முதல் படியை எடுத்து வைப்போம்.
சனாதனிகளுக்கு முக்கிய செய்தி சென்னையில் ஒரு கோவிலில் ஓம் நமசிவாய என்று கோஷம் போடக்கூடாது என்று காவல்துறையினர் கோயிலுக்குள் புகுந்து அடாவடி செய்கிறார்கள் இந்துக்கள் அனைவரும் இது குறித்து பேசுங்கள் இதை அண்ணாமலையின் கவனத்திற்கு இதை கொண்டு செல்லுங்கள் அந்த காணொளி Nam desam bharath என்கிற யூடியுப் சேனலில் இருக்கிறது பாருங்கள் இரத்தம் கொதிக்கிறது...😥😥😭
பிஜேபி தமிழ் நாட்டு ஊடகங்களை கையாளும் வேலையில் பாண்டேவை அமர்த்த வேண்டும். அவரது புத்தி கூர்மை, நினைவாற்றல்,சமயோசிதமாக பதில் சொல்லும் திறன் அருமை.
அப்படி நடந்துவிட்டால் அவருடைய நடுநிலைத்தன்மை விமர்சிக்கப்படும், அவரும் அதை விரும்பமாட்டார். அவர் தற்கால சோ, உண்மையை தெரிந்து புரிந்து பேசுபவர். ஒரு கட்சியில் சேர்ந்துவிட்டால் அந்த கட்சியில் தவறு நடந்தாலும் அதை இவரால் பேசமுடியாது, அதை அவரும் விரும்பமாட்டார்.
😂😂
சனாதனிகளுக்கு முக்கிய செய்தி சென்னையில் ஒரு கோவிலில் ஓம் நமசிவாய என்று கோஷம் போடக்கூடாது என்று காவல்துறையினர் கோயிலுக்குள் புகுந்து அடாவடி செய்கிறார்கள் இந்துக்கள் அனைவரும் இது குறித்து பேசுங்கள் இதை அண்ணாமலையின் கவனத்திற்கு இதை கொண்டு செல்லுங்கள் அந்த காணொளி Nam desam bharath என்கிற யூடியுப் சேனலில் இருக்கிறது பாருங்கள் இரத்தம் கொதிக்கிறது...😥😥😭
@@HindutvaRuledசெத்து போடா😂😂..
அனிதாவுக்கு...திமுக அமைச்சர்கள் நடத்தும் மருத்துவ கல்லூரியில் இடம் கொடுத்து இருக்கலாமே...அதை விடுத்து அந்த குழந்தைய கொண்ணது...திமுக தான்.
அவர்கள் எப்படி கொடுப்பார்கள் 😂😂😂
Pannam.illaamal.yeppadi.koduppaargall??????😂😂😂
Anitha vai vaithu Arasiyal than seyyum thiruttu dravidam
அனிதா விஷயத்தில் திமுகவுக்கு ஆதரவா மக்கள் ஓட்டுக் குத்து குத்துன்னு குத்தினாங்க. இதில் திமுகவில் உதயநிதியும், சபரீசனும் 8 மாதத்தில் 30,000 கோடி சம்பாதிச்சிட்டாங்க, மொத்தத் திமுகவும் ஏறக்குறைய 1 லட்சம் கோடி கொள்ளையடிச்சிருப்பாங்க. நீட் எதிர்ப்பாலதான் இவ்வளவு கொள்ளை அடிக்க முடிஞ்சது. அதனால முட்டாத் தமிலனுங்களை ஏமாத்தி இப்படி ஓட்டு வாங்கினாத்தானப்பா கொள்ளையடிச்சி குஜாலா வாழ முடியும்.
2 rs ku Ulara kudathu. Neet pass panama epdi seat kuduka mudiyum.
பாண்டேயின் கருத்துகளை கேட்பதிலேயே நான் பெருமையடைகின்றேன்.
எங்கள் நிறுவனர் கே.கே சி பாலு அவர்கள் பற்றி பேசியதற்க்கு நன்றி❤
Vote for Mr Annamalai BJP. He should become our CM. He will give good government and growth 👍
தெளிவான பேச்சு 🙏
உண்மையான ஊடகங்கள் தமிழ் நாட்டில் இல்லை
அதிகாரத்தில் உள்ளவர்கள் இப்படி சிந்தித்தால் தான் நல்லது நடக்கும்!
ஜாதி கணக்கெடுப்பு எதற்கு?
ஜாதி வேண்டாம் என்பது
பொய்யா? 🇮🇳🇮🇳🚩🚩
சனாதனிகளுக்கு முக்கிய செய்தி சென்னையில் ஒரு கோவிலில் ஓம் நமசிவாய என்று கோஷம் போடக்கூடாது என்று காவல்துறையினர் கோயிலுக்குள் புகுந்து அடாவடி செய்கிறார்கள் இந்துக்கள் அனைவரும் இது குறித்து பேசுங்கள் இதை அண்ணாமலையின் கவனத்திற்கு இதை கொண்டு செல்லுங்கள் அந்த காணொளி Nam desam bharath என்கிற யூடியுப் சேனலில் இருக்கிறது பாருங்கள் இரத்தம் கொதிக்கிறது...😥😥😭
Extraordinary clear discussion
எல்லாரும் எதுக்குடா தனி தனி கட்சி வச்சுருக்கீங்க!!!
எல்லாரும் ஒன்று தானே ஒரே கட்சி வச்சுக்கலாம்ல?
Excellent debate Panday sir❤
உண்மையை ஏற்றுக் கொள்வதில் எவருக்கும் துணிவு இல்லை. ஆதலால் மனிதனாக நாம் அனைவரும் மறும் வரை இது தொடரும்.
நன்றி பாண்டே சார் உங்களுடைய கருத்துக்கள் அனைத்தையும் நான் ஏற்கிறேன்.
Panda Sir has clearly exposed the hypocrisy in our state when it comes to cast and reservation. Nobody takes ownership only blame game.
Great pandey ji. Wow what a questioning technique. Hats off to you Sir.
Pandey jii ......Super... Good job....Keep it up....
சென்னை பாடியில் " யாதவாள் தெரு " " வன்னியர் தெரு " இன்றும் இருக்கிறது.
💚🙏🧡*Our Vote *(BJP - LOTUS)* - ^*THAMARAI^* ku*🙏*எங்கள் ஓட்டு *(பா.ஜ.க)*.- ^தாமரை^*க்கு^*🙏 *Jai BHARAT^*Jai Hindustan *BHARAT Matha Ke Jay* 🧡JAI SRI RAM*💚🙏*Next-2024-^BHARAT^(Hindustan)-PM - BJP-MODI-Only🙏Another 50 years BJP Govt.Only In ^BHARAT^ (Hindustan)🙏*BJP will win above 356 Seats *wait & see*🙏*Great MODI^ Great BJP^🙏*Jai Hindustan* *BHARAT Matha Ke Jay *🙏* Next - 2026 -Tamilaga -CM -BJP- ANNAMALAI- IPS* Only - Great Original Tamilan*Tamilaga BJP will win Above 122 seats in Tamilagam*🙏*தாமரை - மலரும் *தமிழகம்-மிளிரும் * *தமிழகம்-வளரும்*🙏^JAI SRI RAM^🙏🧡🙏💚
Rangaraj Pandey Sir Always Spoke 💯 Perfect and Great!!! 🙏🙏🙏
Fantastic sir🎉
Nice sir
Always rocking ❤
Jai Hind 🙏
மிகத் தெளிவான வாதம். I appreciate Mr.Pandey
திராவிட மாடல் யாருக்குமே புரியமாட்டங்குது தயவுசெய்து புரிந்துகொள்ள வேண்டும் 😅😅😅
ஒவ்வொரு தொழில் செய்து வருபவர்கள் அதெ குழுவில் வாழ்க்கை துணை இருந்தால் தான் வாழ்க்கை சுமூகமாக இருக்கும்.
Your speech have a wonderful inspiration to this generation Pandey sir.
💐
பாவம் தேவேந்திரன் என்ன செய்வாரு அவர் கஷ்டம் அவருக்கு
சூப்பர்
தேவேந்திரனுக்கு பாண்டே கொடுத்த அருமையான செருப்படி பேட்டி. பாண்டேவுக்கு பாராட்டுக்கள்.
Legend is legend ❤
ஆனால் சானக்யாவில் வரும் A2B Advertisement சகிக்கவில்லை!
Well done ji 👍
Pandey, the eye opener. I like the interviewer, he exposed inadvertently
Truth told by Rangaraj Pandey. May the almighty Lord Ranganatha of Srirangam bless Rangaraj Pandey and his family with health, wealth and prosperity.
சிறந்த. அரசியல் வாதியாகிவிட்டார்
As an Individual i ll instruct my children to be careful and ask them to follow our own traditions and values and carry forward my family progeny. What bothers you doesn't matter.
Very correct, Sri Pandey...
the great interview, ever ever amazing
Pandey sir more wonderful explanation once again this helps to learn how the DK DMK & Co exploiting TN people's. Using the illusion of Dravidam DMK make the people fool for last 50 years. all must think about our nation work hard for nation make our Bharat Maa to lead the universe jaishree Ram Jaihind jaibharat vandematram Bharat Mata ki Jai
அவரவர் ஜாதியில் அவரவர் திருமணத்தை நடத்திக் கொள்வது தான் நாகரீகம் கலப்புத் திருமணம் என்பது நடக்கவே நடக்காது என்று தேவையில்லாத ஒன்று கலப்புத் திருமணங்கள் வாழ்வது இல்லை வாழ்வது இல்லை இரு வீட்டார் சம்மதத்தோடு நடக்கின்ற கலப்பு திருமணங்கள் என்பது வேறு ஆனால் ஒரு வன்முறை அடிப்படையில் நடக்கின்ற கலப்பு திருமணங்கள் என்பது வேறு லவ் ஜிகாத்... கட்டாய தாலி கட்டல்... கடத்தல் ஏமாற்றுதல்... போன்ற வன்முறைகள் கல்யாணங்கள் வன்முறை திருமணங்கள் என்றுமே நிலைப்பதில்லை எனவே கொங்கு மண்டபத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களும் கொங்கு வேளாளர் சமுதாயத்தின் மத்தியில் கலப்புத் திருமணம் என்பது மிகப்பெரிய எதிர்ப்பை ஏற்படுத்தக்கூடும் அதுதான் உணர்வுபூர்வமான நீதிபூர்வமான நியாயம் கூட எனவே கொங்கு வேளாளர் பெண்கள் கற்பு விஷயத்தில் தயவு செய்து யாரும் விளையாட வேண்டாம் என்று எச்சரிக்கிறேன் அவரவர் பெண் குழந்தைகள் அவரவர்களுக்கு பெண் குழந்தைகளை பாதுகாப்பாகவும் குடும்ப சகிதமாகவும் வைத்துக் கொள்வதில் யாருக்கு என்ன கேடு என்பதையும் எனவே ஒரு தாயும் தந்தையும் அந்த பெண் குழந்தைகளின் முதல் காவலாக இருப்பதில் எந்தவித தவறும் இல்லை அந்தத் தாயின் தந்தையின் அனுமதியோடு அதே பாரம்பரியமும் சமுதாயமும் பண்பாடும் நாகரீகமும் உள்ள குடும்பப் பாங்கான திருமணங்களையே கொங்கு நாட்டவர்கள் அனுமதிக்கிறோம் அதுதான் சிறப்பும் கூட இதில் யாருக்கும் யாரும் தலையிடுவது விமர்சிப்பதோ யோக்கியதை கிடையாது என்பதை நான் தெளிவாக கூற விரும்புகிறேன்
ஜாதியை எக்காலத்தும் ஒழிக்க முடியாது. சாதி இல்லாவிட்டால் திமுக இல்லை. ஒதுக்கீடு வேண்டாம் என்று எந்த சாதியும் சொல்ல தயாராக இல்லை. இனகுழுக்கள் எல்லா விடத்தும் உள்ளது. இனத்தின் மீதான பெருமை எல்லார் இடத்தும் உண்டு. தீண்டாமை என்பது நாகரீகம் வளர வளர ஒழியும். ஆனால் ஒழியக்கூடாது என்று நினைப்பது திமுக வும், சாதிக்கட்சிகளுமே. மாற்று இனத்தவர் காதல் திருமணம் என்பது அந்தஸ்து காரணமாகவே கலவரமாகிறது. சாணன் என்று இழிவு படத்தப்பட்ட இனம் இன்று பல்வேறு கல்வி நிறுவனங்கள், கோவில்கள் நடத்துகின்றார் கள். எப்படி நடந்தது. இது உழைப்பு, சாதி கட்சிகள் இல்லை. முக்கியமாக திமுக பணையெரி என்று இழிவு செய்தாலும், காக்கை என்று கேவலபடுதினாலும் , இன்று நாடார் இனத்துக்கு பாது காவலன் ???????
0 oil 99oo9 pop 90 bu😊
சனாதனிகளுக்கு முக்கிய செய்தி சென்னையில் ஒரு கோவிலில் ஓம் நமசிவாய என்று கோஷம் போடக்கூடாது என்று காவல்துறையினர் கோயிலுக்குள் புகுந்து அடாவடி செய்கிறார்கள் இந்துக்கள் அனைவரும் இது குறித்து பேசுங்கள் இதை அண்ணாமலையின் கவனத்திற்கு இதை கொண்டு செல்லுங்கள் அந்த காணொளி Nam desam bharath என்கிற யூடியுப் சேனலில் இருக்கிறது பாருங்கள் இரத்தம் கொதிக்கிறது...😥😥😭
Super sir❤❤🎉🎉
Pandey Ji king 👑
நெறியாளரின் அறிவு இன்றிலிருந்தாவது மேம்படட்டும், பாண்டேயின் பாடங்களினால். திரும்பத் திரும்ப அதே கேள்விகளை முட்டாள்தனமாகக் கேட்டு பாண்டே அவர்களதும் பார்வையாளர்களதும் எரிச்சலை நெறியாளர் தூண்டாதிருக்கட்டும்
Super 👌 very spontaneous answers
செம்ம
நெறியாளர் பாவம் அவரே confuse ஆகிட்டாரு முட்டு கொடுக்க முடியல 😂
Anchor’s level of knowledge and understanding of issues is not up to the standards of Mr Rangaraj and that’s why he can’t answer questions nor have a credible conversation on issues discussed.
இந்த மாதிரி பேட்டிகளை
ஸ்டாலின், திருமாவளவன் போன்றோர் கேட்டு, ஆவண செய்ய வேண்டும்.
SALUTE SIR
உங்கள் கருத்துக்கள் சரி. A2b விளம்பரம் உங்கள் சானலில் வேண்டாம்
மனிதன் பாதி மிருகம் பாதி என்பது எல்லோருக்குள்ளும் உண்டு என்பதை எல்லோரும் உணரவேண்டும்.
Boycott a 2 b
Super
இந்த குண்டோதரனுக்கு
தமிழும் தெரியாதா?😅😅😅
😂😂😂😂
😅😅😅😅😅😅
Pandey அருமை 🎉🎉🎉
எப்பா!!!! ...preview போடாம விஷயத்தை ஆரம்பித்ததற்க்கு மிக்க நன்றி.....!!!
நல்லா செருப்படி ஆனா திருந்துவதற்கு வாய்ப்பு இல்லை
எத்தனை யோ---மைனஸ்பாயின்ட் அதில் இதுவும் ஒன்று 🤣🤣🤣🤣
Super Pandey Sir. திரும்ப திரும்ப வந்து செருப்படி வாங்கறான் தேவேந்திரன்😅😅
நெறியாளர் பெயரில சாதி இருக்கு.சாதிபெயர தன் பெயரா வச்சிருக்குகிறது தப்பில்லையாடா
டேய் குண்டு பையா காமெடி பண்ணாத யார் இடத்துல வந்து யார் சீன் போடுறது
தப்பே இல்லை
Devandran 😂😂😂😂
The less said the better
ஜாதி என்பது இந்து மதத்தின் தனித் தன்மை. ஒவ்வொரு ஜாதியிலும் ஒரு thaniththuvamaavathu இருக்கும்.சிறு சிறு பண்டிகைகள், குலதெய்வம், சமையல், உபசரிப்பு,உடை நகை வகை திருமண மற்றும் மரணசடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் ஜாதிக்கு ஜாதி வேறு படும். இவைகளால் பலதரப்பட்ட கடைகளில் வியாபாரம் நடக்கும். உறவு & நட்புகளின் சந்திப்பு இருக்கும். இன்னும் சில தீபாவளி போன்ற பண்டிகைகள் கூட வேறு பட்ட நாட்களில் கொண்டாடப் படுகிறது. வேற்றுமையில் ஒற்றுமையின் அடி ஆதாரமே ஜாதிதான். இந்துக்கள் பிற மதத்தினரை இந்து மதத்திற்கு மாற்ற முடியாமல் தடை செய்வது ஜாதிதான். மதம் மாற்றி யபின் அவரை யாரும் தம் ஜாதியில் சேர்க்க மாட்டார்கள்.ஜாதி வேண்டாம் என்று சொல்பவர் தம் ஜாதியை கேவலமாக நினப்படாக மட்டுமே இருக்க முடியும். வால் அறுந்த நரி அனைத்து நரிகளையும் வாலை வெட்டிக்கொள்ள செய்யா தந்திரம் செய்த மாதிரி அல்லது தெரு நாய்கள் போல் ஜாதிவில்லாத வர்கள் செய்யும் உபாயமாகும். காதிவில்லாத, காயோ கனியோ, தானியமோ, பறவை யோ மிருக மோ ஜீவராசிto கிடையாது
வில்லுப்பாட்டு எங்க ஊருல கன்னியாகுமாரி
8 1/2 lakh out of 7 crores is high !!!!! What a way to distinguish !!!!!!
கலப்பு திருமணம் செய்வோம்❤ weapons are ready for who opposing it
தேவேந்திரா இன்னும் கொஞ்சம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்....
தெடர்ந்து அறிவு கெட்டத்தனமாக கேள்வி கேட்பவர்களுக்கு பேட்டிகேடுக்க வேண்டாம் பாண்டே அவர்களே.
அருமை... Creamy layer... Made other people to understand
Dash....anchorrrrrrrrrrrrr😂😂
Pandey sir 👍🙏
Pandey sir said realistic speech sir, now a days youngsters are understand, what they done behind the hideside.........
👌👋👍
No-reservation,No - caste
Reservation must absolutely still needed. I say this as part of OC.
The question is who deserves it. My general opinion is that all those who say "our caste is a very old, proud and powerful caste. We dominate culture and practices in this area" shouldn't get reservation..
Super....
Mr. Pandey statement is very true. Knowledge has nothing to do with caste or religion within the quota, knowledgeable only should be granted. Does all NEET winners go for extra coaching with coaching centre?
பாண்டேவை பேசி ஜெய்க்க எவனும் இங்க யாரும் இல்லை.
THAMBU CHETTI STREET, GOVINDAPPAN NAICKAN STREET, DR, NAIR STREET AND SO ON JAI HIND
Caste is in our gene.
It can never be erased or eradicated.
Repeatly nost cut Ayyo pavam
சனாதனிகளுக்கு முக்கிய செய்தி சென்னையில் ஒரு கோவிலில் ஓம் நமசிவாய என்று கோஷம் போடக்கூடாது என்று காவல்துறையினர் கோயிலுக்குள் புகுந்து அடாவடி செய்கிறார்கள் இந்துக்கள் அனைவரும் இது குறித்து பேசுங்கள் இதை அண்ணாமலையின் கவனத்திற்கு இதை கொண்டு செல்லுங்கள் அந்த காணொளி Nam desam bharath என்கிற யூடியுப் சேனலில் இருக்கிறது பாருங்கள் இரத்தம் கொதிக்கிறது...😥😥😭
don't want community All reservation close immediately in future no more community but everyone wants community
இதில் அடுத்தவருக்கு கருத்து சொல்வது ஒருமாதிரி இருக்கும், ஆண்களுக்கு ஒரு மாதிரி கருத்து, பெண்களுக்கு ஒரு மாதிரி கருத்து அவரவர்களுக்கு வரும்போது வேற மாதிரி கருத்தாக இருக்கும், எதுவாக இருந்தாலும் திருமணம் செய்யும் ரெண்டு பேருடைய விருப்பம் அதில் முக்கியம் பென்பிள்ளைகளுக்காக அடுத்தவர் கருத்து சொல்வார்கள், but அதில் அந்த பெண்பிள்ளைகளின் விருப்பம் அவசியம்.
Caste is a brand.. what is wrong in it
Sir super
தேவேந்திரன் நல்ல அறிவாளி! சில நேரம் மூளை கருகி சுருங்கி போகிறதே?
நன்றி பாண்டே சார்!
திரு. கே. வி. ரவிக்குமார் பாராளுமன்ற உறுப்பினர்.
இவர் வி.சி.கட்சி பொது ச் செயலாளர் கிடையாதா?
அடுத்து ஐயா செளந்திர பாண்டியனார் பெயரில் உள்ளது தான் பாண்டி பஜாரா?
இரண்டு எனக்கு புதிய செய்தி.
ஜாதி... அரசியல்வாதிகளுக்கு மிக மிஹத்தேவை ஜாதி இல்லேன்னா அவங்க பொழப்பு ததிங்கின்ணத்தோம்
Excellent panday sir
Excellent speech pandey sir
ஜாதிகள் இல்லை என்று சொல்ல இவர்கள் யார்?
ஜாதிகள் அவரவர் தனிப்பட்ட உரிமை.
திக திமுகக்கு என்ன யோகியதை இருக்கு?
இவர் எப்பவும்
D. M. K.முட்டு கொடுப்பவர்.
இவர் பேட்டி பார்த்தால் தெரியும்.
எதுக்கு வெட்டி பேச்சி.....
எப்போதுவந்ததுசாதி
ஔவைசொன்னசாதி
குரித்துபேசுவோமா
Very well stringed explanation. We are not responsible for their own inferiority complex.
Syntex tank is in stup up mode in front of mr. Pandey 😂
Literally becoming. Big fan of devendran ..
For all only Brahmin community has becoming thokku..😑 its our fate!
No brother, don't think like that.. we are always there for u. We always support u ...A Hindu from TN..😊🥰
Even am not a Brahmin..😊😊
@@dandunboo Thanks dude! Sending u so much of love and respect from bottom of my heart!❤️
@@KPR01 Always keep ur heads high brother...Don't ever support or vote to Dravidian parties in ur life time..
They are destroying us(Hindus)..so keep in mind always by mocking our beliefs, god's and culture...
HOPE U AGREE WITH ME🥰😊
Super 👍👍👍