மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு வணக்கம் ஜாதி மதம் இதெல்லாம்ஆன்மாவுக்கு இல்லை உயிர் என்பது சிவம் ஆனால் மனிதர்களுக்கு ஜாதி உண்டு ஏனென்றால அது அவர்களுடைய பண்பாடு கலாச்சாரம் அதை கடைப்பிடித்தால் தான் மனிதன் மனிதனாக வாழ ஒவ்வொருவருடைய வழிபாட்டு முறை வித்தியாசமாக இருக்கும் அதுதான் அவர்களுடைய தலைமுறைக்கான அடையாளம் எல்லாமே நல்ல வலிக்கான இயக்கம் அதை தவறாக நாம வழி நடத்தக் கூடாது இது தவறுதான் என்று சொல்வதற்கும் இல்லை
ஆசான் அவர்களுக்கு அன்பு வணக்கம்
ஓம் தகஒ நல்லாட்சிபோற்றி
கருணையும் சிவமும் வேறு வேறு அல்ல கருணையும் சிவமும் பொருளெனக் காணும் காட்சியும் பெறுக மற்றெல்லாம் மாயை
மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு வணக்கம் ஜாதி மதம் இதெல்லாம்ஆன்மாவுக்கு இல்லை உயிர் என்பது சிவம் ஆனால் மனிதர்களுக்கு ஜாதி உண்டு ஏனென்றால அது அவர்களுடைய பண்பாடு கலாச்சாரம் அதை கடைப்பிடித்தால் தான் மனிதன் மனிதனாக வாழ ஒவ்வொருவருடைய வழிபாட்டு முறை வித்தியாசமாக இருக்கும் அதுதான் அவர்களுடைய தலைமுறைக்கான அடையாளம் எல்லாமே நல்ல வலிக்கான இயக்கம் அதை தவறாக நாம வழி நடத்தக் கூடாது இது தவறுதான் என்று சொல்வதற்கும் இல்லை
Miga avasaramaga miga mukkiyanaa vishayam kurithhu thangalidam urayadavendum evvaru thangalai thodarbu kolvathu