ஆண் : { காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு } (4) அலையே சிற்றலையே கரை வந்து வந்து போகும் அலையே என்னைத் தொடுவாய் மெதுவாய்ப் படா்வாய் என்றால் நுரையாய்க் கரையும் அலையே ஆண் : தொலைவில் பாா்த்தால் ஆமாம் என்கின்றாய் அருகில் வந்தால் இல்லை என்றாய் ஆண் : { நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ } (2) ஆண் : பழகும்பொழுது குமாியாகி என்னை வெல்வாய் பெண்ணே படுக்கை அறையில் குழந்தையாகி என்னைக் கொல்வாய் கண்ணே ஆண் : { காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு } (4) ஆண் : நீராட்டும் நேரத்தில் என் அன்னையாகின்றாய் வாலாட்டும் நேரத்தில் என் பிள்ளையாகின்றாய் நானாக தொட்டாலோ முள்ளாகிப் போகின்றாய் நீயாக தொட்டாலோ பூவாக ஆகின்றாய் ஆண் : என் கண்ணீா் என் தண்ணீா் எல்லாமே நீயன்பே என் இன்பம் என் துன்பம் எல்லாமே நீயன்பே என் வாழ்வும் என் சாவும் உன் கண்ணில் அசைவிலே ஆண் : { நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ } (2) ஆண் : பழகும்பொழுது குமாியாகி என்னை வெல்வாய் பெண்ணே படுக்கை அறையில் குழந்தையாகி என்னைக் கொல்வாய் கண்ணே ஆண் : { காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு } (4) ஆண் : உன் உள்ளம் நான் காண என்னாயுள் போதாது என் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது என் காதல் இணையென்ன உன் நெஞ்சு காணாது ஆனாலும் என் முத்தம் சொல்லாமல் போகாது ஆண் : கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான்தானே உன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை வளையுமே ஆண் : { நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ } (2) ஆண் : பழகும்பொழுது குமாியாகி என்னை வெல்வாய் பெண்ணே படுக்கை அறையில் குழந்தையாகி என்னைக் கொல்வாய் கண்ணே ஆண் : { காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு } (4)
కాయ్ లవ్ చెడుగుడుగుడు కన్నే ఒడుకుడు (4) అలలే చిట్టలలే ఇటు వచ్చి వచ్చి పోయే అలలే నను తడుతూ నెడుతూ పడుతూ ఎదుటే నురగై కరిగే అలలే తొలిగా పాడే ఆ పల్లవి అవునేలే దరికే వస్తే లేదంటావే నగిల నగిల నగిల ఓ ఓ బిగువు చాలే నగిల(2) ఓహో పడుచు పాట నెమరు వేస్తే యదలో వేడే పెంచే పడక కుదిరి కునుకు పట్టి ఎదో కోరే నన్నే కాయ్ లవ్ చెడుగుడుగుడు కన్నే ఒడుకుడు (4) నీళ్ళోసే ఆటల్లో అమ్మల్లే ఉంటుందోయ్ వేదిస్తూ ఆడిస్తే నా బిడ్డే అంటుందోయ్ నేనొచ్చి తాకానో ముళ్ళల్లే పొడిచేనోయ్ తానొచ్చి తాకిందో పువ్వల్లే అయ్యేనోయ్ కన్నీరే పన్నీరై ఉందామే రావేమే నీ కోపం నీ రూపం ఉన్నావే లేదేమే నీ అందం నీ చందం నీ కన్నా ఎవరు లే నగిల నగిల నగిల ఓ ఓ బిగువు చాలే నగిల(2) ఓహో పడుచు పాట నెమరు వేస్తే యదలో వేడే పెంచే పడక కుదిరి కునుకు పట్టి ఎదో కోరే నన్నే కాయ్ లవ్ చెడుగుడుగుడు కన్నే ఒడుకుడు (4) ఉద్దేశం తెలిసాక అయుష్షే పోలేదు సల్లాపం నచ్చాక నీ కాలం పోరాదు నా గాధ ఏదైనా ఊరించే నీ తోడు ఎంతైనా నా మోహం నీరమ్మయేనాడు కొట్టేవో కోరేవో నా సర్వం నీకేలె చూసేవో కాల్చేవో నీ స్వర్గం నాతోనే నీ వెంటే పిల్లాడై వస్తానే ప్రణయమా నగిల నగిల నగిల ఓ ఓ బిగువు చాలే నగిల(2) ఓహో పడుచు పాట నెమరు వేస్తే యదలో వేడే పెంచే పడక కుదిరి కునుకు పట్టి ఎదో కోరే నన్నే కాయ్ లవ్ చెడుగుడుగుడు కన్నే ఒడుకుడు (4)
❤
Semma
ஆண் : { காதல் சடுகுடுகுடு
கண்ணே தொடு தொடு } (4)
அலையே சிற்றலையே
கரை வந்து வந்து போகும்
அலையே என்னைத் தொடுவாய்
மெதுவாய்ப் படா்வாய் என்றால்
நுரையாய்க் கரையும் அலையே
ஆண் : தொலைவில் பாா்த்தால்
ஆமாம் என்கின்றாய் அருகில்
வந்தால் இல்லை என்றாய்
ஆண் : { நகில நகில நகிலா
ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ } (2)
ஆண் : பழகும்பொழுது
குமாியாகி என்னை
வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில்
குழந்தையாகி என்னைக்
கொல்வாய் கண்ணே
ஆண் : { காதல் சடுகுடுகுடு
கண்ணே தொடு தொடு } (4)
ஆண் : நீராட்டும் நேரத்தில்
என் அன்னையாகின்றாய்
வாலாட்டும் நேரத்தில் என்
பிள்ளையாகின்றாய் நானாக
தொட்டாலோ முள்ளாகிப்
போகின்றாய் நீயாக தொட்டாலோ
பூவாக ஆகின்றாய்
ஆண் : என் கண்ணீா் என்
தண்ணீா் எல்லாமே நீயன்பே
என் இன்பம் என் துன்பம்
எல்லாமே நீயன்பே என்
வாழ்வும் என் சாவும் உன்
கண்ணில் அசைவிலே
ஆண் : { நகில நகில நகிலா
ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ } (2)
ஆண் : பழகும்பொழுது
குமாியாகி என்னை
வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில்
குழந்தையாகி என்னைக்
கொல்வாய் கண்ணே
ஆண் : { காதல் சடுகுடுகுடு
கண்ணே தொடு தொடு } (4)
ஆண் : உன் உள்ளம் நான்
காண என்னாயுள் போதாது
என் அன்பை நான் சொல்ல
உன் காலம் போதாது என்
காதல் இணையென்ன உன்
நெஞ்சு காணாது ஆனாலும்
என் முத்தம் சொல்லாமல் போகாது
ஆண் : கொண்டாலும் கொன்றாலும்
என் சொந்தம் நீதானே நின்றாலும்
சென்றாலும் உன் சொந்தம் நான்தானே
உன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை
வளையுமே
ஆண் : { நகில நகில நகிலா
ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ } (2)
ஆண் : பழகும்பொழுது
குமாியாகி என்னை
வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில்
குழந்தையாகி என்னைக்
கொல்வாய் கண்ணே
ஆண் : { காதல் சடுகுடுகுடு
கண்ணே தொடு தொடு } (4)
நன்றி ப்ரோ
😍😍😍
కాయ్ లవ్ చెడుగుడుగుడు కన్నే ఒడుకుడు (4)
అలలే చిట్టలలే ఇటు వచ్చి వచ్చి పోయే అలలే
నను తడుతూ నెడుతూ పడుతూ ఎదుటే నురగై కరిగే అలలే
తొలిగా పాడే ఆ పల్లవి అవునేలే దరికే వస్తే లేదంటావే
నగిల నగిల నగిల ఓ ఓ బిగువు చాలే నగిల(2)
ఓహో పడుచు పాట నెమరు వేస్తే యదలో వేడే పెంచే
పడక కుదిరి కునుకు పట్టి ఎదో కోరే నన్నే
కాయ్ లవ్ చెడుగుడుగుడు కన్నే ఒడుకుడు (4)
నీళ్ళోసే ఆటల్లో అమ్మల్లే ఉంటుందోయ్
వేదిస్తూ ఆడిస్తే నా బిడ్డే అంటుందోయ్
నేనొచ్చి తాకానో ముళ్ళల్లే పొడిచేనోయ్
తానొచ్చి తాకిందో పువ్వల్లే అయ్యేనోయ్
కన్నీరే పన్నీరై ఉందామే రావేమే
నీ కోపం నీ రూపం ఉన్నావే లేదేమే
నీ అందం నీ చందం నీ కన్నా ఎవరు లే
నగిల నగిల నగిల ఓ ఓ బిగువు చాలే నగిల(2)
ఓహో పడుచు పాట నెమరు వేస్తే యదలో వేడే పెంచే
పడక కుదిరి కునుకు పట్టి ఎదో కోరే నన్నే
కాయ్ లవ్ చెడుగుడుగుడు కన్నే ఒడుకుడు (4)
ఉద్దేశం తెలిసాక అయుష్షే పోలేదు
సల్లాపం నచ్చాక నీ కాలం పోరాదు
నా గాధ ఏదైనా ఊరించే నీ తోడు
ఎంతైనా నా మోహం నీరమ్మయేనాడు
కొట్టేవో కోరేవో నా సర్వం నీకేలె
చూసేవో కాల్చేవో నీ స్వర్గం నాతోనే
నీ వెంటే పిల్లాడై వస్తానే ప్రణయమా
నగిల నగిల నగిల ఓ ఓ బిగువు చాలే నగిల(2)
ఓహో పడుచు పాట నెమరు వేస్తే యదలో వేడే పెంచే
పడక కుదిరి కునుకు పట్టి ఎదో కోరే నన్నే
కాయ్ లవ్ చెడుగుడుగుడు కన్నే ఒడుకుడు (4)