Nanjil Nadan speech | சொல் ஒக்கும் சுடு சரம் - நாஞ்சில் நாடன் சிறப்புரை

Sdílet
Vložit
  • čas přidán 20. 03. 2022
  • 5வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா 2022
    தலைப்பு
    ”சொல் ஒக்கும் சுடு சரம்”
    நாஞ்சில் நாடன் சிறப்புரை
    Nanjil Nadan speech
    #TamilLiterature #ShrutiTVLiterature #ShrutiTV
    Join Membership -
    / @shrutitvlit
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv
    WhatsApp : +91 9444689000

Komentáře • 25

  • @sooryanilakavingar2389

    சிறப்பான பேச்சு

  • @thiagarajang6813
    @thiagarajang6813 Před rokem

    சிறப்பான உரை

  • @alkemiebala
    @alkemiebala Před 2 lety +4

    நாம் பெற்ற பேற்றில் பெரும் பேறு நம் நாடன்..

  • @sivassiva7815
    @sivassiva7815 Před rokem

    நெல்லைத் தமிழ் நாடன் தாங்கள் என அறிந்தேன்.

  • @sujibhagavathy288
    @sujibhagavathy288 Před rokem

    சிறந்த பதிவு நன்றி சார்

  • @vamumurali
    @vamumurali Před 2 lety +1

    அற்புதமான சொல்லின்பம். நன்றி ஐயா.

  • @revantn
    @revantn Před 2 lety +1

    சொல் நேசர் அல்ல சொல்தாசர் அய்யா நாஞ்சிலார் வாழ்க பல்லாண்டு ...

  • @cardwellin
    @cardwellin Před 2 lety

    இது்போன்ற அரிய விளக்கங்களை எடுத்து சொல்ல நீங்கள் தான் இருக்கிறீர்கள் நாஞ்சில் சார் 😊

  • @saravanans685
    @saravanans685 Před 2 lety +1

    தமிழ் மெத்த படித்த பேராசிரியர்களையும் வியக்க வைக்கும் தமிழ் அறிவு எங்கள் நாஞ்சிலாருடையது.

  • @ramamoorthytrs8488
    @ramamoorthytrs8488 Před 2 lety

    அண்ணா"வணக்கம் வாழ்க

  • @sjbalajsbala8824
    @sjbalajsbala8824 Před 2 lety

    ஐயா வணக்கம்.வாழ்த்துகள். இறை அருள் நாளும் பொழுதும் இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். தங்கள் இலக்கியப்பணி தொடர வேண்டும்.

  • @thirumoorthyg1
    @thirumoorthyg1 Před 2 lety +1

    அருமை 👌😊❤️

  • @thiraviamn196
    @thiraviamn196 Před 2 lety

    சிறந்த பதிவு. நன்றி.

  • @chenbagachezhian4614
    @chenbagachezhian4614 Před 2 lety

    அருமை

  • @ravin8405
    @ravin8405 Před 2 lety

    கற்பு..? ஓ .. 👍

  • @ravin8405
    @ravin8405 Před 2 lety

    👌🏽🙏

  • @user-gr7lc5bk7d
    @user-gr7lc5bk7d Před 2 lety

    வணக்கம்.

  • @JaRaIndianz
    @JaRaIndianz Před 3 dny

    "மன்பதை காக்கும் தென் புலங் காவல் என் முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள்"
    இந்த சிலப்பதிகாரப் பாடலில் "என் முதல்" என்ற சொற்களுக்கு பாண்டிய மன்னன் தன் நாட்டை தன் முதல் (my property) என்று கருதினான் என்று விளக்கம் அளித்தீர்கள். நன்று.
    இதே சொற்களுக்கு என்னால் முதன் முதலாகப் பிழைத்தது என்று பாண்டிய மன்னன் கருதியதாகவும் கொள்ளலாம். அதாவது பாண்டிய மன்னன் தன் பரம்பரையில் இதுவரை யாரும் நீதி பிழைத்ததில்லை, ஆனால் முதன் முதலாக என்னால் பாண்டிய மன்னர் குலத்துக்குப் பிழை வந்ததே என மனம் வருந்தினான் என்பதாகவும் பொருள் கொள்ளலாம்.

  • @perumalmohan8798
    @perumalmohan8798 Před 2 lety

    சென்னை புத்தகக்காட்சியில் ஐயாவை எதிர்பார்த்து ஏமாந்து போனவர்களில் நானும் ஒருவன்.

  • @avelupillai
    @avelupillai Před 2 lety

    சொலல்வல்லன் சோர்விலான்

  • @prigo9918
    @prigo9918 Před 2 lety +3

    இன்னும் அதிக அளவில் பேச்சு மற்றும் எழுத்துக்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.

  • @sivassiva7815
    @sivassiva7815 Před rokem

    நாஞ்சில் நாடன் எங்கே; நாஞ்சில் சம்பத் எஎங்கே! !:!

  • @SJTRI876
    @SJTRI876 Před 2 lety

    தமிழில் பத்துலட்சம் சொற்கள் இருக்கு என்ற இதே பேச்சை இன்னும் எத்தனைக்காலம் பேசலாம் என்று இருக்கிங்க. வேற சரக்கே இல்லையா?