வாழ்வென்பதை எங்கிருந்தும் தொடங்கலாம்.. | அன்புராஜ் - பவா செல்லதுரை | Bava Chelladurai speech
Vložit
- čas přidán 5. 09. 2024
- அன்புராஜ் குறித்து பவா செல்லதுரை உரை
வாழ்வென்பதை எங்கிருந்தும் தொடங்கலாம்..
Bava Chelladurai speech about Anburaj
Original soundtrack by
David Brainerd
This video made exclusive for CZcams Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000
அண்மைக்காலங்களில் உங்கள் கதைகளை கேட்க ஆரம்பித்த பிறகுதான், புத்தகங்களை நேசிக்க ஆரம்பித்துள்ளேன் . நன்றி ஐயா .
I am thinking to read books now ..can you please suggest
அண்ணாவை தொடர்புகொள்ள ஏதேனும் வழி இருக்கிறதா நானும் என்னால் முடிந்த உதவியை செய்ய காத்துகொண்டு இருக்கிறேன் நானும் ஈரோடு தான் ...
இவ்வளவு நாள் தங்களை பற்றி தெரியாமல் இருந்தற்க வருந்துகிறேன் எனது நண்பர் நான்கு நாட்களுக்கு முன்னர் தங்களின் பதிவு ஒன்று அனுமன் வேஷம் போட்ட கதை இவனும் ஒருமனிதன் தானே? என்று அந்த கதை முடியும் இந்த பதிவை போட்டிருந்தார் அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் இரவும் தங்களின் கதைகேட்காமல் நான் உறங்குவதில்லை
Bro antha kadhai bava sollirukara varave ila hanuman veshm
வாழ்க்கை எவ்வளவு அழகான விசயங்களை மனிதனுக்கு கற்றுக் கொடுக்கிறது,சோனாலி மூலம் அண்புவின் உயிர் காப்பற்ற பட்டது.... அன்று காட்டில் அன்பு மற்றும் வீரப்பன் மூலமாக சோனாலி உயிர் காப்பாற்ற பட்டது, வாழ்க்கை முழுவதும் அதிசியங்களும் ஆச்சரியங்களுமே... நன்றி பவா...
,,ll
வீடியோவை நல்லா பாருங்க சோனாலியை அன்பு காப்பாற்றவில்லை. வீரப்பனே இரக்கப்பட்டு விட்டுட்டாரு.
My father is a periyarist. I lost my father at the age of 14. now I am 40 but hearing the voice of my father through your speech. Thank you.
அன்பு அண்ணனை நானும் சந்தித்து இருக்கிறேன்....பவா ஐயா
பவா அப்பாவிற்க்கு அன்பு முத்தங்களுடன் நீங்கள் பெறாத உங்கள் பிள்ளை....
நானும்...❤️❤️❤️
Ppplo
நாங்களும் உங்களிடம் அடைக்கலமாகிவிட்டோம் பவா செல்லதுரை அவர்களே....வெங்கிடுசாமி,சத்தியமங்கலம்.
இந்த குரல் பதிவு குற்றமுள்ளவர்களையும் குழந்தைக்கு இனையாக அன்பாக மாற்றும், நம்பிக்கையின் நல்ல நன்பனாக மாற்றும் என்பதில் சிறிதும் ஐயமில்லை, மகிழ்ச்சி.
அன்புவை அடையாளப்படுத்தியதற்க்கு நன்றி அய்யா
உங்களையும் அன்புவையும் பார்த்து கட்டி கொள்ள வேண்டும் போல உள்ளது... நன்றி... நன்றி... நன்றி
கேட்டதும் கண்ணீர் வந்தது. அன்பு என்ற நண்பனுக்கு வாழ்த்துக்கள்
தோழர் அன்புராஜ் சென்ற வாரம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பவா அவர்களுக்கு நான் எழுதிய மடல் குறித்து சிலாகித்தார் மகிழ்ச்சி தோழர்
அன்பை போல பல தோழர்களை நினைக்கும் போது மனம் மிகுந்த வலியுடன் கனக்கிறது உண்மை உறங்குவதில்லை மவுனமாக இருக்கிறது நடிக்காமல் உண்மையாக மக்களுக்காக உதவுகிற அன்பு போன்றவர்கள் என்றும் நலமுடன் இருக்க வேண்டும் அந்த குடும்பங்கள்,பவா அவர்களுக்கு,நன்றிகள்.
சேர் நான் இலங்கையில் இருந்து கலா.. இவ்வளவு நாளும் உங்களை என்னால் அறிய முடியாது போயிற்று.இந்த உலகத்தில் நான் அறியப்படாமல் எத்தனை எத்தனை
அநியாகக்கள் நடக்கிறது.ஆனால்இந்த நிமிடங்கள் அது எனக்கு என் கண்முன்னே நடப்பது போல இருக்கிறது.நெஞ்சு விம்முகிறது
கண்கள் ஈரம் காண்கிறது.எங்கே சட்டம் நியாயம் என்று வரையறுக்கப் படுகிறதோ அங்கு தான் ஒரு ஆகக் கூடிய அராஜகம் நடக்கிறது.வார்த்தைகள் இல்லை சேர் நிறைய பதிவு செய்யுங்கள்
காத்திருக்கிறேன் அதை உள்வாங்க நன்றி பவா சேர்.
அன்பு பற்றிய நாவல் வெளியீட்டு விழாவில் அவரை சமூகத்துக்கு அடையாளமாக்குவோம்.
வணக்கம் பவா ஐயா..."அன்பு " எனும் சொல் மிகவும் ஆழமான பொருளுடையது...அதுபோல் "அன்பு " அண்ணாவின் வாழ்க்கை நம் எல்லோரையும் ஆழமான சிந்தனைக்குள் மூழ்கச் செய்கிறது...அன்பு அண்ணாவும் அவர் மனைவியும் வாழ்க்கையை வாழவில்லை...காப்பியம் படைத்துக்கொண்டிருக்கின்றனர்...நீங்கள் எல்லோரும் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்வது எங்களுக்குப் பெருமை ...வாழ்க பல்லாண்டு எல்லா வளங்களுடனும் ஆரோக்கியத்துடனும்...நன்றி ஐயா...💝🙏
அருமை தோழரே ! இதற்கு மேல் என்னிடம் வார்த்தையில்லை !
உங்க கதையை விடாமல் கேட்கிறேன் சில புத்தகம் படிக்கிறேன்
லௌகீக வாழ்கையில் வாழ்கிறேன்
நீங்கள் என் வாழ்கையில் ஓர் மேய்பராகிரீர்கள்
ஆனால் நான் யார்?
உங்களை பார்க்க ஆசைபடுகிறேன் ஆனால்
உங்களோடு பகிர என்னிடன் ஒன்றுமில்லை
என் ஆசைக்கு உங்களை சிரம்படுத்த விரும்பவில்லை
நன்றி
உங்கள் சந்திப்பு நிறைவேறும்
நானும்
சுவாரஸ்யமான வாழ்க்கை கதை.. ஆனால் அனுபவித்த அவருக்கு எவ்வளவு கடினமானது..
ஹென்றி இப்போது இரண்டாம் இடத்திற்கு சென்று விட்டாரோ என்ற உணர்வு
Yaar...bro Hendry
Salute Anbu... Thanks to Sir, narrating Anbu's life...I will comy and meet you Bro...
பவா ஐயா.. கண்முன்னே காட்சியாய் தோன்றுவது போல் இருக்கிறது 👌
ஐயா நீங்கள் ஒரு ஆண் தாய்
என் அப்பன் அதில் செத்தான்!!! நான் யார் என்று தங்களுக்கு தெரியாது! பர்கூர் மலையில் ஒரு அதி காலையில் தங்களை கட்டியணைத்த தருணம் என் வாழ்க்கையில் ஆசிர்வதிக்கப்பட்ட தருணம் 💚
களிறாடும் காடு ராஜன்🙏
வாழ்க்கையில் எல்லா புதிர்களும் உள்ளன. கலை ஒரு நபரை சுத்தப்படுத்தவும் சரியான திசையில் நகர்த்தவும் உதவுகிறது. நன்றாக விவரிக்கப்பட்டது, பாவா சார். உங்கள் நாவலுக்கும் நல்வாழ்த்துக்கள்.
வாழ்வை வாழ்பவர்களில் அன்பு முன் நின்றால் அவரை தொடர பல உயிர்களை தயார்ப்படுத்தும் பணியில் பவா நீங்களும் பங்கெடுக்கிறீங்கள்
வாழ்த்துக்கள்
பாவ ஐயா என் வாழ்க்கை ஏன் இவ்வளவு சூனியம் நிறைந்ததாக இருக்கிறது என்று இருந்தேன் இந்த மூன்று நாட்களாக தான் உங்கள் கதை கட்டுரைகளைப் பற்றி தெரிந்தது கொண்டேன் இதில் வரும் அனந்த் சார் நினைத்தால் இப்படியும் மனிதர் இருக்கிறார் என்று நினைக்கும் போதுமனதில் வாழ்க்கையில் ஓரு லட்சியம் இல்லாமல் இருந்தா நான் எது தேவையற்றது என்று தெரிந்தது கொண்டேன் நன்றி ஐயா R.ராஜி..
நன்றி பவாஐயா ஷாலுமா பேசுவதைப் கேட்டது போது மனதில் தைரியமாக இருக்கமுடியும் என்ற தன்னம்பிக்கை வந்தது உமாஅம்மா அவர்களின் வாழ்க்கையை கேட்டு எவ்வளவு கட்டத்திலும் அவர் பணத்தை திருப்பி கொடுத்து நினைத்துக் பிரமித்தேன் ...நன்றி R.ராஜி 🙏
ஐயா எனக்கு இந்த எந்திர வாழ்க்கை சிறு வயதிலிருந்தே பிடிக்கவில்லை..... இப்போது எனக்கு 34 வயது MCA வரைக்கும் படித்தேன்... என்னால் என்னுடைய தேவைக்கு கூட பணம் சம்பாதிக்க முடியவில்லை..... பிடிக்காத வாழ்க்கையை வாழ்கிறேன்..... நான் எனக்கு பிடித்த இயற்கையேடு வாழ வி௫ம்புகிறேன்.... கடவுள் தான் என்னை காத்த௫லவேண்டும்.... சிவசிவ
ஒரு அர்த்தம் இல்லாமல் தனக்கென வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் சுயநலமாக இந்த நேரத்தில் பேரறிவாளனையும் மற்றவர்களையும் நினைவில் கொள்ள வேண்டும்
Super pa. அன்பு ரொம்ப உயரத்துக்கு சென்று விட்டார்.
அன்பு யாரென்று தெரியாது..உங்கள் வாய்வழியே அவரை நான் அறிந்துகொண்டேன். அர்த்தமுள்ள வாழ்க்கையை எல்லோராலும் வாழ்ந்துவிட முடியாது..அன்பு அதில் ஒருவர்..வாழ்த்துக்கள் ஐயா..நன்றியும் ஐயா.
உங்களோட அன்புராஜ் அண்ணா நாவலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் பவா...
வாழ்வென்பதை எங்கிருந்தும் தொடங்கலாம்.. | அன்புராஜ் - பவா செல்லதுரை | Bava Chelladurai speech - அருமையான உரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு பவா செல்லதுரை
அன்பு பவாவுக்கு எனது நன்றிகள் 🙏 ❤️😘😘
பவா அப்பா 😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘.........
அன்புவின், உங்கள் அன்பு ஆத்மாரத்தமாணது, எனக்கு
ஆன்மாவை தீண்டியது.
அன்பை பற்றி அன்பானவரிடமிருந்து அன்பான கதை.
Bhava Sir
Hearing this speech is like eating a tasty Briyani. Very touching. Wish you all the best for soon publishing the Novel about Anbu
Thank you Sir.
அன்பின் ஊற்று பவா சார் அவர்களுக்கு அன்பு முத்தங்கள்..
வாழ்க்கை எங்கும் தொடங்கும்....!. It support me to release my stress from mind.
எவ்வளவு அனுபவங்கள்.. அற்புதம் பவா எப்போதும்போல..
அருமையான பதிவு .
பவா சார் உங்களிடம் பேசனும்
அருமை. அன்புராஜ் வாழ்வு சினிமாவை மிஞ்சியது
அவர்கள் அவ்வப்போது பிணங்களோடு பேசுவார்கள்.
இந்த கவிதையை வாசிக்க விரும்புகிறேன். பதிவிடவும்.
No words to express my feelings.. Such a person from my home town erode.
அன்பு 💙
அன்புவைப் பற்றி மற்றவர்களுக்கு பகிர எண்ணி, அன்பு அலைகளை எங்கள் மனதில் உருவாக்கியதற்கு மிக்க நன்றி ஐயா.., மிக்க நன்றி.
Bava is my second mother at this time, he really make this lockdown wonderful with is extraordinary story telling......
அய்யாவிற்கு வணக்கம் நல்ல கதை சொல்லியாக இருப்பது மிக்க மகிழ்ச்சி நான் பார்வை குறைபாடு உடைய வாசிப்பாளர் என்பதால் உங்களது குரல் பதிவு பயனுள்ளதாக இருக்கிறது உங்களோடு பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்குமா
உங்கள் குறையை பதிவு செய்து உள்ளீர்கள் அதுவே நீங்கள் நல்ல மனிதர் என்று தெரிகிறது
Nandrigal Aiyya. Shawshank Redemption enra Thiraipadathi minchiya Anbu thozar avargalin Vazhkai.
Goosebumps movement "Anbu avargalin osaiyal paravaigal vandhu ammardhadhu" - Extraordinary story....
You are well said sir, I feel like 10 times of shashank redemption story feel...
நன்றி பவா அப்பா
அன்புவின் வாழ்வானது பிறருக்காக அர்ப்பணிக்கப்பட்டதாகவே நான் கருதுகிறேன், தனது வாழ்வின் மூன்றாவது பகுதியில்தான் தனக்காக வாழ்கையை வாழவே தொடங்கியிருக்கிறார், இருந்தபோதிலும் மீண்டும் ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக அந்த தாமரைகரையில் பணியாற்றுகிறார், இது ஏன், எப்படி என்று எண்ணத் தோன்றுகிறது, அதற்கான பதில் மாக்சிய சிந்தனையா அல்லது அவரது அது இயல்பான மன நிலையா? இதற்கான விடையாகிக்கொண்டிருக்கும் அந்த நாவலை எதிர்நோக்கி நான்.
நன்றி பாவா ஐயா.🙏
Nice and touching story
கண்கள் குளமாகி ரசித்த கதை நன்றி அண்ணா
அருமை அய்யா ❤❤❤❤
அற்புதமான படைப்பு தோழர்.
அன்பு கலந்த வணக்கம் அய்யா.. அன்பு அண்ணன் என்னிடம் உங்களை பற்றி பேசியது தான் அதிகம்.....உங்களது யானை doctor கதை கேட்டத்தில் இருந்து நான் உங்களை தொடர ஆரம்பித்துவிட்டேன். என் மனத்திற்கு நெருக்கமாகி விட்டீர்கள்...இந்த உறவு கிடைக்க என்ன தவம் செய்தேன் என தெரியவில்லை.. நன்றி அண்ணா... நன்றி பவா அய்யா
Bava you are my inspiration. I am reading lot of stories. I love read stories from 10 years ago. Now also doing... Eanaku eallam stories um CZcams la podanum nu assai... Wish me from your heart bava. Thank you.
அன்புவை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது ,,,,👌💕💕💕
Bava sir thank you so much sir. I am realizing now a days my life so calm and cool hearing your story.
Bava no words to say . one day I will visit Anbu anna and his project’s
பவா சார்! தங்களது அன்பு ராஜ் பற்றிய பதிவு என்னை இனம் தெரியாத ஏகாந்த உலகத்திற்கு கவலைகள் இல்லாத கற்பனை உலகத்திற்கு அழைத்து சென்று, உடலை உருக செய்தது, உடலை புல்லரி்க்க வைத்தது. தங்களது குரலில் மனம் மயக்கம் வசீகரம் உள்ளது. CARRY ON, GOD BLESS YOU FOR YOUR ENTIRE FUTURES. ALL THE BEST FOR YOUR ENTIRE FUTURES ACTIVITIES THUMBS UP AND TAKE CARE.
BAVA....One of the greatest person we got for this generation peoples.
Nandri Iyya, for your greatest speech about, one of the greatest an amazing kind hearted person Anbu..Vaazhga Valamudan Nalamudan Anaivarum, Iyya...
அருமை 🙏🏾 ஐயா
ஐயா உங்களையும் தோழர் அன்புவையும் மதிக்கிறேன்.
அதே வேளையில் இன்று இந்த உலகம் உங்களையும் உங்களின் பதிவுகளையும் ஆர்வமுடன் பார்க்க தூண்டுவதே வீரப்பனாரின் மீதுள்ள ஆர்வமும் அவரின் வாழ்வியலை தெரிந்து கொள்ளவே...
அன்பு அவர்களை நேரில் பார்க்க வேண்டும்....என்ற எண்ணம் எழுகிறது....
Wow wow semma valka yeppo Vena yepdi Vena maarum semmma motivation story
வாழ்வென்பதை எங்கிருந்தும் தொடங்கலாம் 💚💚💚
I cant ctrl myself about Anburaj.
I wanted to meet him one day in anthiyur and I need to hug him
This immense speech provides us Hope about Days .. As usual Bava Sir enhancement becomes so close to our soul . An immortal soul . Thanks Sir 💐. Congrats Anbu sir 👍
Am Unexpect this man....
Wow. Am refreshing myself from this video sir. Life is learning
Anbu such a great person
Nalla manithar anbu vai arimugha paduthiarrku nanri. Ayya.
கோடீஸ்வரி நிகழ்ச்சியில் அன்புவையும் அவரது மனைவியையும் பார்த்தேன். சிலிர்ப்பான அனுபவம் அது. குழந்தை பிறப்பின் கூட சிறையில் இருந்த கதையை சொன்னார்கள்.
,ok
wow பவா அப்பாவிற்க்கு அன்பு முத்தம் ......
எல்லாம் மாறும்தானே
NOW is the beginning of the rest of my life
செய்கையால் நான் மேம்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும், பவா போன்றோரின் மேற்பார்வையில், மேய்ப்பில்
wow! I had seen the narration like a movie. Excellent Bava Sir! yenga erukeenga? pesanum. padam eduppom unga kathaigalai
At young age due to false ambition his life was miserable for 25 years. It is a great lesson to youngsters as said by bava.
பவா மனிதநேய மிக்க
மனிதர் 🙏🏻💓 பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ❣️👍
Excellent
Arumai arumai ,migha migha sirappu anbu pallandu vazha vazhthughirean
God bless you அன்பு அண்ணா.....
அருமை பாவா. நன்றி!
Very impressive....hats off to you sir
அன்பு தானே எல்லாம்....
Very great speech..last few lines of ur speech brought tears in eyes ..Really it will be nice biography of a holy Man..
Sure will introduce to our kids... நல்ல
மனிதர்களையும்,மனிதத்தையும் குழந்தைகளிடம் அறிமுகம் செய்வோம்..
நல்ல குரல்...
Thanks a lot for introducing a great personality.
And also am appreciating your effort to describe about anbu.
Super sir
ANBU =LOVE
Thanks a lot for introducing a great noble personality
Super Bava... excellent motivation.
❤️❤️❤️❤️❤️❤️ மனமகிழ்வு☘️
Excellent story teller
Very good sir
Best example of friendship in the world is "kirubha and Sonali" if a friendship having like this its a biggest asset ❤ 💖 💗
அன்பு - ரேவதி தம்பதியினர் இருவரும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் பழங்குடி மக்கள் பள்ளி மேம்பாட்டுக்காக கலந்து கொண்டனர். இவர் மனைவியின் பின்புலமும் மிக கடிணமான பாதைகளை கடந்தவை தான். அந்நிகழ்ச்சியில் அவை பகிரப்பட்டவை
அருமை பவா!
Waiting for this man latest speech......
Arumai bava Anbuvirku valthukal kalam kaniyum pothu anbuvai santhippen
Definitely i will meet Mr. ANBU and do some needful for his society.
அண்ணா ! ஆயிரக்கணக்கானவர்கள் இந்த கதையைக்கேட்கக்கூடும் .அவர்கள் எல்லோரும் உங்கள் கரங்களை அவர்களின் தோள் மீது கட்டிக்கொள்ள வேன்டும் என்று ஏங்க வைக்கும் உன்னதமான ஒரு புது உறவாக நீங்கள் அனைவரின் மனதிற்குள்ளும் அமர்ந்து கொண்டீர்கள்.. என்னுள்ளும்...