நீண்ட கால ஆயுளையும் ஹஜ்ரத் அவர்களுக்கு தந்தருள்வானாக ஹைதர் அலி ஹஜ்ரத் அல்லாஹ் தந்தருள்வானாக உண்மையான உயீர்ரோட்டமானபேச்சுஉமாக்களேஹஜ்ரத்தின்மூலமேநமக்கானபடிபினைகளைஎடுங்கள்ஏழ்மையின்பிறப்பிடமேதான்ஹஜ்ரத்அவர்கள்முன்மாதரி
22000 காசா மக்கள் இறந்து 55000 பேர் ஊனமுற்று 200000 வீடுகளைமேலும் கணக்கிட முடியாத சொத்துகளை இழந்து எப்போது தலையில் குண்டு விழும் என அச்சத்தோடு மேலும் பசி தாகத்துடன் வாழும் ,23 லட்சம் காசா மக்களுக்கு எந்த மன நோயும் வர வில்லை ஏன்???? இந்த 4 குர்ஆன் வசனங்களும் அவர்களுக்கு தெரியும் என்பதால் அவர்களுக்கு மன நோய் வரவில்லை. وَلَا تَقُوْلُوْا لِمَنْ يُّقْتَلُ فِىْ سَبِيْلِ اللّٰهِ اَمْوَاتٌ بَلْ اَحْيَآءٌ وَّلٰـكِنْ لَّا تَشْعُرُوْنَ மேலும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்படுகிறவர்களை இறந்தவர்கள் எனக் கூறாதீர்கள். மாறாக, அவர்கள் (உண்மையில்) உயிருடன் இருக்கின்றார்கள். ஆனால், அவர்களின் நிலையை நீங்கள் அறியமாட்டீர்கள். (அல்குர்ஆன் : 2:154) وَلَـنَبْلُوَنَّكُمْ بِشَىْءٍ مِّنَ الْخَـوْفِ وَالْجُـوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِ وَبَشِّرِ الصّٰبِرِيْنَۙ மேலும், சிறிதளவு அச்சத்தாலும், பசியாலும், உடைமைகள், உயிர்கள் மற்றும் விளைபொருட்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக உங்களை நாம் சோதிப்போம். (இந்த நிலைகளில்) பொறுமையை மேற்கொள்கின்றவர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன் : 2:155) الَّذِيْنَ اِذَآ اَصَابَتْهُمْ مُّصِيْبَةٌ ۙ قَالُوْٓا اِنَّا لِلّٰهِ وَاِنَّـآ اِلَيْهِ رٰجِعُوْنَ அவர்கள், (எத்தகையோர் எனில்) தங்களுக்கு ஏதேனும் துன்பம் நேரிடும் பொழுது இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் - “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும் நிச்சயமாக அவனிடமே நாம் திரும்பிச் செல்வோராய் இருக்கின்றோம்” என்று சொல்வார்கள். (அல்குர்ஆன் : 2:156) اُولٰٓٮِٕكَ عَلَيْهِمْ صَلَوٰتٌ مِّنْ رَّبِّهِمْ وَرَحْمَةٌ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُهْتَدُوْنَ அத்தகையோர் மீது அவர்களின் இரட்கனிடமிருந்து நல்வாழ்த்துக்களும், நல்லருளும் உண்டாகும். இன்னும் அத்தகையோர்தாம் நேர்வழி பெற்றவர்கள்! (அல்குர்ஆன் : 2:157)
நீண்ட கால ஆயுளையும் ஹஜ்ரத் அவர்களுக்கு தந்தருள்வானாக ஹைதர் அலி ஹஜ்ரத் அல்லாஹ் தந்தருள்வானாக
உண்மையான உயீர்ரோட்டமானபேச்சுஉமாக்களேஹஜ்ரத்தின்மூலமேநமக்கானபடிபினைகளைஎடுங்கள்ஏழ்மையின்பிறப்பிடமேதான்ஹஜ்ரத்அவர்கள்முன்மாதரி
அதிகாரத்தால் வாழ்ந்தாக வரலாறும் இல்லைஆதிகாரம்எல்லாமேஅல்லாஹ்வுக்குசொந்தமானாதுஇந்தபுத்தியும்உலமாக்களிடம்இருக்கிறதுஅல்லாஹ்விடுத்தபாதைகளைஆதிகாரமாகசெய்தால்இப்படிஉலமாக்கள்இருக்கும்நிலைபாடுகள்
தன்னைஅழிக்காதவரை
அல்லாஹ்வின்பால்ஓர்காலமும்நல்லடியாராகவும்முடியாதுஹஜ்ரதின்பேச்சுஉலமாக்களுக்குபடிப்பினையானபேச்சாகவும்இருக்கிறது
خاليق هو مؤلف مخلوق جميل احسنت حضرتنا كلامه عبرت عندهم عالماء عليهم بالكلام تباك الله عليك شرب الله عليك دائما
Ya Allah engalukku zannathul firthousai nasibakku ya allah❤
Alhamdulillah
அல்ஹம்துலில்லாஹ்
🫰🏻🫰🏻
Mashaallah Mashaallah.Arumayana thagevel.Jazakkallahu khair maula.
Aameen aameen ya rabbal alameen
Ya Allah engalukku zannathul firthousai nasibakku ya allah
அஸ்ஸலாமு அலைக்கும்வரஹ் மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அஸரத் ஆமீன் ஆமீன் யாரப்பல்ஆலமீன்
❤ allahuakbar subhuhanallah bismillah assalamualaikkm arumayana hades subhuhanallah
மாஷாஅல்லாஹ்மெனமேலும்உடல்ஆரோக்கியத்தையும்நீண்டஃஆயுளையும்தருவானாக.இந்தபெலயீனமானஃஅடியானைஉங்கள்தஹஜ்ஜத்துதுஆவில்சேர்த்துக்கொள்ளுங்கள்.முஹம்மத்.ரிழா.இலங்கை
Aameen Yarabbal Aalameen
Asalamu alikum 🎉🎉🎉🎉
Ameen ❤
Allahuakbar subhuhanallah alhamdhulillah assalamualaikkm ❤
Allhamdulilah
Ameen Ameen yarabbal Ameen
😊😍❤
அல்ஹம்துலில்லாஹ் எங்கள் ஹஜ்ரத் ஆயுள் ஆஃபியத்தில் அல்லாஹ் நிறைவான பரகத் செய்வானாக
அஸ்ஸலாை ம்அனலக்கும்
@@sumaiyabarveen9517 வ அலைக்கும் சலாம்
22000 காசா மக்கள் இறந்து 55000 பேர் ஊனமுற்று 200000 வீடுகளைமேலும் கணக்கிட முடியாத சொத்துகளை இழந்து எப்போது தலையில் குண்டு விழும் என அச்சத்தோடு மேலும் பசி தாகத்துடன் வாழும் ,23 லட்சம் காசா மக்களுக்கு எந்த மன நோயும் வர வில்லை ஏன்????
இந்த 4 குர்ஆன் வசனங்களும் அவர்களுக்கு தெரியும் என்பதால் அவர்களுக்கு மன நோய் வரவில்லை.
وَلَا تَقُوْلُوْا لِمَنْ يُّقْتَلُ فِىْ سَبِيْلِ اللّٰهِ اَمْوَاتٌ بَلْ اَحْيَآءٌ وَّلٰـكِنْ لَّا تَشْعُرُوْنَ
மேலும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்படுகிறவர்களை இறந்தவர்கள் எனக் கூறாதீர்கள். மாறாக, அவர்கள் (உண்மையில்) உயிருடன் இருக்கின்றார்கள். ஆனால், அவர்களின் நிலையை நீங்கள் அறியமாட்டீர்கள்.
(அல்குர்ஆன் : 2:154)
وَلَـنَبْلُوَنَّكُمْ بِشَىْءٍ مِّنَ الْخَـوْفِ وَالْجُـوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِ وَبَشِّرِ الصّٰبِرِيْنَۙ
மேலும், சிறிதளவு அச்சத்தாலும், பசியாலும், உடைமைகள், உயிர்கள் மற்றும் விளைபொருட்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக உங்களை நாம் சோதிப்போம். (இந்த நிலைகளில்) பொறுமையை மேற்கொள்கின்றவர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவீராக!
(அல்குர்ஆன் : 2:155)
الَّذِيْنَ اِذَآ اَصَابَتْهُمْ مُّصِيْبَةٌ ۙ قَالُوْٓا اِنَّا لِلّٰهِ وَاِنَّـآ اِلَيْهِ رٰجِعُوْنَ
அவர்கள், (எத்தகையோர் எனில்) தங்களுக்கு ஏதேனும் துன்பம் நேரிடும் பொழுது இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் - “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும் நிச்சயமாக அவனிடமே நாம் திரும்பிச் செல்வோராய் இருக்கின்றோம்” என்று சொல்வார்கள்.
(அல்குர்ஆன் : 2:156)
اُولٰٓٮِٕكَ عَلَيْهِمْ صَلَوٰتٌ مِّنْ رَّبِّهِمْ وَرَحْمَةٌ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُهْتَدُوْنَ
அத்தகையோர் மீது அவர்களின் இரட்கனிடமிருந்து நல்வாழ்த்துக்களும், நல்லருளும் உண்டாகும். இன்னும் அத்தகையோர்தாம் நேர்வழி பெற்றவர்கள்!
(அல்குர்ஆன் : 2:157)
@@sumaiyabarveen9517😮😢1😊
அஸ்ஸலாமு அலைக்கும் மௌலானா
அல்ஹம்துலில்லாஹ்
இதுஉலமாக்களிடம்இல்லையேபெருமையும்விளம்பரபுகழும்தான்விரும்உலமாகள்இருந்துவதுஉண்மையே
0:06 0:06
இந்த உபதேசத்தை Download loading செய்யக் கூடிய வசதியினை ஏற்படுத்துங்கள் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டிய சொற்பொழிவு
Zasakallah khair anminha
Ameen ❤