சகோதரி மிகவும் தெளிவான ,விளக்கமான காணொளி, நன்றி தாயே. அரச்சனாவிற்காக ,இஸ்லாமிய , தமிழ், மற்றும் சகோதர நலம் விரும்பிகள் முன்னிறு,பார பட்சமின்றி போராட வேண்டும். லண்டனிலுள்ள தமிழின மூத்த சகோதரள்
நன்றி உங்கள் காணொளி டாக்டர் அர்ஜுனா பற்றி பேசியது அவர் போல மக்களுக்காக குரல் கொடுக்கும் தலைவராக நாம் ஏற்று உங்களை போன்ற ஊடகங்கள் வெளி கொண்டு வருவது மிக்க நன்றி.
இன மத பேதம் இன்றி மக்கள் எல்லோரும் dr அர்ச்சனா வெளிவர போராடுங்கள் நிஜாஜம் கேட்பதில் என்ன தவறு அந்த பெண்ணுக்காக துடிப்பாக பணிபுரிய வில்லை அவர்களின் பணியை dr அர்ச்சனா குழப்பினாராம் காலம் பதில் சொல்லும் 🏹🏹🏹🏹🏹
அன்பு வணக்கம் தங்கச்சி உங்களைபோன்ற நடுநிலையான ஊடகவியாளர்களால் தான் தமிழ் மக்களை ஒற்றுமைபடுத்தி உண்மையை உரத்துசொல்லும் புரச்சி தமிழன் வைத்தியர் அர்சுணாவை சிறையில் இருந்து வெளியே வரசெய்ய வேண்டும் சாதி மதங்களை கடந்து தமிழால் ஒன்றுபடவேண்டும் நன்றி
அர்ச்சுணா பற்றிய விடயங்களை மக்களுக்கு விளங்கும்படி கூறியமைக்கு எனது அன்பான வணக்கம். ஒருசிலர் கழுவிய மீணுக்குள் நலுவிய மீன்போல் செய்திகளை சொல்வார்கள் ஆணால் நீங்கள் அப்படி அல்ல. உண்மையை உரக்க சொல்லுகிறீர்கள். இன்று அர்ச்சுணா போன்ற சுவாமி எம்மக்களுக்கு தேவை. நண்றி சகோதரி
.நலன் விரும்பும் சகோதரி உங்கள் நடுநிலைமை மிகவும் வரவேற்பு க்கு ரியது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தொடரட்டும் உங்கள் பணி இந்த கொடுமை களுக்கு இறைவன் தீர்ப்பு நிச்சயம் கிடைக்கும் மனிதம் இருக்கும் வரை இப்பிரபஞ்சம் இயங்கும்
மக்கள் வந்து தமன்னா ஆட்டம் எண்டா தான் வருவாங்கல் போராட்டம் செய்ய வரம்மாட்டார்கள் இப்ப விழங்குதா doctor க் காக மன்னார் மக்கள் ஓரு ஆர்பாட்டம் கூட செய்ய வில்லை
தங்கச்சி மன்னார் இல்லை அம்மா சாவகச்சேரி நீங்கள் மாறி சொல்லீட்டீங்க போல உங்கள் சேவை மிகவும் தரமான உண்மையான செய்திகள் அதேநேரம் அந்த கேஸை போட்ட வைத்தியர் ஒரு பல் வைத்தியர் அவருடைய கடமை நேரம் முடிந்து மாலை மூன்று மணிக்கே வீடு சென்றுவிட்டார் அப்புறம் வைத்தியர் அர்ச்சுனா போனவுடன் போன் செய்து அவரை வரவழைத்து அவர் இரவு ஒன்பது அல்லது பத்து மணிக்கு ஒடி வந்து Dr அர்ச்சுனாவுடன் பேசி அனுப்பி வைத்திருக்கிறார் போல ஆகவே கடமையில் இல்லாத வைத்தியருக்கு எப்படி இடையூறு ஏற்பட்டது ?மற்றது Dr அர்ச்சுனா போகும்போது அங்கே வைத்தியர்கள் யாரும் இல்லை இப்படியான குழறுபடிகள் இருக்கும் போது எது சரி எது தவறு நீதி செத்துப் போன கதைதான் இந்த கதை .
ஏன் சகோதரி நான் ஒரு ஞாயத்தை கேட்கிரேன் ஒரு தமிழ் மக்கள் வாழும் பகுதியில் இந்த மாதிரி இதே தவறு சிங்கள மக்கள் இருக்கும் பக்கம் நடந்து இருந்தால் தமிழர்களை பார்ப்பது இல்லை என்று தவறு சொல்வார்கள்
சட்டம் ஒரு இருட்டறை நம்ம நாட்டல் அர்ச்சுனா பற்றிய உங்கள் விளக்கம் மக்களுக்கு விளிப்புணர்வு ஏற்படும்.நன்றி தங்கை. அர்ச்சுனாவிற்கு மக்கள் இனமத பேதமின்றி ஆதரவு கிடைத்தது விட்டது.ஊழல் வாதிகள் சந்தர்பம் பார்த்து உள்ளே அனுப்பியுள்ளனர்.கடவுள் இருக்கிறார் இவங்ககட சந்ததியே அழியும். அர்ச்சுனா ஆரோக்கியமாக இருந்து விடுதலையாக இறைவனைப்பிரார்த்திப்போம்.அரசியல் ஊழல் வாதிகள். வைத்திய மாபியாக்களின் பலம் இப்போது வேலை செய்கிறது.இது நிரந்தரம் இல்லை .மக்கள் இம்முறை தேர்தலில் ஓட ஓட விரட்டுவார்கள்.
நீங்கள் சிங்களத்திலேயே வாசிச்சுப் போட்டு சிரிச்சா எங்களுக்கு என்ன விளங்கும் எங்களுக்கு சிங்களம் தெரியாது நீங்கள் சிரிக்கிறீர்கள் என்று மட்டுமே புரியுது செய்திகள் எல்லாம் சரியாகவே இருக்கின்றது
இந்த இளம் தாயின் மரணத்திற்கு காரணமான அனைவருக்கும் சட்டத்தின்படி தண்டனை கிடைக்காவிட்டாலும் வெகு விரைவில் இறைவனால் தண்டனை கிடைக்கும் என்பதை சம்மந்தப்பட்டவர்கள் உணர்ந்து செயற்படுங்கள்.
அக்கா ஒரு சிறிய தவறு Dr அர்ச்சுனா மன்னாருக்கு வைத்திய அர்ச்சகராக வந்தார் என தவறாக கூறி இருக்கின்றீர்கள்.
Ah, sorry it was my mistake,it was Chavakachcheri base hospital
@@cgcmotivation872 , Madam, one @vijayansanju2314 asked small err, He must see the Gavum/Paniyaaram not the design.
😊
சகோதரி மிகவும் தெளிவான ,விளக்கமான காணொளி, நன்றி தாயே.
அரச்சனாவிற்காக ,இஸ்லாமிய , தமிழ், மற்றும் சகோதர நலம் விரும்பிகள் முன்னிறு,பார பட்சமின்றி போராட வேண்டும்.
லண்டனிலுள்ள தமிழின மூத்த சகோதரள்
அன்பு வணக்கம் 🙏சகோதரி நல்லதொரு பதிவு குற்றம் புரிந்தவன் வெளியே தட்டிகேட்டவன் உள்ளே இதுதான் உலகம் 🙏🙏🙏
ஐயா!!!!
இது. ஶ்ரீ லங்கா ஐயா!!!
நன்றி உங்கள் காணொளி டாக்டர் அர்ஜுனா பற்றி பேசியது அவர் போல மக்களுக்காக குரல் கொடுக்கும் தலைவராக நாம் ஏற்று உங்களை போன்ற ஊடகங்கள் வெளி கொண்டு வருவது மிக்க நன்றி.
இலங்கையில் சட்டம் தப்பு செய்தவனை தண்டிக்க அல்ல ! நிஞாயம் கேட்பவனை தண்டிக்கவே.
ஐயா!!!
நீங்கள் கூறியது. உண்மை,உண்மை…………….
💯 unmai
வைத்தியர் அருச்சுனாவுக்காகவும் மக்கள் புரட்சி செய்ய வேண்டும்
உண்மை. ஏழாம் தேதி விடாவிட்டால் செய்ய வேண்டும். புரட்சி
இன மத பேதம் இன்றி மக்கள் எல்லோரும் dr அர்ச்சனா வெளிவர போராடுங்கள் நிஜாஜம் கேட்பதில் என்ன தவறு
அந்த பெண்ணுக்காக துடிப்பாக பணிபுரிய வில்லை
அவர்களின் பணியை dr அர்ச்சனா குழப்பினாராம்
காலம் பதில் சொல்லும்
🏹🏹🏹🏹🏹
அவர்கள் பணியை ,- நித்திரையை.
Dr.Aruchana மனிதநேயமிக்க அநியாயத்தை தட்டிக்கேட்கவல்ல மானத்தமிழன்.நலமுடன் விரைவில் Dr.வெளிவரவேண்டும்.பதிவுக்கு நன்றி மகள்.
சிறந்த மனிதர் அர்சுனா Doctor
நீதியைக் கேட்கப் போன அர்ச்சுனா டாக்டருக்கே இந்த நிலை என்றால் பொது மக்கள் எப்படி நியாயம் கேட்க முடியும்.
அர்சுனா வந்த பின் தான் வரிசையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகிறார்கள் இவ்வளவு நாளும் நிந்திரையில் இருந்தார்களா
இல்லை கோமாவில் இருந்தார்கள்............
Paralumantra uruppinarhal ellarume yalpana parathesihal.ivarhalukku Mannar makkalin vakku maddume thevai.intha yalpanihalai aduththa therthalil oda oda viraddavendum.mannarai mannaranthan aalavendum.
அருமையான பதிப்பு சகோதரி வாழ்த்துக்கள்❤
செய்திகள் வாசிப்பு குரல் ஒலி சகலதும் மிகச் சிறப்பு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சி.சந்திரபாலு யாழ்🎉
சகோதரி வணக்கம்.
வைத்தியர் அர்ச்சுணா
அவர்கள் பாவம்.
நல்ல மாமனிதர்.
அவருக்கு நாம் என்ன
செய்யப் போகிறோம் சகோதரி....?😢😢😢
அன்பு வணக்கம் தங்கச்சி உங்களைபோன்ற நடுநிலையான ஊடகவியாளர்களால் தான் தமிழ் மக்களை ஒற்றுமைபடுத்தி உண்மையை உரத்துசொல்லும் புரச்சி தமிழன் வைத்தியர் அர்சுணாவை சிறையில் இருந்து வெளியே வரசெய்ய வேண்டும் சாதி மதங்களை கடந்து தமிழால் ஒன்றுபடவேண்டும் நன்றி
உண்மையான செய்தி நன்றி.
நீதி கிடைக்க இலங்கைக்கு போராடவேண்டும் ,இப்படி பல பேர் உண்மைக்காக போராட வேண்டும்..
உண்மையை சொன்னீர்ள் , இதைதான் நாங்களும் கேட்கின்றோம். நமக்கிருக்கிற அறிவுகூட அதிகாரவர்க்கத்தினருக்கு இல்லையே, யாரிடம் போய் நீதியை கேட்போம்😢😢😢
உங்களுடைய பேச்சு மிகவும் அருமையா இருக்கிறது நான் உங்களுடைய வீடியோக்கள் அனேகமே பார்த்திருக்கிறேன் Thank you sister
மிஸ்டேக் இல்ல சிஸ்டர் அவர் ஹீரோ தான் ❤டாக்டர் அர்ச்சனா அண்ணா ரியல் ஹீரோ ❤
அநேகரின் இயலாமை , எரிச்சலுக்கு காரணம் 😊
வைத்தியர் அர்ச்சுனா மீது என்ன தவறு இதைத்தான் நாங்களும் கேக்கின்றோம்
அவர் வெளியில் வரா விட்டால் மக்கள் புரட்சி
வெடிக்க வேண்டும்.
eththanai naadkal kadanth viddathu makkal niththitai. neethi ituddil kidaikkathu.
அன்று அர்ச்சுனா போனதால்தான் இப்போது mp போய்கதைத்திருக்கிறார் இல்லையேல் இந்தமரணம் மூடிமறைக்கப்பட்டிருக்கும்
எல்லாம் கண்துடைப்பு 😢
சார்ள்ஸ், அடைக்கலநாதன் வெற்று வேட்டுக்கள். எதையும் இவர்களால் மாற்ற முடியாது@
அர்ச்சுணா பற்றிய விடயங்களை மக்களுக்கு விளங்கும்படி கூறியமைக்கு எனது அன்பான வணக்கம். ஒருசிலர் கழுவிய மீணுக்குள் நலுவிய மீன்போல் செய்திகளை சொல்வார்கள் ஆணால் நீங்கள் அப்படி அல்ல. உண்மையை உரக்க சொல்லுகிறீர்கள். இன்று அர்ச்சுணா போன்ற சுவாமி எம்மக்களுக்கு தேவை. நண்றி சகோதரி
இங்கு சட்டம்,நீதி,நியாயம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்ல அநியாயம் செய்பவர்கள் தப்பிக் கொள்ள மட்டுமே.
சிங்க பெண்ணே💪🏽💪🏽💪🏽
சகோதரி வணக்கம் 🙏🏿🙏🏿🙏🏿
சரியான முறைப்படி பார்த்தால் அந்த ஹாஸ்பிட்டல்ல உள்ள அளவு அனைவரையும் அரெஸ்ட் பண்ண வேண்டும் ஒரு உயிரிட விலை மதிப்பே இல்லையா
Sister you have to pray for doctors 🙏 Good news Thank you
.நலன் விரும்பும் சகோதரி உங்கள் நடுநிலைமை மிகவும் வரவேற்பு க்கு ரியது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தொடரட்டும் உங்கள் பணி இந்த கொடுமை களுக்கு இறைவன் தீர்ப்பு நிச்சயம் கிடைக்கும் மனிதம் இருக்கும் வரை இப்பிரபஞ்சம் இயங்கும்
மக்கள் வந்து தமன்னா ஆட்டம் எண்டா தான் வருவாங்கல் போராட்டம் செய்ய வரம்மாட்டார்கள் இப்ப விழங்குதா doctor க் காக மன்னார் மக்கள் ஓரு ஆர்பாட்டம் கூட செய்ய வில்லை
Really Really true 😢
இனிமேல் மக்களுக்காக டாக்டர் குரல் கொடுத்து பிரயோசனம் இல்லை 😢வெளிநாட்டுக்கு செல்வது உத்தமம்
Mannar makkal arpaddam seyyamaikkana unmaikaranam mannrin nadalumantra uruppinarhalana Charles nirmalanathanum, Selvam Adaikalanathanum yalpanaththu parathesihal.ithanal Mannar makkalai muddalakki vaythirukintranar.
Great news thanks God bless you 🎉
தங்கச்சி மன்னார் இல்லை அம்மா சாவகச்சேரி நீங்கள் மாறி சொல்லீட்டீங்க போல
உங்கள் சேவை மிகவும் தரமான உண்மையான செய்திகள்
அதேநேரம் அந்த கேஸை போட்ட
வைத்தியர் ஒரு பல் வைத்தியர்
அவருடைய கடமை நேரம் முடிந்து மாலை மூன்று மணிக்கே
வீடு சென்றுவிட்டார் அப்புறம்
வைத்தியர் அர்ச்சுனா போனவுடன்
போன் செய்து அவரை வரவழைத்து அவர் இரவு ஒன்பது அல்லது பத்து மணிக்கு ஒடி வந்து
Dr அர்ச்சுனாவுடன் பேசி அனுப்பி
வைத்திருக்கிறார் போல
ஆகவே கடமையில் இல்லாத வைத்தியருக்கு எப்படி இடையூறு
ஏற்பட்டது ?மற்றது Dr அர்ச்சுனா போகும்போது அங்கே வைத்தியர்கள் யாரும் இல்லை
இப்படியான குழறுபடிகள் இருக்கும் போது எது சரி எது தவறு
நீதி செத்துப் போன கதைதான் இந்த கதை .
உங்கள் செய்திகளுக்கு நன்றி.
நீங்கள் வந்தால்தான் நல்ல செய்தி வரும்.
இலங்கை நீதித்துறையில் நீதிக்கு இடமில்லை
நீதி மன்றம் இந்த விசயத்தை சரியான முறையில் ஆய்வு செய்து மருத்துவர் கைதை ரத்து செய்ய வேண்டும்
சரியான கருத்துக்கள் வணங்குகுன்றோம்
கிராமம் தோறும் சங்கங்கள் சபைகள் என வீதிக்கு இறங்கி வட மாகான கச்சேரி பிரதேசசபை செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும்
Wow sister reaily gread tru speach I done no what this Sri Lanka wast country 😢
ஏன் சகோதரி நான் ஒரு ஞாயத்தை கேட்கிரேன் ஒரு தமிழ் மக்கள் வாழும் பகுதியில் இந்த மாதிரி இதே தவறு சிங்கள மக்கள் இருக்கும் பக்கம் நடந்து இருந்தால் தமிழர்களை பார்ப்பது இல்லை என்று தவறு சொல்வார்கள்
மன்னார் வைத்திய சாலையில் அரசாங்கம் கண்ணும் காணாமல் இருக்கின்றது???? ஒரு படித்த டாக்டர் கேட்டால் தவறா
Very Nice and bold talking sister ❤
Excellent points by you about that poor dead young mother 😢
People must support Dr. ARCHANA
காலை வணக்கமும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
இலங்கையில் நீதி நியாயம் எதிர்பார்க்க இயலாது
சட்டம் ஒரு இருட்டறை நம்ம நாட்டல்
அர்ச்சுனா பற்றிய உங்கள் விளக்கம் மக்களுக்கு விளிப்புணர்வு ஏற்படும்.நன்றி தங்கை.
அர்ச்சுனாவிற்கு மக்கள் இனமத பேதமின்றி ஆதரவு கிடைத்தது விட்டது.ஊழல் வாதிகள் சந்தர்பம் பார்த்து உள்ளே அனுப்பியுள்ளனர்.கடவுள் இருக்கிறார் இவங்ககட சந்ததியே அழியும்.
அர்ச்சுனா ஆரோக்கியமாக இருந்து விடுதலையாக இறைவனைப்பிரார்த்திப்போம்.அரசியல் ஊழல் வாதிகள். வைத்திய மாபியாக்களின் பலம் இப்போது வேலை செய்கிறது.இது நிரந்தரம் இல்லை .மக்கள் இம்முறை தேர்தலில் ஓட ஓட விரட்டுவார்கள்.
Sister well said. Ty. God bless you. Well sed keep it up.
இறந்த பெண்னின் குழந்தைக்கு தாய் பால் இல்லை ஒரு கனொளியில் பார்த்தேன் வேதனை கொடுமை இந்த பாவம் வக்கில் டாக்டர் மார சும்மா விடாது😢
இது இரவு நேர வணக்கமுங்க!
அலைக்கும் கலாமுங்க அம்மா.
உங்க விவரமான தகவலுக்கு ந
ன்றிங்க.
👍
பிரான்ஸ் 2024.8.5
Very constructive expression, nicely said about Archuchuna. Thank you. ❤
உங்க வாதம் correct
Dr Archchuna must come soon
We preyer for him
தவறை சுட்டிக்காட்டிய உங்கள்துணிவு க்கு எனது நன்றியும் பாராட்டும் உரித்தாகட்டும்
ஏழை பெண் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தை பற்றிய சோகமான கதை......
This is unbelievable.I cannot imagine what Dr.might be going through right now.I really hope he gets released soon.May God Bless Him.❤🙏
மருத்துவம் தெரிந்த ஒருவர் இதனை விசானை செய்ததால் தானே பிரச்சனை என்ன வேன்று தெரியும்...மற்றவர்கள்..இதனை விசாரனை செய்வதினால் என்ன நடக்க போகிறது..
Srilanka medical mafias go jail
Yes it's true your point
Dr ,அர்ச்சனா மொழி,இனம் கடந்து மக்களின் செல்வனாகவும், தமி்ழ் பேசும் மக்களின் செல்லப்பிள்ளையுமானவர்.
நல்ல செய்தி . நல்ல விடயம்
அருமையான பதிவு 🎉
நன்றி
Tjanks sister
Nanri Akka
என்ன மேடம் நல்லது செஞ்சவரு உள்ளுக்குள்ளையும் மக்களுக்கு துரோகம் செஞ்சவங்க பாதுகாப்போடு இருக்கிறாங்க நாங்க அரபு நாட்டுல குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறோம் 👍
Well said sisterAsk? more question about Dr Archchuna
உண்மை தான் யாரிடம் போய் சொல்வது. தலைவர் இருந்த போது இவைகள் நடந்திருந்தால்????????
Unmai.thankas
❤ உண்மை, சகோதரி
சிங்கள காட்டூன் உள்ள பகிடிகளை நீங்களே வாசித்து ரசித்து விட்டு போய் விட்டீங்க
எங்க மாதிரி சிங்களம் தெரியாதவர்களுக்கு என்ன பதில்
சிவா UK
Adhu thaan tamilla sonnene?
Dr. அ ரு ச் சு னா மா திரி உண்மையான ஒரு மனிதன் ஶ்ரீலங்காவில் பிறந்தது பாவம். உண்மைக்கு ம் நேர்மைக்கும் காலம் இல்லை
V.v.useful information ma.GB
மக்கள் புரட்சி வெடிக்கும்
you are the best i love you , jaffan tamil in canada
தங்கையே உங்கள் பதிவுக்கு நன்றி❤yutuber அரவிந் செய்தது மிகவும் சரி 👍💪💪💪வைத்தியர் அருச்சனா செய்ததும் மிக மிக சரி💯👍💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏❤
Good
Salam
👍👍👍
punishable offense poor soul lost due to doctors careless
Doctor pavam
மன்னார் உண்மையான விஷயத்தை சொல்லாமல் வைத்தியரின் கைதை குறைகூறி வருவதை வன்மையாக கண்டிக்கிறேன்.
நீங்கள் சிங்களத்திலேயே வாசிச்சுப் போட்டு சிரிச்சா எங்களுக்கு என்ன விளங்கும் எங்களுக்கு சிங்களம் தெரியாது நீங்கள் சிரிக்கிறீர்கள் என்று மட்டுமே புரியுது செய்திகள் எல்லாம் சரியாகவே இருக்கின்றது
Sister you’re not like other news readers you have the guts to publish this article about Dr Ramanathan Arjuna God bless you
Good sister 👍
Ssuper
Super sister
supar ma❤
Correct sister
Good Dr
Need serious action against Mannar hospital
Your view is correct
❤👌👍🙏
🎉🎉
Is true
Vanakkam ! Thamilatukku Neethi seththu Neenda Kaalam. Athaiththan Dr. Archchanavum Thedukirar. Kidaikka Vaikka Vendum Nanry.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢
❤❤❤❤❤❤❤
Dr Archuna was arguing with dr.Logeswaran (dentist). Can a dentist do night duty in Mannar hospital Sri Lanka?
He is a super hero rinoosa interested very much with doctor
இந்த இளம் தாயின் மரணத்திற்கு காரணமான அனைவருக்கும் சட்டத்தின்படி தண்டனை கிடைக்காவிட்டாலும் வெகு விரைவில் இறைவனால் தண்டனை கிடைக்கும் என்பதை சம்மந்தப்பட்டவர்கள் உணர்ந்து செயற்படுங்கள்.
Dear doghter your opeanion 100% ture