யார் அந்திகிறிஸ்து? எங்கே? எப்போ? எப்படி தோன்றுவான்? | Sathiyamgospel | 31Mar22

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • யார் அந்திகிறிஸ்து? எங்கே? எப்போ? எப்படி தோன்றுவான்? | Sathiyamgospel | 31Mar22
    #SathiyamGospel #antichrist #satan #revival #devil #666 #endtime #endtimeantichrist #stamp #devilstamp #antichriststamp #secondcoming #JesusChrist #Devotional #Worship
    Follow Us On:
    www.youtube.co...

Komentáře • 209

  • @mariapraveena1611
    @mariapraveena1611 Před 2 lety +21

    Jesus is coming soon

  • @esthackjegan1382
    @esthackjegan1382 Před 2 měsíci +2

    I Love Jesus ❤

  • @mohamedrila1805
    @mohamedrila1805 Před 2 lety +21

    ஈஸா நபி வருகை மிக அருகாமையில் உள்ளது.. கடைசி காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்... பாவங்கள் செய்வதை விட்டுவிட்டு நன்மைகள் செய்வதில் முன்னேறுவோம் இறைவனிடம் பாவமன்னிப்பு அதிகம் கூற வேண்டும் நாம் மாற வேண்டும்.. மாற்றம் என்பது நம்மில் இருந்து தொடங்கட்டும்..

    • @hope3604
      @hope3604 Před 2 lety

      czcams.com/video/KOtHwNavd38/video.html

    • @user-Jj2006qoi
      @user-Jj2006qoi Před rokem +10

      JESUS Christ Second Coming very quickly... Please repent for you...

    • @augustusrollins8560
      @augustusrollins8560 Před rokem +9

      Adhelaam seri ,adhu ena nabi?? Jesus dhaan varuvaar uh second coming la, neega enamo pudhu pudhu name ah soluriga🤣

    • @user-nk1is1yn8w
      @user-nk1is1yn8w Před 9 měsíci

      அந்திகிறிஸ்து யார்?
      அந்தி கிறிஸ்து என்ற வார்த்தை திகிலூட்டும் பயமுறுத்தும் வார்த்தையாக மக்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது. உண்மையில் அந்தி கிறிஸ்து என்றால் என்ன? அவர்கள் நம் காலத்தில் இருக்கிறார்களா? பைபிள் என்ன சொல்கிறது?
      (1 யோவான் 2:18) இளம் பிள்ளைகளே, இது கடைசிக் காலம். அந்திக்கிறிஸ்து வருவதாக நீங்கள் கேள்விப்பட்டபடி, இப்போதே அந்திக்கிறிஸ்துக்கள் நிறைய பேர் வந்திருக்கிறார்கள். இது கடைசிக் காலம் என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்கிறோம்.
      (1 யோவான் 2:22) இயேசுவைக் கிறிஸ்து என்று ஏற்றுக்கொள்ள மறுக்கிறவனைத் தவிர வேறு யார் பொய்யன்? தகப்பனையும் மகனையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறவன்தான் அந்திக்கிறிஸ்து.
      (1 யோவான் 4:3) ஆனால், இயேசு மனிதராக வந்தார் என்பதைத் தெரிவிக்காத செய்திகளெல்லாம் கடவுளிடமிருந்து வரவில்லை. அதோடு, அந்திக்கிறிஸ்துவின் செய்தி வருமென்று நீங்கள் கேள்விப்பட்டபடி, அது ஏற்கெனவே உலகத்தில் வந்துவிட்டது.
      (2 யோவான் 7) ஏமாற்றுக்காரர்கள் நிறைய பேர் இந்த உலகத்தில் வந்திருக்கிறார்கள். இயேசு கிறிஸ்து மனிதராக வந்ததை இவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இப்படி மறுக்கிறவன்தான் ஏமாற்றுக்காரன், அந்திக்கிறிஸ்து.
      மேற்சொன்ன வசனங்களின்படி அந்தி கிறிஸ்து என்ற வார்த்தை கிறிஸ்துவுக்கு எதிரான என்று அர்த்தம். கிறிஸ்துவுக்கும் கிறித்தவர்களுக்கும் எதிரியாக இருக்கும் இவர்கள் தனி நபர்கள் அல்ல. நிறைய பேர் கொண்ட ஒரு தொகுதி. அவர்களின் குறிக்கோள்கள் மற்றும் தவறான வழிகள் என்னென்ன?
      1. மதத்தின் பெயரில் பொய்களை பொய் போதனைகளை அந்திகிறிஸ்துக்கள் பரப்புவார்கள். உதாரணத்திற்கு ஒன்றில் மூன்று மூன்றும் ஒன்று என்ற புற மத கிரேக்க கோட்பாட்டை சர்ச்சுக்குள் நுழைத்ததன் மூலம் ஒரு புரியாத புதிராக கடவுளையும் இயசுவையும் ஆக்குவதன் மூலம் இந்த நய வஞ்சகர்கள் அந்திகிறிஸ்துக்களாக, சாத்தானின் ஏஜெண்டுகளாக செயல்படுகிறார்கள்.
      2. மூல பைபிளில் 7000 தடவைக்கும் மேல் வரும் கடவுளுடைய பெயரை ( י־ה־ו־ה) நீக்கி விட்டு அந்த இடத்தில் கர்த்தர் என்ற பெயரை மாற்றீடு செய்ததன் மூலமாக கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் எதிரியாக இந்த அந்திகிறிஸ்துக்கள் செயல்படுகிறார்கள்.
      3. இயேசுவை தலைவராக கொண்ட அரசாங்கம் இந்த முழு பூமியையும் 1000 வருஷம் ஆட்சி செய்யும் என்ற (தானியேல் 2:44, வெளிப்படுத்துதல் 20:1-3) பைபிளின் மைய பொருளை விலக்கிவிட்டு மனித அரசாங்கங்கள் மட்டுமே ஏதாவது செய்ய முடியும் என்று நம்பி உலக அரசாங்கங்களை சார்ந்திருக்க தங்களைப் பின்பற்றுபவர்களுக்கு கற்றுக்கொடுப்பதன் மூலம் கிறிஸ்துவுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து வருபவர்கள் அந்திகிறிஸ்துக்களாக செயல்படுகிறார்கள்.
      4. அந்திகிறிஸ்துக்கள் மக்கள் கேட்க விரும்புவதையே பேசுவார்கள்.
      பைபிளின் ஒழுக்கத் தராதரங்களை புறந்தள்ளிவிட்டு கடவுளுக்கும், கிறிஸ்துவுக்கும் விரோதமான கிறிஸ்தவர்களுக்கு பொருந்தாத பழக்கங்களை கண்டுகொள்ளாமல் அல்லது அதை ஏற்றுக்கொள்ளும் கள்ள போதகராக இந்த அந்திகிறிஸ்துக்கள் இருப்பார்கள். உதாரணத்திற்கு ஓரினப் புணர்ச்சி, கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்வதை பொறுத்துக்கொள்ளும் மதத் தலைவர்கள் அந்திகிறிஸ்துக்களாக கிறிஸ்துவுக்கு விரோதமாக செயல்படுகிறார்கள்.
      எனவே உண்மை கிறிஸ்தவர்கள் இந்த ஆபத்தான இந்த எதிரிகளிடமிருந்து உடனே விலகுவது அவசியமும் அவசரமும் கூட!!

    • @aunto6809
      @aunto6809 Před 9 měsíci +1

      மஹதி இன் ஆள்தானே நீங்கள்

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Před 2 lety +10

    அப்போ ஆன்டி கிறிஸ்டின்னும் கிறிஸ்தவ வர் களும் நீங்க தான் 😭 காங்பிர்ம் ஸிலேஸ்கை + பேடேன் + நட்டோ நாடுகள் தான் 😭😭 பட் கட்டாயம் எனக்கு ஜீசஸ்சை பார்க்கணும் 😭😭 நான் கர்த்தரை பார்ப்பேன் விசுவாசிக்கிறேன் 😭😭 amen😭😭amen😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @tamilbible2021
      @tamilbible2021 Před 2 lety

      அதற்கு நீங்கள் மறுரூபமடைய வேண்டும். அப்பொழுது மட்டுமே இயேசுவின் வருகையில் சேர்ந்துக் கொள்ள முடியும்.

    • @abishekap9179
      @abishekap9179 Před 4 měsíci

      3 world war Russia and koottu nadu chaenthu Israel ku virothama war nadakkum athula Israel win pannum ( esaekkiyael 38 and 39) go and search Google and read, Jesus coming eppo vaenumnalum irukkalam, 7 years la Jesus coming irukkum ( velippaduthina visaechum 19 and 20)

  • @alexphilipiah2452
    @alexphilipiah2452 Před 8 měsíci +2

    Amen 🙏 Praise the lord 🙏 Hallelujah Amen 🙏 ❤️

  • @jebaselshada6917
    @jebaselshada6917 Před 2 lety +2

    மிகவும் அருமையான சத்திய வார்த்தைகள் ஆமென்

    • @Chitukuruvi-f7q
      @Chitukuruvi-f7q Před 2 lety

      இல்லை இவர் குழப்புகிறார்...
      மற்றவர்களை தவறாக புரிதலுக்குள் வழிநடத்துகிறார்

  • @rohinijecina5671
    @rohinijecina5671 Před 2 lety +2

    Kalam eni sellathu....manam thirunthi narseithiya nambungal.....amen ...

    • @luciferthemorningstar1640
      @luciferthemorningstar1640 Před 5 měsíci

      Kannu innom 1000 varusham endha kadavul kum kaadhu kekadhu kan teriyadhu !!! Nee evlo thaan koovunaalum endha kadavul um varadhu

  • @pichaimuthu6092
    @pichaimuthu6092 Před 2 lety +1

    Praise the lord Hallelujah Hallelujah Hallelujah Amen Amen Amen

  • @marymerina8001
    @marymerina8001 Před 6 měsíci

    Amen praise the lord Jesus

  • @renuaruni6709
    @renuaruni6709 Před 2 lety +2

    Karthare meiyana tgeivam

  • @kingkasthuri7
    @kingkasthuri7 Před 2 lety +1

    Jesus Christ coming soon

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Před 2 lety

    Yesappa um rajyatyiku enay enkalay thahuthyppadduthum✝️💒📖🙏

  • @rosariom8623
    @rosariom8623 Před 2 lety

    Believe jesus, jesus only saviour of the life

  • @kishore5267
    @kishore5267 Před 2 lety +4

    Really helpful with proper content. Praise God for your work!.

    • @Chitukuruvi-f7q
      @Chitukuruvi-f7q Před 2 lety

      No it is not proper content... Kindly watch the video by Stephen Selvaraj - ரஷ்யா-உக்ரைன் யுத்தம். உண்மையை மறைக்கும் இன்றைய தீர்க்கதரிசிகள்...

    • @user-nk1is1yn8w
      @user-nk1is1yn8w Před 9 měsíci

      அந்திகிறிஸ்து யார்?
      அந்தி கிறிஸ்து என்ற வார்த்தை திகிலூட்டும் பயமுறுத்தும் வார்த்தையாக மக்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது. உண்மையில் அந்தி கிறிஸ்து என்றால் என்ன? அவர்கள் நம் காலத்தில் இருக்கிறார்களா? பைபிள் என்ன சொல்கிறது?
      (1 யோவான் 2:18) இளம் பிள்ளைகளே, இது கடைசிக் காலம். அந்திக்கிறிஸ்து வருவதாக நீங்கள் கேள்விப்பட்டபடி, இப்போதே அந்திக்கிறிஸ்துக்கள் நிறைய பேர் வந்திருக்கிறார்கள். இது கடைசிக் காலம் என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்கிறோம்.
      (1 யோவான் 2:22) இயேசுவைக் கிறிஸ்து என்று ஏற்றுக்கொள்ள மறுக்கிறவனைத் தவிர வேறு யார் பொய்யன்? தகப்பனையும் மகனையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறவன்தான் அந்திக்கிறிஸ்து.
      (1 யோவான் 4:3) ஆனால், இயேசு மனிதராக வந்தார் என்பதைத் தெரிவிக்காத செய்திகளெல்லாம் கடவுளிடமிருந்து வரவில்லை. அதோடு, அந்திக்கிறிஸ்துவின் செய்தி வருமென்று நீங்கள் கேள்விப்பட்டபடி, அது ஏற்கெனவே உலகத்தில் வந்துவிட்டது.
      (2 யோவான் 7) ஏமாற்றுக்காரர்கள் நிறைய பேர் இந்த உலகத்தில் வந்திருக்கிறார்கள். இயேசு கிறிஸ்து மனிதராக வந்ததை இவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இப்படி மறுக்கிறவன்தான் ஏமாற்றுக்காரன், அந்திக்கிறிஸ்து.
      மேற்சொன்ன வசனங்களின்படி அந்தி கிறிஸ்து என்ற வார்த்தை கிறிஸ்துவுக்கு எதிரான என்று அர்த்தம். கிறிஸ்துவுக்கும் கிறித்தவர்களுக்கும் எதிரியாக இருக்கும் இவர்கள் தனி நபர்கள் அல்ல. நிறைய பேர் கொண்ட ஒரு தொகுதி. அவர்களின் குறிக்கோள்கள் மற்றும் தவறான வழிகள் என்னென்ன?
      1. மதத்தின் பெயரில் பொய்களை பொய் போதனைகளை அந்திகிறிஸ்துக்கள் பரப்புவார்கள். உதாரணத்திற்கு ஒன்றில் மூன்று மூன்றும் ஒன்று என்ற புற மத கிரேக்க கோட்பாட்டை சர்ச்சுக்குள் நுழைத்ததன் மூலம் ஒரு புரியாத புதிராக கடவுளையும் இயசுவையும் ஆக்குவதன் மூலம் இந்த நய வஞ்சகர்கள் அந்திகிறிஸ்துக்களாக, சாத்தானின் ஏஜெண்டுகளாக செயல்படுகிறார்கள்.
      2. மூல பைபிளில் 7000 தடவைக்கும் மேல் வரும் கடவுளுடைய பெயரை ( י־ה־ו־ה) நீக்கி விட்டு அந்த இடத்தில் கர்த்தர் என்ற பெயரை மாற்றீடு செய்ததன் மூலமாக கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் எதிரியாக இந்த அந்திகிறிஸ்துக்கள் செயல்படுகிறார்கள்.
      3. இயேசுவை தலைவராக கொண்ட அரசாங்கம் இந்த முழு பூமியையும் 1000 வருஷம் ஆட்சி செய்யும் என்ற (தானியேல் 2:44, வெளிப்படுத்துதல் 20:1-3) பைபிளின் மைய பொருளை விலக்கிவிட்டு மனித அரசாங்கங்கள் மட்டுமே ஏதாவது செய்ய முடியும் என்று நம்பி உலக அரசாங்கங்களை சார்ந்திருக்க தங்களைப் பின்பற்றுபவர்களுக்கு கற்றுக்கொடுப்பதன் மூலம் கிறிஸ்துவுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து வருபவர்கள் அந்திகிறிஸ்துக்களாக செயல்படுகிறார்கள்.
      4. அந்திகிறிஸ்துக்கள் மக்கள் கேட்க விரும்புவதையே பேசுவார்கள்.
      பைபிளின் ஒழுக்கத் தராதரங்களை புறந்தள்ளிவிட்டு கடவுளுக்கும், கிறிஸ்துவுக்கும் விரோதமான கிறிஸ்தவர்களுக்கு பொருந்தாத பழக்கங்களை கண்டுகொள்ளாமல் அல்லது அதை ஏற்றுக்கொள்ளும் கள்ள போதகராக இந்த அந்திகிறிஸ்துக்கள் இருப்பார்கள். உதாரணத்திற்கு ஓரினப் புணர்ச்சி, கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்வதை பொறுத்துக்கொள்ளும் மதத் தலைவர்கள் அந்திகிறிஸ்துக்களாக கிறிஸ்துவுக்கு விரோதமாக செயல்படுகிறார்கள்.
      எனவே உண்மை கிறிஸ்தவர்கள் இந்த ஆபத்தான இந்த எதிரிகளிடமிருந்து உடனே விலகுவது அவசியமும் அவசரமும் கூட!!
      @@Chitukuruvi-f7q

  • @sonyloops4275
    @sonyloops4275 Před 2 lety +3

    We are called to talk about Christ,
    And His kingdom

    • @kotee12
      @kotee12 Před 2 lety

      I will give 20000 rs if you prove the one bible verse regarding secret comong of jesus christ.

    • @sonyloops4275
      @sonyloops4275 Před 2 lety

      Where did I say secret coming, you fool

  • @k.chandrabosejeni4289
    @k.chandrabosejeni4289 Před 2 lety

    Amen

  • @user-mu1ro2ps8v
    @user-mu1ro2ps8v Před 2 lety +19

    அவர் அல்ல அவன் அந்திகிறிஸ்து

  • @Samurai-lz1pj
    @Samurai-lz1pj Před 2 lety

    அவன் தான் உண்மையான அந்திகிறிஸ்து என்பதை வெகு விரைவில் இந்த உலககிற்கு வெளிப்படுத்துவான்...

  • @drsarah4437
    @drsarah4437 Před 4 dny

    Tq bro. For this information gbu😂😂

  • @preethim3292
    @preethim3292 Před 2 lety

    Very nice explanation tq bro amen🙏

    • @Chitukuruvi-f7q
      @Chitukuruvi-f7q Před 2 lety

      No he is not... He is misleading others.. and confusing others

    • @user-nk1is1yn8w
      @user-nk1is1yn8w Před 9 měsíci

      ,
      அந்திகிறிஸ்து யார்?
      அந்தி கிறிஸ்து என்ற வார்த்தை திகிலூட்டும் பயமுறுத்தும் வார்த்தையாக மக்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது. உண்மையில் அந்தி கிறிஸ்து என்றால் என்ன? அவர்கள் நம் காலத்தில் இருக்கிறார்களா? பைபிள் என்ன சொல்கிறது?
      (1 யோவான் 2:18) இளம் பிள்ளைகளே, இது கடைசிக் காலம். அந்திக்கிறிஸ்து வருவதாக நீங்கள் கேள்விப்பட்டபடி, இப்போதே அந்திக்கிறிஸ்துக்கள் நிறைய பேர் வந்திருக்கிறார்கள். இது கடைசிக் காலம் என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்கிறோம்.
      (1 யோவான் 2:22) இயேசுவைக் கிறிஸ்து என்று ஏற்றுக்கொள்ள மறுக்கிறவனைத் தவிர வேறு யார் பொய்யன்? தகப்பனையும் மகனையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறவன்தான் அந்திக்கிறிஸ்து.
      (1 யோவான் 4:3) ஆனால், இயேசு மனிதராக வந்தார் என்பதைத் தெரிவிக்காத செய்திகளெல்லாம் கடவுளிடமிருந்து வரவில்லை. அதோடு, அந்திக்கிறிஸ்துவின் செய்தி வருமென்று நீங்கள் கேள்விப்பட்டபடி, அது ஏற்கெனவே உலகத்தில் வந்துவிட்டது.
      (2 யோவான் 7) ஏமாற்றுக்காரர்கள் நிறைய பேர் இந்த உலகத்தில் வந்திருக்கிறார்கள். இயேசு கிறிஸ்து மனிதராக வந்ததை இவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இப்படி மறுக்கிறவன்தான் ஏமாற்றுக்காரன், அந்திக்கிறிஸ்து.
      மேற்சொன்ன வசனங்களின்படி அந்தி கிறிஸ்து என்ற வார்த்தை கிறிஸ்துவுக்கு எதிரான என்று அர்த்தம். கிறிஸ்துவுக்கும் கிறித்தவர்களுக்கும் எதிரியாக இருக்கும் இவர்கள் தனி நபர்கள் அல்ல. நிறைய பேர் கொண்ட ஒரு தொகுதி. அவர்களின் குறிக்கோள்கள் மற்றும் தவறான வழிகள் என்னென்ன?
      1. மதத்தின் பெயரில் பொய்களை பொய் போதனைகளை அந்திகிறிஸ்துக்கள் பரப்புவார்கள். உதாரணத்திற்கு ஒன்றில் மூன்று மூன்றும் ஒன்று என்ற புற மத கிரேக்க கோட்பாட்டை சர்ச்சுக்குள் நுழைத்ததன் மூலம் ஒரு புரியாத புதிராக கடவுளையும் இயசுவையும் ஆக்குவதன் மூலம் இந்த நய வஞ்சகர்கள் அந்திகிறிஸ்துக்களாக, சாத்தானின் ஏஜெண்டுகளாக செயல்படுகிறார்கள்.
      2. மூல பைபிளில் 7000 தடவைக்கும் மேல் வரும் கடவுளுடைய பெயரை ( י־ה־ו־ה) நீக்கி விட்டு அந்த இடத்தில் கர்த்தர் என்ற பெயரை மாற்றீடு செய்ததன் மூலமாக கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் எதிரியாக இந்த அந்திகிறிஸ்துக்கள் செயல்படுகிறார்கள்.
      3. இயேசுவை தலைவராக கொண்ட அரசாங்கம் இந்த முழு பூமியையும் 1000 வருஷம் ஆட்சி செய்யும் என்ற (தானியேல் 2:44, வெளிப்படுத்துதல் 20:1-3) பைபிளின் மைய பொருளை விலக்கிவிட்டு மனித அரசாங்கங்கள் மட்டுமே ஏதாவது செய்ய முடியும் என்று நம்பி உலக அரசாங்கங்களை சார்ந்திருக்க தங்களைப் பின்பற்றுபவர்களுக்கு கற்றுக்கொடுப்பதன் மூலம் கிறிஸ்துவுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து வருபவர்கள் அந்திகிறிஸ்துக்களாக செயல்படுகிறார்கள்.
      4. அந்திகிறிஸ்துக்கள் மக்கள் கேட்க விரும்புவதையே பேசுவார்கள்.
      பைபிளின் ஒழுக்கத் தராதரங்களை புறந்தள்ளிவிட்டு கடவுளுக்கும், கிறிஸ்துவுக்கும் விரோதமான கிறிஸ்தவர்களுக்கு பொருந்தாத பழக்கங்களை கண்டுகொள்ளாமல் அல்லது அதை ஏற்றுக்கொள்ளும் கள்ள போதகராக இந்த அந்திகிறிஸ்துக்கள் இருப்பார்கள். உதாரணத்திற்கு ஓரினப் புணர்ச்சி, கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்வதை பொறுத்துக்கொள்ளும் மதத் தலைவர்கள் அந்திகிறிஸ்துக்களாக கிறிஸ்துவுக்கு விரோதமாக செயல்படுகிறார்கள்.
      எனவே உண்மை கிறிஸ்தவர்கள் இந்த ஆபத்தான இந்த எதிரிகளிடமிருந்து உடனே விலகுவது அவசியமும் அவசரமும் கூட!!

  • @hanahana2644
    @hanahana2644 Před 2 lety +5

    Not அவர் just அவன்
    We don't need to give respect to antichrist... Even the Bible says like that

  • @athisayaamirthamathisayaam8352

    அவர் இல்ல அவன்னு சொல்லுங்க.

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur Před 4 měsíci

    😃😃😃😃😃

  • @user-sx3zv2xe6q
    @user-sx3zv2xe6q Před 8 měsíci

    Unmye

  • @jesuschrististhesonofgod5960
    @jesuschrististhesonofgod5960 Před 10 měsíci

    அந்திக்கிறிஸ்து ரோமில் இருந்து தோன்றுவான் (தானி.9:26-ஐ தியானியுங்கள்)

    • @user-nk1is1yn8w
      @user-nk1is1yn8w Před 9 měsíci

      ,
      அந்திகிறிஸ்து யார்?
      அந்தி கிறிஸ்து என்ற வார்த்தை திகிலூட்டும் பயமுறுத்தும் வார்த்தையாக மக்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது. உண்மையில் அந்தி கிறிஸ்து என்றால் என்ன? அவர்கள் நம் காலத்தில் இருக்கிறார்களா? பைபிள் என்ன சொல்கிறது?
      (1 யோவான் 2:18) இளம் பிள்ளைகளே, இது கடைசிக் காலம். அந்திக்கிறிஸ்து வருவதாக நீங்கள் கேள்விப்பட்டபடி, இப்போதே அந்திக்கிறிஸ்துக்கள் நிறைய பேர் வந்திருக்கிறார்கள். இது கடைசிக் காலம் என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்கிறோம்.
      (1 யோவான் 2:22) இயேசுவைக் கிறிஸ்து என்று ஏற்றுக்கொள்ள மறுக்கிறவனைத் தவிர வேறு யார் பொய்யன்? தகப்பனையும் மகனையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறவன்தான் அந்திக்கிறிஸ்து.
      (1 யோவான் 4:3) ஆனால், இயேசு மனிதராக வந்தார் என்பதைத் தெரிவிக்காத செய்திகளெல்லாம் கடவுளிடமிருந்து வரவில்லை. அதோடு, அந்திக்கிறிஸ்துவின் செய்தி வருமென்று நீங்கள் கேள்விப்பட்டபடி, அது ஏற்கெனவே உலகத்தில் வந்துவிட்டது.
      (2 யோவான் 7) ஏமாற்றுக்காரர்கள் நிறைய பேர் இந்த உலகத்தில் வந்திருக்கிறார்கள். இயேசு கிறிஸ்து மனிதராக வந்ததை இவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இப்படி மறுக்கிறவன்தான் ஏமாற்றுக்காரன், அந்திக்கிறிஸ்து.
      மேற்சொன்ன வசனங்களின்படி அந்தி கிறிஸ்து என்ற வார்த்தை கிறிஸ்துவுக்கு எதிரான என்று அர்த்தம். கிறிஸ்துவுக்கும் கிறித்தவர்களுக்கும் எதிரியாக இருக்கும் இவர்கள் தனி நபர்கள் அல்ல. நிறைய பேர் கொண்ட ஒரு தொகுதி. அவர்களின் குறிக்கோள்கள் மற்றும் தவறான வழிகள் என்னென்ன?
      1. மதத்தின் பெயரில் பொய்களை பொய் போதனைகளை அந்திகிறிஸ்துக்கள் பரப்புவார்கள். உதாரணத்திற்கு ஒன்றில் மூன்று மூன்றும் ஒன்று என்ற புற மத கிரேக்க கோட்பாட்டை சர்ச்சுக்குள் நுழைத்ததன் மூலம் ஒரு புரியாத புதிராக கடவுளையும் இயசுவையும் ஆக்குவதன் மூலம் இந்த நய வஞ்சகர்கள் அந்திகிறிஸ்துக்களாக, சாத்தானின் ஏஜெண்டுகளாக செயல்படுகிறார்கள்.
      2. மூல பைபிளில் 7000 தடவைக்கும் மேல் வரும் கடவுளுடைய பெயரை ( י־ה־ו־ה) நீக்கி விட்டு அந்த இடத்தில் கர்த்தர் என்ற பெயரை மாற்றீடு செய்ததன் மூலமாக கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் எதிரியாக இந்த அந்திகிறிஸ்துக்கள் செயல்படுகிறார்கள்.
      3. இயேசுவை தலைவராக கொண்ட அரசாங்கம் இந்த முழு பூமியையும் 1000 வருஷம் ஆட்சி செய்யும் என்ற (தானியேல் 2:44, வெளிப்படுத்துதல் 20:1-3) பைபிளின் மைய பொருளை விலக்கிவிட்டு மனித அரசாங்கங்கள் மட்டுமே ஏதாவது செய்ய முடியும் என்று நம்பி உலக அரசாங்கங்களை சார்ந்திருக்க தங்களைப் பின்பற்றுபவர்களுக்கு கற்றுக்கொடுப்பதன் மூலம் கிறிஸ்துவுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து வருபவர்கள் அந்திகிறிஸ்துக்களாக செயல்படுகிறார்கள்.
      4. அந்திகிறிஸ்துக்கள் மக்கள் கேட்க விரும்புவதையே பேசுவார்கள்.
      பைபிளின் ஒழுக்கத் தராதரங்களை புறந்தள்ளிவிட்டு கடவுளுக்கும், கிறிஸ்துவுக்கும் விரோதமான கிறிஸ்தவர்களுக்கு பொருந்தாத பழக்கங்களை கண்டுகொள்ளாமல் அல்லது அதை ஏற்றுக்கொள்ளும் கள்ள போதகராக இந்த அந்திகிறிஸ்துக்கள் இருப்பார்கள். உதாரணத்திற்கு ஓரினப் புணர்ச்சி, கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்வதை பொறுத்துக்கொள்ளும் மதத் தலைவர்கள் அந்திகிறிஸ்துக்களாக கிறிஸ்துவுக்கு விரோதமாக செயல்படுகிறார்கள்.
      எனவே உண்மை கிறிஸ்தவர்கள் இந்த ஆபத்தான இந்த எதிரிகளிடமிருந்து உடனே விலகுவது அவசியமும் அவசரமும் கூட!!

    • @SureshMenon-hh5xg
      @SureshMenon-hh5xg Před 9 měsíci

      ரோம் நாட்டில் தான் அவன் தற்போது இருக்கிறானா

  • @zahirhussain9482
    @zahirhussain9482 Před 4 měsíci +1

    நல்லவர்களை சபையோரை இயேசு அழைத்துக் கொள்வார் என்று கூறக்கூடிய நீங்கள்
    திரும்ப எதற்காக அவர் 1000 வருடம் நல்லாட்சி செய்ய வேண்டும் அந்த 1000 வருடம் நல்லாட்சியில் இந்த மக்களையும் சேர்த்து நல்லபடியாக ஆட்சி செய்யலாமே

    • @valanarasu6802
      @valanarasu6802 Před 4 měsíci

      அந்த 1000 வருஷ அரசாட்சியில், இது வரை தேவனை ஏற்று கொண்டு அவருக்குள் மரித்தவர்களையும், இயேசுவை ஏற்று கொண்டு அவருக்குள் வாழ்பவர்களை நடுவானத்தில் வரவைத்து (Rapture ) அவர்களை வைத்தும் அரசாளுவார். அதாவது இந்த மக்கள் தான் ஆளுவர்கள். தேவன் அதற்க்கான அதிகாரத்தை கொடுப்பார்.

    • @abishekap9179
      @abishekap9179 Před 4 měsíci

      Parisutha vangal na summava intha ulagamae pavam seyium pothu avanga avangala odukki adaikki parisuthama valnthanga aduthavanga adicha vangittanga kastatha anubavichanga appo asalta avangala thusichavanga kandippa kasta pattae aganum. Avan varumpothu parisutha vangal eduthukollappadanum appo than boomila God nokki koopiduravanga irukkamattanga so avanukku easy ya people la avanoda naragathin muthirai pottu anaega people la naragathukku alu chaeppan Avan ennamae naragathula Avan atchi athula antha people la kastapaduthanum yeana people la God thaevathootharilum different padachanga. Antha 7 varusham antha chip pathi theriyathavanga avana God yeathukittu chip forehead or left hand la poduvanga Jesus pathi theringum parisutham illama kaividapattavarkalai irukkuravanga appo suvishaechum solluvanga athula niraya people iretchikkapaduvanga. Avanoda Ellai meerum atchi Israel people maina God Jesus yeathukkala avanga la mothama alikka numnu than Avan ennam ana 3 1/2 years avangaloda samathanama irukkura Mari action pannuvan but last antha people la mothama alikka povanga appo Jesus Oliva malayil vanthu avar atchi purivar 1000varudam kaliumpothu avara Antichrist viduvikkappattu war ku koottittu povan people la may be alien nu solli koottittu pogalam namma makkal pona God vanathula irunthu akkini anuppi ellaraum alichiruvanga pin nyayatheerpu u go and search Google and read Bible esaekkiyael 38 and 39, velippaduthina visaechum 19 and 20

    • @abishekap9179
      @abishekap9179 Před 4 měsíci

      Athukku sathan alkal vidanumae nama Jesus varanumnu prayer pannurathu Pola avangalum prayer pannuranga so Avan varanumla appo Jesus pulaingalana parisutha vangal eduthukollappadanumla

  • @vanidharmarajan4934
    @vanidharmarajan4934 Před 2 měsíci

    அந்திகிறிஸ்து எப்பொழுது வரப்போகிறார் அவர் யார் என்ற மரியாதையோடு அந்திகிறிஸ்துவை அழைக்கும் அந்தி கிறிஸ்துவே

  • @thuthistanley6737
    @thuthistanley6737 Před 10 měsíci

    Sabai euththu kolla padum. Rakaiya varuka bible la enka erukku en neenkalum vanjikka pattu neenkalum vanjikkurinka

  • @RameshM-no4qz
    @RameshM-no4qz Před rokem

    இயேசப்பா தான் கடவுள் அந்திகிறிஸ்து அல்ல அவர் அல்ல அவன்

  • @user-vv9ms1zy1w
    @user-vv9ms1zy1w Před 5 měsíci

    666nom

  • @Queenchennai
    @Queenchennai Před 2 lety

    🙏🙏😥

  • @kanistan.d5786
    @kanistan.d5786 Před 2 lety +2

    Dgs dhinakarankittathan நீங்கள் சொல்ற அடையாளங்கள் எல்லாம் இருக்குது

  • @nagarajannagarajan-nv9pc
    @nagarajannagarajan-nv9pc Před 7 měsíci

    தமிழர்கள் நாங்க பயப்பட மாட்டோம் ⚔️⚔️

  • @lakshilakshi2520
    @lakshilakshi2520 Před rokem

    வீடியோவில் கடைசி பகுதியில் வோய்ஸ் பதிவு செய்யப்படவில்லை

  • @wilsonjoseph5983
    @wilsonjoseph5983 Před rokem

    Brother where is the proof for 6000 years..... Where is the verse please explain

  • @user-vv9ms1zy1w
    @user-vv9ms1zy1w Před 5 měsíci

    Plz pavatha pathi pesunga but pavatha matumey pesathinga athoda aasirvatha matumey pesathinga god pathi pesunga avaroda varugai epdi irukum Antichrist varugai epdi irukumnu pesunga different solunga god soli irukaru avaroda varugai thamadhipathu elarum yessapa kita varnan than pray for all

  • @wordofgod4161
    @wordofgod4161 Před 2 lety

    தானியேல் தீர்க்கதரிசனம் கூறும் பாழாக்கும் அருவருப்பு என்பது
    czcams.com/video/ssrAN1e-kp0/video.html

  • @heluspaul671
    @heluspaul671 Před 2 lety

    Dear sathiyam tv.... We know some group of people in our locality who have no pastors,,, no people to lead but conveying them as they worship heavely father and tells that jesus is not God and there is no holy spirit... They are 40 members who has no knowledge about the Bible ..but they just following their own rule given by someone....and they highlights that the second coming already happened...

  • @sopisopi6241
    @sopisopi6241 Před 7 měsíci

    Antichirst coming from Danmark and Swedan

  • @user-vv9ms1zy1w
    @user-vv9ms1zy1w Před 5 měsíci

    Antichrist pathi theriyunama apo 95 are 92 la vandha news pa

  • @ramesh.aarumugam6591
    @ramesh.aarumugam6591 Před 7 měsíci

    Anti christ enbathu Jesus alla evan thanai Jesus pola katti kondu nallavanpola varuvan

  • @mmaide9214
    @mmaide9214 Před 10 měsíci

    Dajal jjuthan thalaivan 👽👽👽

  • @justinesamuel7335
    @justinesamuel7335 Před 6 měsíci

    *உலகின் இறைவன்* அல்லாஹ்.
    அவனுடைய இறைவன் அவனிடம், “நான் அடிபணிந்து விட்டேன்” என்று கூறியபோது. அவர் சொன்னார், "நான் *உலகின் இறைவனுக்கு* அடிபணிந்தேன்.
    குர்ஆன் 2:131 , 6 : 45 , 71 , 163 , 7 : 54 , 61 , 67 , 10 : 37 , 26 : 17 , 23 , 48 , 77 , 98 , 109 , 127 , 145 , 164 , 180 , 192 , 27 : 8 , 44 , 28 : 30 , 32 : 8 , 37 : 87 , 182 , 39 : 75 , 40 : 64 , 65 , 66 , 41 : 9 , 43 : 46 , 45 : 36 , 56 : 80 , 59 : 16 , 81 : 29 , 83 : 6.
    குர்ஆனில் மொத்தம் 37 முறை இந்த உலகத்தின் இறைவன் அல்லது இந்த உலகத்தின் ஆட்சியாளர் அல்லது இந்த உலகத்தின் இளவரசன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
    புனித பைபிள் அல்லது உண்மையான வேதம் அல்லது ஆரம்ப வேதம் அல்லது சாத்தான் குர்ஆனில் 50 மடங்குக்கு மேல் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    யோவான் 14 : 30
    30: இனி நான் உங்களுடனே அதிகமாய்ப் பேசுவதில்லை. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.
    நான் என்பது இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது.
    யோவான் 12 : 31
    31:... இப்பொழுது *இந்த உலகத்தின் அதிபதி* துரத்தப்படுவார்.
    யோவான் 16 : 11 to 13
    11: இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.
    12: இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்.
    13: சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.

    • @Create-gl3vz
      @Create-gl3vz Před 4 měsíci

      Cry more bro
      World fastest growing religion Islam Google la poi check panni paathu innum katharu
      Ipdi neenga Qur'an la ilathatha irukuratha poi solli katharura naalatha Islam semma fast ah valandhutu iruku

    • @justinesamuel7335
      @justinesamuel7335 Před 4 měsíci

      @@Create-gl3vz
      நீங்கள் சொல்வதை பரிசுத்த வேதாகமமும் உண்மைப்படுத்துகிறது நண்பா.
      நரகத்துக்கு போகிறவர்களுடைய கூட்டத்தில் அநேகர் சேர்வார்கள் என்று.
      பரிசுத்த வேதாகமம் எவ்வளவு உண்மையாக இருக்கிறதுல நண்பா
      மத்தேயு Matthew 7 : 13 to 15.
      13: இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப்போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.
      Enter ye in at the strait gate: for wide is the gate, and broad is the way, that leadeth to destruction, and many there be which go in thereat:
      14: ஜீவனுக்குப்போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.
      Because strait is the gate, and narrow is the way, which leadeth unto life, and few there be that find it.
      15: கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.
      Beware of false prophets, which come to you in sheep's clothing, but inwardly they are ravening wolves.

    • @justinesamuel7335
      @justinesamuel7335 Před 4 měsíci

      @@Create-gl3vz
      பரிசுத்த வேதாகமம் உண்மை
      நீங்கள் சொல்வதை பரிசுத்த வேதாகமமும் உண்மைப்படுத்துகிறது நண்பா.
      நரகத்துக்கு போகிறவர்களுடைய கூட்டத்தில் அநேகர் சேர்வார்கள் என்று.
      பரிசுத்த வேதாகமம் எவ்வளவு உண்மையாக இருக்கிறதுல நண்பா
      மத்தேயு Matthew 7 : 13 to 15.
      13: இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப்போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.
      Enter ye in at the strait gate: for wide is the gate, and broad is the way, that leadeth to destruction, and many there be which go in thereat:
      14: ஜீவனுக்குப்போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.
      Because strait is the gate, and narrow is the way, which leadeth unto life, and few there be that find it.
      15: கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.
      Beware of false prophets, which come to you in sheep's clothing, but inwardly they are ravening wolves.

    • @Create-gl3vz
      @Create-gl3vz Před 4 měsíci

      ​@@justinesamuel7335 1st narahathuku yaar povanga nu therinjukanga karthar ku inai vikeravanga silai vanakam panravanga pala kadavul ah vananguravanga ivangatha narahathuku povanga
      Aana muslims apdi illa muslims karthar (Allah) va thavira vera yaarayum vanangurathu illa
      Muslims yesu ah apdie follow panraanga yesu maarie thaadi vikeranga yesu maarie viruthasethanam panraanga yesu maarie karthar ah tholuhuranga yesu maarie panni Kari sapdurathu illa yesu maarie vatti vangurathu illa yesu (Isa) oda per ah pala Kodi muslims ku per ah vachu irukanga Muslim ponnunga kanni Mary maarie thalaike hijab potu irukaanga mary oda per ah neria Muslim ponnunga vachu irukanga
      Yesu ah enga uyire ku mela mathikerom karthar ( Allah ) va thavira vera yaarayum nanga vanangurathu illa Mohammad Nabi (saw) avangaluku kuda naanga oru silai kuda vachathu illa avanga foto va veetula maatunathu illa karthar ku yaarayum naanga inai ah aakunathu illa
      Naanga yen da narahathuku pohanum silai vanakam panra neengatha narahathuku povinga
      Neenga Bible padi nadakurathu illa saathan poul solrathatha neenga kepinga neengatha ketin Vali la irukinga

    • @justinesamuel7335
      @justinesamuel7335 Před 4 měsíci

      @@Create-gl3vz
      தம்பி நான் அனுப்புன மெசேஜ் அழிக்கப்பட்டுவிட்டது.
      பரவாயில்லை.
      இஸ்லாமிய மார்க்கம் நரகத்துக்கு செல்கிறதான மார்க்கம் இதோ குர்ஆனின் வசன ஆதாரங்கள்.
      பகுதி : 1
      4 : 115. நேர்வழி தனக்குத் தெளிவான பின் இத்தூதருக்கு மாறுசெய்து நம்பிக்கை கொண்டோரின் வழியல்லாத வழியைப் பின்பற்றுபவரை, அவர் செல்லும் வழியில் விட்டு விடுவோம். நரகத்திலும் அவரை கருகச் செய்வோம். தங்குமிடங்களில் அது மிகவும் கெட்டது.
      4: 169. மறுத்து அநீதி இழைத்தோரை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை.490 நரகத்தின் பாதைக்கே தவிர வழிகாட்டுபவனாகவும் இல்லை. அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இது அல்லாஹ்வுக்கு எளிதானது.
      5 : 48 நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடமே திரும்பிச் செல்ல வேண்டும். நீங்கள் முரண்பட்டது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்.
      7 : 18. "இழிவுபடுத்தப்பட்டவனாகவும், விரட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறி விடு! (மனிதர்களாகிய) அவர்களிலும் (ஜின்களாகிய) உங்களிலும் உன்னைப் பின்பற்றுவோர் அனைவரையும் போட்டு நரகத்தை நிரப்புவேன்'' என்று கூறினான்.
      Original Arabic Translation
      அவர் கூறினார், "குற்றம் சுமத்தப்பட்டு, தோற்கடிக்கப்பட்டு, அதிலிருந்து வெளியேறுங்கள், அவர்களில் உங்களைப் பின்பற்றுபவர்களுக்காக, நான் உங்கள் அனைவரையும் கொண்டு நரகத்தை நிரப்புவேன்."
      7 : 38. "உங்களுக்கு முன் சென்று விட்ட சமுதாயங்களான ஜின்களுடனும் மனிதர்களுடனும் நீங்களும் நரகத்தில் நுழையுங்கள்!'' என்று அவன் ( Creator God Jesus Christ ) கூறுவான். ஒவ்வொரு சமுதாயமும் அதில் நுழையும் போது தம் சகோதர சமுதாயத்தைச் சபிப்பார்கள். முடிவில் அவர்கள் அனைவரும் நரகத்தை அடைந்தவுடன் "எங்கள் இறைவா! இவர்களே எங்களை வழிகெடுத்தனர். எனவே இவர்களுக்கு நரகமெனும் வேதனையை இரு மடங்கு அளிப்பாயாக!'' என்று அவர்களில் பிந்தியோர், முந்தியோரைப் பற்றிக் கூறுவார்கள். "
      Sahih Muslim 1251.
      இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ......
      நரகத்தைக் கடந்து சென்றதாக வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியது.) 'அதனை (நரகை)க் கடக்காமல் செல்பவர் உங்களில் யாரும் இல்லை' என்ற (திருக்குர்ஆன் 19:71) இறைவசனத்தின் அடிப்படையில்தான் என்று புகாரி ஆகிய நான் கூறுகிறேன்.
      5381 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
      ......, “அல்லாஹ்வின் தூதரே! அன்றைய நாளில் மக்கள் அனைவரும் எங்கே இருப்பார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அஸ்ஸிராத் (எனும் நரகப் பாலத்தின்) மீது” என்று பதிலளித்தார்கள்.

  • @wordofgod4161
    @wordofgod4161 Před 2 lety

    கோகு மாகோகு யுத்தம் ?
    czcams.com/video/GtRHfve9oCQ/video.html

    • @Chitukuruvi-f7q
      @Chitukuruvi-f7q Před 2 lety

      கோகு மாகோகு by bro Stephen Selvaraj youtubeயில் பார்க்கவும்.

    • @wordofgod4161
      @wordofgod4161 Před 2 lety

      @@Chitukuruvi-f7q கோகு மாகோகு யுத்தம் நடந்து முடிந்த யுத்தம் !!
      czcams.com/video/xPy5VNz2UZw/video.html

    • @Chitukuruvi-f7q
      @Chitukuruvi-f7q Před 2 lety

      @@wordofgod4161 அதுசரி... நீங்கள் முதலில் கோகு மாகோகு by Stephen Selvaraj youtubeயில் இருக்கிறது இந்த காணொளியை பார்க்கவும்....

  • @jayaprasath9026
    @jayaprasath9026 Před 2 lety

    Antichrist spirit only man no bro. Teaching me correct only

  • @elishadevaraj6246
    @elishadevaraj6246 Před 6 dny

    சத்திய வராற்றை இவ்வளவு தந்திரமாக சாத்தானை ப் போன்றே கதை விடாதே. சத்தியம் தெரியேவண்டுமானால் என்னை தொடர்பு கொண்டால் முதலில் உங்களுக்கே நல்லது

  • @wordofgod4161
    @wordofgod4161 Před 2 lety +1

    நீங்கள் கூறுவதற்கு வசன ஆதாரங்கள் எங்கே ?

    • @rikashnrikashn6214
      @rikashnrikashn6214 Před 2 lety +1

      Revelation chapter 13 fulla read pannunga

    • @rikashnrikashn6214
      @rikashnrikashn6214 Před 2 lety +1

      வெளிப்படுத்தல் 13

    • @wordofgod4161
      @wordofgod4161 Před 2 lety

      Amen . காலம் சமீபமாய் இருக்கிறது என்று வெளிப்படுத்தின விசேஷம் எழுதும் போது சொல்லப்பட்டது ஆனால் இன்னும் எதுவும் நடக்கவில்லை இவை அனைத்தும் எதிர்காலத்தில் நடக்கும் என்று எதிர்பார்ப்பது சரியா ?
      குமாரனும் அறியார் உண்மை பதம் என்ன ? இயேசு கிறிஸ்து தேவன் என்றால் பின்பு ஏன் அந்த நாளையும் நாழிகையும் பிதா ஒருவருக்கு மட்டுமே தெரியும் குமாரனும் அறியார் என்று சொல்கிறார். இயேசுவே பிதா . பரிசுத்த ஆவியானவர். மூன்றும் ஒருவரே
      czcams.com/video/pdGowVNYzmc/video.html

    • @Chitukuruvi-f7q
      @Chitukuruvi-f7q Před 2 lety

      @@wordofgod4161 3ம் ஒருவர் என்றால் குமாரானாகிய இயேசு கிறிஸ்துவுக்கு தெரிந்து இருக்கும் அல்லவா?... நீங்கள் கூறுவதையே எடுத்துகொள்வோம்... பிதா ஒருவருக்கே அல்வா தெரியும் என்கிறார் .... அப்போ இயேசுகிறிஸ்து பொய் சொல்கிறாரா? என்ன?...

    • @sureshsam86
      @sureshsam86 Před 2 lety

      திரித்துவம் பற்றி சரியான வேத விளக்கம் நமக்கு தெரிய வேண்டும்.... தேவன் ஒருவரே....அவரில் ஒரே தன்மை, நோக்கமுள்ள, உருவாக்கப்படாத, அழியாமையுள்ள, சமமான, வெவ்வேறு செயல்பாடுள்ள மூன்று நபர்கள் அதாவது பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி என்பதாக உள்ளனர்... தேவன் ஒருவரே.....

  • @daviddada2052
    @daviddada2052 Před 2 lety

    Falls message

  • @justinesamuel7335
    @justinesamuel7335 Před 4 měsíci

    47. "இறைவா! எந்த ஆணும் என்னைத் தொடாத நிலையில் எனக்கு எவ்வாறு குழந்தை உருவாகும்?'' என்று அவர் கேட்டார். "தான் நாடியதை அல்லாஹ் இவ்வாறே படைக்கிறான். ஏதேனும் ஒரு காரியம் பற்றி அவன் முடிவு செய்து விட்டால் "ஆகு' என்பான். உடனே அது ஆகி விடும்'' என்று (இறைவன்) கூறினான்.506
    குர்ஆன் 3:47
    20. "எந்த ஆணும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை கெட்டவளாக இல்லாமலும் இருக்க எனக்கு எப்படிப் புதல்வன் உருவாக முடியும்?'' என்று (மர்யம்) கேட்டார்.
    குர்ஆன் 19:20
    இயேசுவே அல்லாஹ்.
    அல்லாஹ்வுக்கு மகன் இல்லை -
    2:116, 4:171, 6:100, 6:101, 9:30, 10:68, 17:111, 18:4, 19:35, 19:88-93, 21:26, 23:91, 25:2, 37:149-153, 39:4, 43:81, 72:3, 112:3
    அல்லாஹ்வுக்கு மனைவி இல்லை - 6:101, 72:3.
    அல்லாஹ்வுக்குப் பெண் மக்கள் இல்லை -
    6:100, 16:57, 17:40, 37:149, 37:150, 37:153, 43:16, 43:19, 52:39, 53:21.
    ஓம் என்ற சொல் இந்து வேதத்தால் படைப்பின் ஆதி ஒலி என்று வரையறுக்கப்படுகிறது. இது பிரபஞ்சத்தின் அசல் அதிர்வு. இந்த முதல் அதிர்விலிருந்து, மற்ற எல்லா அதிர்வுகளும் வெளிப்படும்.
    ஈஸா நபி அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள் இவ்வசனங்களில் (3:39, 3:45, 4:171) ஈஸா நபியவர்கள், அல்லாஹ்வின் வார்த்தை என்று கூறப்படுகிறது. 4:171, 15:29, 21:91, 66:12 ஆகிய வசனங்களில் ஈஸா நபி இறைவனது உயிர் எனவும் கூறப்படுகிறது.
    ஏன் அல்லாஹ்வின் உயிர் என்று ஈஸா நபியைக் குறிப்பிட வேண்டும்? பொதுவாக மனிதன் உருவாக, பெண்ணின் சினை முட்டையும், ஆணின் உயிரணுவும் அவசியம். ஆனால் ஈஸா நபி, ஆணின் உயிரணு இன்றி, அல்லாஹ்வின் கட்டளையால் உருவானவர். இதனால் தான் அவரை இறைவனின் வார்த்தை என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
    பரிசுத்த ஆவியைப் பற்றி உங்களுக்கு சந்தேகம் இல்லை என்று நம்புகிறேன்.
    87. .... மேலும் மர்யமின் மகன் ஈஸாவுக்குத் தெளிவான சான்றுகளைக் கொடுத்து, அவரைப் பரிசுத்த ஆவியைக் கொண்டு பலப்படுத்தினோம்.
    2:87, 2 : 253 , 5 : 110 , 16 : 102 , 19 : 17 , . .. Etc ( குர்ஆனில் 10 முறை பரிசுத்த ஆவியானவரை குறித்து கூறப்பட்டிருக்கிறது)
    இப்போது நாம் பரிசுத்த வேத வெளிச்சத்தில் அல்லது 52 முறை வேதம் உடையவர்களே வேதம் கொடுக்கப்பட்ட அவர்களே என்று கூறிய அந்த வேதத்தில் இருந்து தேவனுடைய குமாரன் எப்படி என்ற விளக்கத்தை பார்ப்போம்.
    லூக்கா Luke 1 : 35
    தூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வரும், உன்னதமானவருடைய வல்லமை உன்மேல் நிழலிடும்; ஆகையால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமானது தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படும்.
    தேவனுடைய குமாரன் என்றால் பரிசுத்த ஆவியின்படி மாம்சத்தில் இல்லை என்று அர்த்தம்
    உதாரணமாக உங்கள் தந்தையின் விந்து அல்லது டிஎன்ஏ நீங்கள் பிறந்ததால் நீங்கள் உங்கள் தந்தையின் குழந்தை/ மகன்
    யோவான் 1 : 34
    அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சிகொடுத்துவருகிறேன் என்றான்.
    யோவான் 11: 27
    அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள்.
    ரோமர் 1 : 5
    மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், *பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று* மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.
    யோவான் John 1 : 1 to 5
    1: ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
    2: அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
    3: சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
    4: அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
    5: அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை
    பிதா/கடவுள்/ தேவன் /யெகோவா/சர்வவல்லமையுள்ளவர்.
    குமாரன்/இயேசு கிறிஸ்து/ஓம்/வார்த்தை/இறைவன்/படைப்பாளர்/ பரமேஷ்வர்/பிரஜாபதி/மீட்பர்/
    பரிசுத்த ஆவியானவர்/ தேற்றவாளன்
    மூன்றும் ஒன்றுதான், ஆனால் தனிப்பட்ட முறையில் வேறுபட்டவை.

    • @kimdesitae7
      @kimdesitae7 Před dnem

      Simply waste 😂 , jus go and save urself from second coming of Jesus Christ 🙏🏻 JESUS IS THE ONLY ONE GOD FOR THIS WORLD 🌎

    • @justinesamuel7335
      @justinesamuel7335 Před dnem +1

      @@kimdesitae7
      Dear Brother,
      In Arabic Allah means Lord in English.
      According to Holy scripture Jesus is Allah
      Islamic god is fallen angel.
      100 % I ll be got up in Creator God Jesus Christ second coming.
      Amen 🙏.

  • @itzmeNishu
    @itzmeNishu Před 8 měsíci

    எங்களுடைய குர்ஆனில் இந்த வசனம் வந்திருந்தால் ...தலைல தூக்கி வச்சி கொண்டாடிருப்போம்😂😂..
    ஆனால் கிருஸ்தவர்களோ..😂😂😂
    எந்த பாஸ்டர் டான்ஸ் ஆடுரான்...எவன் டைலாக்கா அடிக்கிறானு இருக்கிங்க😂😂
    பைபிலின் படி கர்தராகிய (அல்லாஹ்)
    இஸ்ரேலை
    பாபிலோன் படை மூலம் அழித்து எவ்வளவு உண்மையோ
    ரோமானிய படை மூலம் தகர்த்தியது எவ்வளவு உண்மையோ
    இன்று ஹமாஸ் படையை கொண்டு இஸ்ரேலை அழிப்பதும் உண்மையே நிச்சயம் நிகழும் (இன்ஷா அல்லாஹ்)
    கர்த்தர் இஸ்ரேலை தன்டிக்க அனுப்பிய கூட்டம் ஹமாஸ்..நீங்கள் நிற்க வேண்டிய இடம் ஏசு(அலை) என்றால்..அப்பாவி பொதுமக்களாகிய பாலஸ்தீன ஹமாஸ் போராளிகள் பக்கம் 😊
    இஸ்ரேல்ல ஒரு நல்லவனயாவது காட்டிருனு இறைவன் கேட்கிறான்
    எரேமியா 5
    1 - நியாயஞ்செய்கிற மனுஷனைக் கண்டுபிடிப்பீர்களோ என்றும், சத்தியத்தைத் தேடுகிறவன் உண்டோ என்றும், எருசலேமின் தெருக்களிலே திரிந்துபார்த்து, விசாரித்து, அதின் வீதிகளிலே தேடுங்கள்; காண்பீர்களானால் அதற்கு மன்னிப்புத் தருவேன்
    Jesus say i send Freedom fighter Hamaz on isreal🤣🤣
    15 - இஸ்ரவேல் வம்சத்தாரே, இதோ, தூரத்திலிருந்து நான் உங்கள்மேல் ஒரு ஜாதியைக் கொண்டுவருவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அது பலத்த ஜாதி, அது பூர்வகாலத்து ஜாதி, அவர்கள் நீ அறியாத பாஷையைப் பேசும் ஜாதி, அவர்கள் பேசுகிறது இன்னதென்று உனக்கு விளங்காது.
    bible about hamaz tunnels🤣🤣
    16 - திறந்த பிரேதக்குழிகளைப்போல் அவர்கள் அம்பறாத்தூணிகள் இருக்கும்; அவர்கள் அனைவரும் பராக்கிரமசாலிகள்.
    But jesus(pbum) vittu vaipar isreal ah🤣bcoz இரண்டாம் வருகைல தன்டிப்பேன்னு
    18 - ஆகிலும் நான் அந்நாட்களிலும் உங்களைச் சர்வசங்காரம் செய்யாதிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
    25 - உங்கள் அக்கிரமங்கள் இவைகளை விலக்கி, உங்கள் பாவங்கள் உங்களுக்கு நன்மையை வரவொட்டாதிருக்கிறது.
    bible about Mossad🤣
    26 - குருவிபிடிக்கிறவர்கள் பதுங்குகிறது போல் பதுங்கி, மனுஷரைப் பிடிக்கக் கண்ணிகளை வைக்கிற துன்மார்க்கர் என் ஜனங்களில் காணப்படுகிறார்கள்.
    27 - குருவிகளால் கூண்டு நிறைந்திருக்கிறதுபோல், அவர்கள் வீடுகள் கபடங்களால் நிறைந்திருக்கிறது; ஆதலால் அவர்கள் பெருகி ஐசுவரியவான்களாகிறார்கள்
    29 - இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.
    Bible about mr jagan🤣
    31 - தீர்க்கதரிசிகள் கள்ளத்தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்; ஆசாரியர்கள் அவர்கள் மூலமாய் ஆளுகிறார்கள்; இப்படியிருப்பது என் ஜனத்துக்குப் பிரியமாயிருக்கிறது; ஆனாலும் முடிவிலே என்னசெய்வீர்கள்

  • @wordofgod4161
    @wordofgod4161 Před 2 lety

    இயேசு கிறிஸ்துவின் வருகை எப்போது நிகழும் மாதம் வருடம் என்ன?
    czcams.com/video/bzO6aGp87Iw/video.html

    • @davidhari8447
      @davidhari8447 Před 2 lety +2

      சகோதரரே, இந்த மாதிரி யாருமே போட கூடாது.... இயேசு கிறிஸ்து வருகை யாருக்குமே தெரியாது தேவனை தவிர தேவ குமாரனுக்கும் தெரியாத போது.... நீங்கள் எப்படி சொல்றீங்க ....நீங்க பைபிள் எடுத்து வாசியும் மத்தேயு 24:23 ....படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்....ஆமேன்...🙏✨

    • @wordofgod4161
      @wordofgod4161 Před 2 lety

      @@davidhari8447
      Praise the lord brother . அந்த நாளையும் நாழிகையும் பிதா ஒருவருக்கு மட்டுமே தெரியும் ஆனால் மாதமும் வருடமும் நம்மால் அறிந்து கொள்ள முடியும் !!

    • @davidhari8447
      @davidhari8447 Před 2 lety +1

      @@wordofgod4161 நீங்க சொல்றது தவறு.... நாங்களும் நம்ப தயாராக இல்லை... கர்த்தர் உங்களுக்கு புத்தி கூருவார்... ஆமென் 🙏✨

    • @ssk3369
      @ssk3369 Před 2 lety

      @@davidhari8447 2023 - 2027 dome of the Rock க்கான காலக்கெடு நீங்கள் கண்டே விசுவாசிகள் .
      ஆமென்
      வேதம் முன்னறிவித்துள்ளது

    • @stephenvijay8386
      @stephenvijay8386 Před 2 lety +1

      @@davidhari8447 in almighty

  • @Chitukuruvi-f7q
    @Chitukuruvi-f7q Před 2 lety +2

    அட பாவிகளா... இரகசிய வருகையா? அல்லது எடுத்துக்கொள்ளப்படுதலா? இரண்டும் வெவ்வேறு...
    இரகசிய வருகை என்பது கிடையாது...

    • @nalinis5298
      @nalinis5298 Před 2 lety +4

      சரி

    • @Chitukuruvi-f7q
      @Chitukuruvi-f7q Před 2 lety +2

      @@nalinis5298 மத் 24:30,31 பகிரங்கமாக வருகை இருக்கும் என்று வேதம் கூறுகிறது... எந்த குருட்டும் + செவிடனும் உணர்ந்துகொள்ளுவான்... பிறகு தான் வசனம் 40யில் எடுத்துக்கோள்ளப்படுதல் பற்றி பேசுகிறது...

    • @christfellowship6726
      @christfellowship6726 Před 2 lety +4

      இரகசிய வருகை உண்டு

    • @christfellowship6726
      @christfellowship6726 Před 2 lety +6

      @@Chitukuruvi-f7q முதலில் இரகசிய வருகை பிறகு இரண்டாம் வருகை

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 Před 2 lety +1

      @@christfellowship6726 correct

  • @ACTS-rl5yn
    @ACTS-rl5yn Před 3 měsíci

    மோகன் சி லாசரஸ் தான் சாத்தானின் மகன்