இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் ஆளுகை | DOMINION OF THE BLOOD OF JESUS CHRIST | Pas. Jublin Joseph.
Vložit
- čas přidán 26. 04. 2022
- Light House Assembly of God was pioneered in the year 1991 by Rev. T.R. John Vincely. He continues to be its pastor till date. LHAG has grown from zero person to more than 500 since its inception. God has used LHAG to start 9 branch churches. Presently LHAG supports 13 missionaries outside of Tamilnadu. Several boys and girls have been sent from this church to be full-time servants of God.
The core values of LHAG are…
1. Prayer 2. Word of God 3. Holy Spirit Baptism 4. Discipleship 5. Evangelism 6. Church Planting 7. Missions 8. Member care.
Worship Timings:
I Service : Sunday 6.00 - 8.00am
II Service : Sunday 8.30 - 10.30am
Fasting Prayer Friday : 10.30 am - 12.30 pm
Wednesday: 6.30 pm - 8.00 pm (Care Groups).
To Send Your Offerings, Bank Details :
Account Name : Light House Assembly of God
State Bank of India
Account No: 31513294850
IFSC : SBIN0011544
Church Address :
Light House AG Church
Tamilnadu Housing Board Colony
Main Road, Near fire station
Mela Anuppanadi
Madurai. 625 009.
Amen. Thank you LORD for a beautiful and easy steps to get your protection. As you have paid it all with much difficulties it is easy for us today.❤
Thank you Lord
Praise the lord.Thank You so pastor❤🙏🙏🙏
Amen
ஆமேன் அல்லேலூயா உம்மூடைய இரத்தத்திற்காக ஸ்தோத்திரம் அப்பா
ஆமேன் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் என் மேல் இருக்கிறது
Amen praise the lord...❤
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் ரத்தமானது அவரது வார்த்தையை என் நாவினாலும் எனது குடும்பமும் சொல்ல சொல்ல எங்கள் மீது தெளிக்கப்படுகிறது என்று விசுவாசிக்கிறோம். ஆமென்.
Jesus name Jesus Christ Amen alleluia God is with you
😅 cl😢😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 1:30 😅😅😅😅😅😅 1:32 😅😅😮😮😮😮😅😅😅😅😮😮😮😅😅😅😅😅
Ok😮😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 ok😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
Lord Jesus Christ Revelation 1:5
Amen ❤Amen ❤Amen ❤Amen ❤
என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; என்று இயேசு சொல்லியிருக்க; நாம் இயேசுவின் இரத்தத்தைத் தெளிக்கிறேன் என்று ஜெபிக்கிறோம்.
Heb 12:24 தமிழ் புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்.
தெளிக்கப்படும் இரத்தம் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தெளிக்கக் கூடாது என்று சொல்லுகிறீர்கள்.
தயவு கூர்ந்து வசனத்தைத் தெளிவாக படியுங்கள்
Yes Lord Amen Amen Appa Amen 🙏
Amen... GOD Bless you Pastor
Amen amen amen
*தியானம்:
யோவா3:5: "இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான்".
இதை யாரிடம் இயேசு கூறுகிறார்?
இரவில் இரகசியமாக இயேசுவிடம் வந்து, 'இயேசுவே மேசியா' என்பதை மறுத்து, மாறாக அவரை 'போதகர்' என்று துணிந்து அழைத்த நிக்கோதேமு என்கிற ஒரு யூதத்தலைவனுக்கு இயேசு இதை கூறுகிறார் (யோவா3:2).
இப்ப, அவனிடம் 'ஜலத்தினால் பிறக்கவேண்டும்' என்று ஏன் இயேசு கூறவேண்டும்? பின்னணியை பார்ப்போம்...
'இயேசுவே மேசியா' என்று வெளிப்படையாக சாட்சி கொடுத்து (யோவா3:36) அதை ஏற்றுக்கொள்வோருக்கு ஜலத்தால் ஞானஸ்நானம் கொடுத்த யோவான் ஸ்நானகனை இந்த நிக்கோதேமு போன்ற யூதத் தலைவர்கள் முற்றிலும் புறக்கணித்தனர்!
ஆகவே, அப்படிப்பட்ட நிக்கோதேமுவை பார்த்து, அதே அத்தியாயத்தில் இயேசு கூறுகிறார்: "அவரை (இயேசுவை) விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று (யோவா3:18)".
அதாவது, 'என்னை மேசியா என்று வெளிப்படையாக ஒத்துக்கொள்' என்று அவனுக்கு கூறுகிறார். அந்த விசுவாசத்தின் வெறும் அடையாளமான 'ஜலத்தால் ஞானஸ்நானத்தை' எடுக்க அவனிடம் இயேசு சொல்லவில்லை. அதல்ல முக்கியம்.
தம்மை மேசியாவாக ஏற்றுக்கொள்ளாத அவனை பார்த்து 'ஜலத்தால் ஞானஸ்நானம் எடு' என்று இயேசு எப்படி சொல்வார்? விசுவாசிப்பவர்களுக்கு அல்லவா 'ஞானஸ்நானம் எடுங்கள்' என்று சொல்லவேண்டும்?
'நீ ஜலத்தினால் பிறக்கவேண்டும்' என்றால், 'ஜலத்தினால் ஞானஸ்நானம் கொடுத்து இயேசுவே மேசியா என்று சாட்சி கூறிய யோவான் ஸ்நானகனை நீ புறக்கணித்தாயல்லவா?இப்ப, இயேசுவே மேசியா என்ற அவனுடைய சாட்சியை விசுவாசி' என்று அர்த்தம்.
இந்த பின்னணி புரியாமல், 'முழுக்கு ஞானஸ்நானம் எடுக்காமல் பரலோகத்தில் நுழையமுடியாது' என்று கூறி 'இயேசுவின் இரத்தம் பரலோக நுழைவு தர போதுமானது' என்ற சத்தியத்தை புறக்கணித்து, ஞானஸ்நானத்தை பரலோகம் கொண்டு செல்லும் ஒரு தெய்வமாக மாற்றிவிட்டனர் பெந்தேகோஸ்தேகாரர்கள்.
🙏 amen
Amen Amen Amen
Hebrews 12:24
[24]And to Jesus, the Mediator (Go-between, Agent) of a new covenant, and to the sprinkled blood which speaks [of mercy], a better and nobler and more gracious message than the blood of Abel [which cried out for vengeance]. [Gen. 4:10.]
அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை.
ரோமர் 12:1 (TAM)
Amen Amen hallelujah
Amen amen amen🙌🎊🙏
Jesus bless u pastor
Praise God of this God's man
Amen ❤Amen
Amen Amen 🙏🙏🙏🙏🙏
Praise the Lord thank you Jesus
^தியானம்:
யோவா3:5: "இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான்".
இதை யாரிடம் இயேசு கூறுகிறார்?
இரவில் இரகசியமாக இயேசுவிடம் வந்து, 'இயேசுவே மேசியா' என்பதை மறுத்து, மாறாக அவரை 'போதகர்' என்று துணிந்து அழைத்த நிக்கோதேமு என்கிற ஒரு யூதத்தலைவனுக்கு இயேசு இதை கூறுகிறார் (யோவா3:2).
இப்ப, அவனிடம் 'ஜலத்தினால் பிறக்கவேண்டும்' என்று ஏன் இயேசு கூறவேண்டும்? பின்னணியை பார்ப்போம்...
'இயேசுவே மேசியா' என்று வெளிப்படையாக சாட்சி கொடுத்து (யோவா3:36) அதை ஏற்றுக்கொள்வோருக்கு ஜலத்தால் ஞானஸ்நானம் கொடுத்த யோவான் ஸ்நானகனை இந்த நிக்கோதேமு போன்ற யூதத் தலைவர்கள் முற்றிலும் புறக்கணித்தனர்!
ஆகவே, அப்படிப்பட்ட நிக்கோதேமுவை பார்த்து, அதே அத்தியாயத்தில் இயேசு கூறுகிறார்: "அவரை (இயேசுவை) விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று (யோவா3:18)".
அதாவது, 'என்னை மேசியா என்று வெளிப்படையாக ஒத்துக்கொள்' என்று அவனுக்கு கூறுகிறார். அந்த விசுவாசத்தின் வெறும் அடையாளமான 'ஜலத்தால் ஞானஸ்நானத்தை' எடுக்க அவனிடம் இயேசு சொல்லவில்லை. அதல்ல முக்கியம்.
தம்மை மேசியாவாக ஏற்றுக்கொள்ளாத அவனை பார்த்து 'ஜலத்தால் ஞானஸ்நானம் எடு' என்று இயேசு எப்படி சொல்வார்? விசுவாசிப்பவர்களுக்கு அல்லவா 'ஞானஸ்நானம் எடுங்கள்' என்று சொல்லவேண்டும்?
'நீ ஜலத்தினால் பிறக்கவேண்டும்' என்றால், 'ஜலத்தினால் ஞானஸ்நானம் கொடுத்து இயேசுவே மேசியா என்று சாட்சி கூறிய யோவான் ஸ்நானகனை நீ புறக்கணித்தாயல்லவா?இப்ப, இயேசுவே மேசியா என்ற அவனுடைய சாட்சியை விசுவாசி' என்று அர்த்தம்.
இந்த பின்னணி புரியாமல், 'முழுக்கு ஞானஸ்நானம் எடுக்காமல் பரலோகத்தில் நுழையமுடியாது' என்று கூறி 'இயேசுவின் இரத்தம் பரலோக நுழைவு தர போதுமானது' என்ற சத்தியத்தை புறக்கணித்து, ஞானஸ்நானத்தை பரலோகம் கொண்டு செல்லும் ஒரு தெய்வமாக மாற்றிவிட்டனர் பெந்தேகோஸ்தேகாரர்கள்.
"நீதிமானாகிய" ஆபேலின் இரத்தம்
மத்தேயு 23:35
சிலுவையை மய்யமாய் கொண்டவை
//தியானம்:
யோவா3:5: "இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான்".
இதை யாரிடம் இயேசு கூறுகிறார்?
இரவில் இரகசியமாக இயேசுவிடம் வந்து, 'இயேசுவே மேசியா' என்பதை மறுத்து, மாறாக அவரை 'போதகர்' என்று துணிந்து அழைத்த நிக்கோதேமு என்கிற ஒரு யூதத்தலைவனுக்கு இயேசு இதை கூறுகிறார் (யோவா3:2).
இப்ப, அவனிடம் 'ஜலத்தினால் பிறக்கவேண்டும்' என்று ஏன் இயேசு கூறவேண்டும்? பின்னணியை பார்ப்போம்...
'இயேசுவே மேசியா' என்று வெளிப்படையாக சாட்சி கொடுத்து (யோவா3:36) அதை ஏற்றுக்கொள்வோருக்கு ஜலத்தால் ஞானஸ்நானம் கொடுத்த யோவான் ஸ்நானகனை இந்த நிக்கோதேமு போன்ற யூதத் தலைவர்கள் முற்றிலும் புறக்கணித்தனர்!
ஆகவே, அப்படிப்பட்ட நிக்கோதேமுவை பார்த்து, அதே அத்தியாயத்தில் இயேசு கூறுகிறார்: "அவரை (இயேசுவை) விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று (யோவா3:18)".
அதாவது, 'என்னை மேசியா என்று வெளிப்படையாக ஒத்துக்கொள்' என்று அவனுக்கு கூறுகிறார். அந்த விசுவாசத்தின் வெறும் அடையாளமான 'ஜலத்தால் ஞானஸ்நானத்தை' எடுக்க அவனிடம் இயேசு சொல்லவில்லை. அதல்ல முக்கியம்.
தம்மை மேசியாவாக ஏற்றுக்கொள்ளாத அவனை பார்த்து 'ஜலத்தால் ஞானஸ்நானம் எடு' என்று இயேசு எப்படி சொல்வார்? விசுவாசிப்பவர்களுக்கு அல்லவா 'ஞானஸ்நானம் எடுங்கள்' என்று சொல்லவேண்டும்?
'நீ ஜலத்தினால் பிறக்கவேண்டும்' என்றால், 'ஜலத்தினால் ஞானஸ்நானம் கொடுத்து இயேசுவே மேசியா என்று சாட்சி கூறிய யோவான் ஸ்நானகனை நீ புறக்கணித்தாயல்லவா?இப்ப, இயேசுவே மேசியா என்ற அவனுடைய சாட்சியை விசுவாசி' என்று அர்த்தம்.
இந்த பின்னணி புரியாமல், 'முழுக்கு ஞானஸ்நானம் எடுக்காமல் பரலோகத்தில் நுழையமுடியாது' என்று கூறி 'இயேசுவின் இரத்தம் பரலோக நுழைவு தர போதுமானது' என்ற சத்தியத்தை புறக்கணித்து, ஞானஸ்நானத்தை பரலோகம் கொண்டு செல்லும் ஒரு தெய்வமாக மாற்றிவிட்டனர் பெந்தேகோஸ்தேகாரர்கள்.
Amen hallelujah
This covenant is made firm by the blood of Christ sprinkled upon our consciences, as the blood of the sacrifice was sprinkled upon the altar and the victim.
God bless you brother 🙏
May the grace of our Lord Jesus christ be with you for ever and ever, brother jublin.
Glory to God
Praise the Lord Jesus
Selvaraj brother, Tirupur
Brother I have one doubt. 355 காயங்கள். ஒவ்வொரு நாளைக்கு யூதர்கள் calendar படி சொன்னீங்க. விலாவில் குத்தின காயம்????? Kindly????
24 புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசுவின் முன்னிலையிலும் நிற்கிறீர்கள். ஆபேலின் இரத்தத்தைப் போலன்றிச் சிறந்த முறையில் குரலெழுப்பும் இயேசுவின் இரத்தத்தினால் தெளிக்கப்பட்டிருக்கிறீர்கள்.
எபிரேயர் 12:24
Bro, pls give example how to declare dominion of the Jesus bloods
Bro. It's my thought. It may give you little clarification. Actually the meaning of Dominion differs in Christianity. It is not the literal meaning. The term dominion means to rule over nature. This is the idea that humans are in charge of the world "on behalf of God". It includes nations and it's territory. So we believe that blood of Jesus has the power of redemption, deliverance, healing and sanctification. When we pray God equips people (rulers/leaders) for the work of dominion. I think we can't declare but can pray to God in faith. When Israelites were prayed ,God brought the Egypt under His dominion and delivered His people. This is how we should claim the blood of Jesus and pray.
@@julietjesline
தியானம்:
யோவா3:5: "இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான்".
இதை யாரிடம் இயேசு கூறுகிறார்?
இரவில் இரகசியமாக இயேசுவிடம் வந்து, 'இயேசுவே மேசியா' என்பதை மறுத்து, மாறாக அவரை 'போதகர்' என்று துணிந்து அழைத்த நிக்கோதேமு என்கிற ஒரு யூதத்தலைவனுக்கு இயேசு இதை கூறுகிறார் (யோவா3:2).
இப்ப, அவனிடம் 'ஜலத்தினால் பிறக்கவேண்டும்' என்று ஏன் இயேசு கூறவேண்டும்? பின்னணியை பார்ப்போம்...
'இயேசுவே மேசியா' என்று வெளிப்படையாக சாட்சி கொடுத்து (யோவா3:36) அதை ஏற்றுக்கொள்வோருக்கு ஜலத்தால் ஞானஸ்நானம் கொடுத்த யோவான் ஸ்நானகனை இந்த நிக்கோதேமு போன்ற யூதத் தலைவர்கள் முற்றிலும் புறக்கணித்தனர்!
ஆகவே, அப்படிப்பட்ட நிக்கோதேமுவை பார்த்து, அதே அத்தியாயத்தில் இயேசு கூறுகிறார்: "அவரை (இயேசுவை) விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று (யோவா3:18)".
அதாவது, 'என்னை மேசியா என்று வெளிப்படையாக ஒத்துக்கொள்' என்று அவனுக்கு கூறுகிறார். அந்த விசுவாசத்தின் வெறும் அடையாளமான 'ஜலத்தால் ஞானஸ்நானத்தை' எடுக்க அவனிடம் இயேசு சொல்லவில்லை. அதல்ல முக்கியம்.
தம்மை மேசியாவாக ஏற்றுக்கொள்ளாத அவனை பார்த்து 'ஜலத்தால் ஞானஸ்நானம் எடு' என்று இயேசு எப்படி சொல்வார்? விசுவாசிப்பவர்களுக்கு அல்லவா 'ஞானஸ்நானம் எடுங்கள்' என்று சொல்லவேண்டும்?
'நீ ஜலத்தினால் பிறக்கவேண்டும்' என்றால், 'ஜலத்தினால் ஞானஸ்நானம் கொடுத்து இயேசுவே மேசியா என்று சாட்சி கூறிய யோவான் ஸ்நானகனை நீ புறக்கணித்தாயல்லவா?இப்ப, இயேசுவே மேசியா என்ற அவனுடைய சாட்சியை விசுவாசி' என்று அர்த்தம்.
இந்த பின்னணி புரியாமல், 'முழுக்கு ஞானஸ்நானம் எடுக்காமல் பரலோகத்தில் நுழையமுடியாது' என்று கூறி 'இயேசுவின் இரத்தம் பரலோக நுழைவு தர போதுமானது' என்ற சத்தியத்தை புறக்கணித்து, ஞானஸ்நானத்தை பரலோகம் கொண்டு செல்லும் ஒரு தெய்வமாக மாற்றிவிட்டனர் பெந்தேகோஸ்தேகாரர்கள்.
There may be 11 thorns polked on His head.
Thank you so much for your love Jesus😭
அந்த நாட்களில் உலகத்திலேயே அதிக செழிப்பான பகுதியாக இருந்தது எகிப்து
##தியானம்:
யோவா3:5: "இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான்".
இதை யாரிடம் இயேசு கூறுகிறார்?
இரவில் இரகசியமாக இயேசுவிடம் வந்து, 'இயேசுவே மேசியா' என்பதை மறுத்து, மாறாக அவரை 'போதகர்' என்று துணிந்து அழைத்த நிக்கோதேமு என்கிற ஒரு யூதத்தலைவனுக்கு இயேசு இதை கூறுகிறார் (யோவா3:2).
இப்ப, அவனிடம் 'ஜலத்தினால் பிறக்கவேண்டும்' என்று ஏன் இயேசு கூறவேண்டும்? பின்னணியை பார்ப்போம்...
'இயேசுவே மேசியா' என்று வெளிப்படையாக சாட்சி கொடுத்து (யோவா3:36) அதை ஏற்றுக்கொள்வோருக்கு ஜலத்தால் ஞானஸ்நானம் கொடுத்த யோவான் ஸ்நானகனை இந்த நிக்கோதேமு போன்ற யூதத் தலைவர்கள் முற்றிலும் புறக்கணித்தனர்!
ஆகவே, அப்படிப்பட்ட நிக்கோதேமுவை பார்த்து, அதே அத்தியாயத்தில் இயேசு கூறுகிறார்: "அவரை (இயேசுவை) விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று (யோவா3:18)".
அதாவது, 'என்னை மேசியா என்று வெளிப்படையாக ஒத்துக்கொள்' என்று அவனுக்கு கூறுகிறார். அந்த விசுவாசத்தின் வெறும் அடையாளமான 'ஜலத்தால் ஞானஸ்நானத்தை' எடுக்க அவனிடம் இயேசு சொல்லவில்லை. அதல்ல முக்கியம்.
தம்மை மேசியாவாக ஏற்றுக்கொள்ளாத அவனை பார்த்து 'ஜலத்தால் ஞானஸ்நானம் எடு' என்று இயேசு எப்படி சொல்வார்? விசுவாசிப்பவர்களுக்கு அல்லவா 'ஞானஸ்நானம் எடுங்கள்' என்று சொல்லவேண்டும்?
'நீ ஜலத்தினால் பிறக்கவேண்டும்' என்றால், 'ஜலத்தினால் ஞானஸ்நானம் கொடுத்து இயேசுவே மேசியா என்று சாட்சி கூறிய யோவான் ஸ்நானகனை நீ புறக்கணித்தாயல்லவா?இப்ப, இயேசுவே மேசியா என்ற அவனுடைய சாட்சியை விசுவாசி' என்று அர்த்தம்.
இந்த பின்னணி புரியாமல், 'முழுக்கு ஞானஸ்நானம் எடுக்காமல் பரலோகத்தில் நுழையமுடியாது' என்று கூறி 'இயேசுவின் இரத்தம் பரலோக நுழைவு தர போதுமானது' என்ற சத்தியத்தை புறக்கணித்து, ஞானஸ்நானத்தை பரலோகம் கொண்டு செல்லும் ஒரு தெய்வமாக மாற்றிவிட்டனர் பெந்தேகோஸ்தேகாரர்கள்.
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen