🔴Breaking பிணத்திற்கு பணம் வாங்கிய வைத்தியர்கள்!வைத்தியரால் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குமூலம்
Vložit
- čas přidán 11. 07. 2024
- #chavakachcheribasehospital #chavakachcheri #jaffnahospital #protest #jaffna #srilanka #breakingnews #breakingnews #viral #corruption #people #trendingvideo #arjuna
#canada #Jaffna #JaffnaTeachingHospital #HospitalsinSriLanka#SrilankanTamilNews #TamilLatestNews #NewsLive #TamilNewsLive #TamilNewsUpdates #TodayNews #NewUpdateNews #SrilankaTamilBreakingNews #SrilankaTodayTamilBreakingNews #srilankatodaybreakingnews #srilankatamilnews #srilankatamillatestnews #NewUpdateNews #TodayNews #TamilLatestNews #Akilam #ThayagamSeithigal #ThayagamNews #TodayNews #NewUpdateNews #srilankatodaybreakingnews #Canada #France #CanadaTamilNews #CanadaVisa #LondonTamilNews #London #Visa #Tamilwin #TamilwinNews #TamilwinLatestTamilNews #TamilwinSrilanka #Canadamirror #NewsFirstLive #TamilwinTamilNews #VasanthamNews #SirasaTv #ShakthiNews #ShakthiTv
#ranilwickramasinge #mahindarajapaksa #slarmyvideo #army #francetamilnews #ibctamilnews #ibctamilnewstoday #CentralBankofSriLanka #SriLankaEconomicCrisis #SriLankaGovernment #EconomyofSriLanka #SriLankanPeoples #TransportFaresInSriLanka #SriLankaEconomic #SriLanka #SriLankaPeoples #SriLankaGovernment #SriLankaBankrupt #DollartoSriLankanRupee #SriLankanrupee #Colombo #srilankatamilnews #Srilankanewstoday #JaffnaNews #JaffnaTamilNews #Srilankabreakingnews #1stnewssrilanka #Ibctamiltrendingnews #ibctamilnewsbreaking #srilankalatestnews #News1stTamil #NewsFirst TamilLive
#LankasriNews #TamilNewsSrilanka #Lankasri #Tamilwin #NewUpdateNews #Thayagam #TodayNews #Tamilwin #samugammedia #samugam #LanakasriTamilNews #SriLankaLankasriNews #LankasriNewsSriLanka #Pillaiyan #Ranil #Rajapaksa #TamilNational #Gotabaya #Chandrika
#tamilnews #worldtamilnews #morningnews #lunchnews #nightnews #breakingnews #lknews #popularnews #இன்றையசெய்திகள் #colombonewstamil #newstamil #இலங்கைதமிழ்செய்திகள் #lankabreakingnews #sltamilnews #ranilwickramasinge #livenews #இன்றயஇலங்கைசெய்திகள் #யாழ்ப்பாணசெய்திகள் #இலங்கையின்முக்கியசெய்திகள் #jaffnanews #முக்கியசெய்திகள் #இன்றையதலைப்புச்செய்திகள் #இலங்கை #தலைப்புச்செய்திகள்
#TamilNewsSriLanka #SriLankaNews #IbcTamilNews #IbcTamilNewsLive #IbcTamilNewsToday #IbcTamilNews #IbcTamilNewsLive #IbcTamilNewsToday #IbcTamilNewsTrending #IbcTamilSrilanka #IbcSrilanka #IbcSrilankaTamilNews #IbcJaffnaNews #IbcTamilNewsTodaySriLanka #IbcTamilNewsLiveSriLanka #ibcTamilNewsSeithiVeechu #IbcTamilNewsTodayMorning #colombo #protest #protestincolombo #protestsincolombo #protests #srilankaprotests #colomboprotest #colomboprotests
#ranilwickramasinga #gotabayarajapaksa #rajapaksafamily #LankasriNews #ColomboNewsToday #SriLankaNewsToday #ColomboTamilNews #ColomboNews #TodayColomboNews #SriLankaTamilNews #SriLankaNews #SriLankaTodayNews #TodayNewsSriLanka #TamilNewsSrilanka #Lankasri #Tamilwin #LanakasriTamilNews #SriLankaTodayNewsTamil #SriLankaLankasriNews #LankasriNewsSriLanka #SriLankaParliament #Slpp #SJB #Sajith #Wimal #shanakiyan #Sritharan #TNA #TNPF #SrilankaParlimentLive #SrilankaLive
----------------------------------------------------------------------------------------------
Log-on to : tamilwin.com/srilanka
Subscribe : bit.ly/3233JlA
Facebook : / tamilwinnews
Twitter : / lankasrinetwork
Website : tamilwin.com/srilanka
அன்பான வைத்தியர்தளே நீங்கள் கமபீரமாக டாக்டராக பதவி ஏற்கும் போது சத்தியப் பிரமாணம் செய்கிறீர்கள். அதற்கு நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். அந்த சத்தியத்தின் வழியில் நின்று தான் நமது Dr அர்ச்சுனா போராடினார்.
Correct
👍
அர்ச்சுனா பொய் சொல்லவில்லை.
@@balarajyogaluxmi2817 உண்மை,,,,, நானும் பாதிக்க பட்டுள்ளோன்
தம்பி பிராடு தனமான வேலைகளை நான் யாழ் வைத்தியசாலையில் அனுபவித்திருக்கிறன்
Nanum
Me too
And I fight with a nurse and I complained to the doctor about disrespect to the other patients. I don’t know did he take a action or not
Maybe now they’ll take a action
ஒரு தனி மனிதனால் 25 நாளில் செய்ய முடிந்ததை இவ்வளவு வருடங்களாக இருந்த நீங்களெல்லாம் எங்கயப்பு இருந்தனீங்கள்
நீங்கள் வெட்கபடவேண்டியது தான் .நானும் உங்களால் பாதிக்கபட்டுள்ளேன் நீங்கள் நியாமபடுத்தாதீர்கள்
அர்ச்சுனா வைத்த குற்றசாட்டுகளை ஒத்துக்கொள்றார். ஆனால் அதை நியாயப்படுத்துறார்
இவ்வளவு நாளும் ஐயா நித்திரையோ😂😂😂😂😂😂 இனித்தான் எழுதிக் கொண்டு வருவினம் எல்லாத்தையும் மூடி மறைக்க
@@VeeranManju 👍😀😀😀
@@VeeranManju சுப்பர்
சேர் நீங்கள் எந்த வைத்தியசாலையில் சேவை செய்கிறீர்கள், உங்கள் கதைகளை எல்லாம் குப்பைத் தொட்டிக்குல் போடுங்கள், குற்றங்களுக்கு நியாயம் தேடாதீர்கள்.
Arjuna நேர்மையான ஒரு வைத்தியன்
Thamby நீங்க பாவம்.உங்களையே cash தந்து கதைக்க விட்டவை.
Dr அர்ச்சுனா இதற்கு பிறகு ஒரு ஆதாரமும் கொடுக்க தேவயில்லை. இவர் சொல்றது ஒப்புக்கொன்டது இவைகளை வைத்து இந்த மாபியா கும்பள விசாரனை செய்யலாம்.
புறம்போக்கு நிறுத்து உன் நாடகத்தை
இந்த பிழைப்புக்கு பிச்சை எடுங்கடா
அந்த காலத்தில் டாக்டர்கள் பெரியாஷ்சுப்பத்திரியில் தங்களது பணி முடிந்த பிறகு தான் சம்பந்தர் கிளினிக்கு நோயாளாரை பார்வையிட போவினம்
இப்ப அப்பிடியா நடக்கிறது மனசாட்சி உள்ளவரா இருந்தால் பதில் கூறுங்கள்
இப்ப தான் கொஞ்சம் ஒத்து கொள்கிறீங்க..என்றாலும் பாரிய பொய்களை மறைக்க சில உண்மைகளையும் ஒத்து கொள்கிறீங்க..
True Shame
அண்ணா நீங்க மேலும் தப்பு பன்ன வெண்டாம் அருச்சுணா அண்ணா ஒரு உன்மையான தமிழ்லன் அவரை பார்த்து திருந்துங்கொ
நான் வைத்தியரிடம் கேட்பது இவ்வளவு காலமும் நடந்து கொண்டிருந்த வைத்தியசாலையில் இவ்வாறான பிழைகள் இருக்கின்றன என்பதை யாராவது மத்திய அரசாங்கத்திற்கு தெரிவித்து இருக்கின்றார்களா. முதலில் நீங்கள் ஆரம்பிக்கும் போது வைத்தியர் அர்ஜுனா போல் கண்ணாடி போட்டு வந்தால் தான் சமூகம் வைத்தியரை ஆதரிக்கும் என்று உங்கள் உரையாடல் ஆரம்பமாகின்றது இப்போதும் கூட அவர் வழி கொண்டு வந்த மக்களின் தேவைகளை நீங்கள் உணர்ந்ததாக இல்லை அல்லது உங்களைப் போன்ற வைத்தியர்களும் உணர்ந்ததாக இல்லை இங்கே கறுப்பு வெள்ளை பிரச்சனை அல்ல மக்கள் நலன் சார்ந்த பிரச்சனை தனிமனிதனுக்கு மருத்துவமனையில் தண்ணீரை நிறுத்தி மின்சாரத்தை நிறுத்தி அவரை வெளியேறுவதற்கான முயற்சிகளை செய்தீர்கள் தானே
@@ponnuthurairameswaran2967 👍
26வைத்தியர்கள் இருந்து மக்களுக்கு சேவை செய்யா யாரும் இல்லை......ஏன்
நீங்கள் ஒரு நேர்மையான Drஎன்றால் இந்த ஊழல்களை ஏன் வெளிக்கொண்டு வரவில்லை.பயமா? அல்லதுசுயநலமா? ?
@@moothathambytharmarajah968 சுயநலம்,,,,சுயலாபம்,,,
ஒரு உயிர பாதுகாக்க நாங்கள் பட்ட அவலங்கள் அன்று சொன்னதெல்லாம் உண்மை தானே.
நீங்கள் என்ன கதை கூறினாலும் டாக்டர் மார்களை பற்றி எங்களுக்குத் தான் தெரியும் கள்ளன்கள்
Useless go and do your duty
This is office hrs.
அச்சுன க்கா மட்டும் போரட வில்லை....நெடும் கால நெருப்பு
அப்போ எதற்கு இரத்த பரிசோதனைக்கு கூட வெளியில் பணம் செலுத்தி கொண்டு வர சொல்லுறிங்க
@@Tamilan0403 👍
பணம் கோரும் ஊழல் விடயத்தை நீர் கண்டிருந்தும் மௌனியாகத்தானே இருந்திருக்கிறீர். உம்மால் அதை வெளிக் கொண்டு வர முடியவில்லை. இப்ப வந்திருந்து யூரிப்பர்கள் கேட்கவில்லை என்கிறீர்.
மருத்துவர்கள் கடவுள் அல்ல அல்லது கடவுளைப் போன்றவர்கள் அல்ல என்று அம்மக்கள் உணரவேண்டும்.
அவர்கள் மருத்துவ வல்லுநர்கள், அவர்கள் மற்ற வேலைகளைப் போலவே வேலை செய்ய ஊதியம் பெறுகிறார்கள்.
மற்ற மனிதர்களைப் போலவே அவர்களையும் மரியாதையுடன் நடத்துங்கள். நீங்கள் அவர்களைக் கடவுளைப் போல நடத்தினால், அந்தத் துறையில் ஊழலைப் பார்க்காமல் பாராமுகமாக இருப்பீர்கள். கபடர்கள் பிடிபட வேண்டும்
செய்யிறது எல்லாம் செய்திட்டு சனம் அடிச்சுப்போடும் என்ற பயத்தில் சொல்லுற பதிலப்பாத்தா சிறு குழந்தையும் சிரிக்கும்
டொக்டர் நீங்கயாருக்காக பேசுறீங்க எண்டு புரியுது நேரடியா பேசின்று போங்க ஏன் சுத்திவளச்சு சுறுழ்விடுறீங்க
பிணத்திற்கு காசா இது சரியா? நீங்கள் சொல்வது போல மக்கள் பலனளிக்கவில்லை வைத்தியர்கள் தான் தனியார் மருத்துவமனை மூலம் ஏராளமான பலன் கிடைக்கிறது
போதை மருந்து ஆர் விக்கிறது மருத்துவம் எண்ட உன்னதமான பணியில் இருந்துகொண்டு
ஜனரட்டர் வாங்க பட்டது வந்து சேரவில்லை என்று சொல்றார். அப எங்கடா?
தனியார் மருத்துவமனை போயிருக்கும்
தனியார் மருத்துவ மனையில் ஜெனரேட்டர்.🤪🤪🤪🤪
மசிறு மரியாதை உனக்கு
இந்த 25 வைத்தியர்களும் காலமும் வைத்தியசாலையில் ஒழுங்காக வேலை செய்யவில்லை ஆனால் இறுதி மூன்று நாட்கள் இவர்கள் வேலை நிறுத்தம் செய்திருக்கிறார்கள் இவர்கள் எப்படிப்பட்ட மனநிலை உள்ளவர்கள் என்பதை எங்களுக்கு விளங்கிக் கொள்ளக்கூடிய மாதிரி இருக்கு
School இல் அப்படி ஒன்றும் நடக்கவில்லை எல்லோரும் இருக்க எப்படி நடக்கும் என்றீர்கள்?எல்லோரும் இருக்க தான் எல்லா இடங்களிலும் எல்லா அநியாயம் ஊழல்களும் நடக்குது thamby.
நீங்க இறுதியாக ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டமல் இருப்போம் என்பது நல்ல விடையம்
பல முறை பிழை நடந்திருக்கிறது, உண்மை ஏற்று கொள்ள வேண்டும்
எப்படிமுடியும் பாதி மணிய பொக்கற்றில போட்டா
டொக்ரர் கதையை மாத்தாதேங்கோ சரியா டொக்ரர்மாரில காழ்ப்புணர்வு எப்பிடி வரும் அவை நடந்துகொண்ட விதத்தில எங்கள , எங்கட மக்கள அவையள் நடத்துற விதம் தெரியுமா
மருத்துவர்கள் என்பவர்கள் என்றுமே மதிப்புக்கு உரியவர்கள்... இதில் இவர் விருப்பத்திற்குரியவர் இவர் வேண்டியவர் இவர் வேண்டாதவர் என்ற எந்த கருத்துக்கும் இடமில்லை மருத்துவ உலகை அவமதித்துவிட்டு அல்லது விலக்கி வைத்துவிட்டு ஒரு துளி ஏணும் வாழ்ந்து விடவோ நகர்ந்து விடவோ முடியாது உங்களைப் போற்றுகின்றோம் வணங்குகின்றோம்... ஆனால் என் கேள்வி ஒருவரை வெளியேற்றுவதற்காக ஏன் அந்த 25 மருத்துவர்கள் பகிஷ்கரிப்பு போராட்டத்தை செய்தார்கள் அது மன்னிக்க முடியாத குற்றம் அருவருக்கத்தக்க செயல்... உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள் ....
ஏன் மயூரன் இவ்வாறு சண்டைக்கான ஆளாக காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது
கல்லால அடிச்சு உன்னை சாவடிக்கணும்
அது ஒரு காலம் அன்பாக நடந்தது இப்போ காசுதான்
யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் மாவட்டத்திலே பணியாற்றுகின்ற அனைத்து வைத்தியர்களுக்கும் ஒரு அன்பான ஒரு பணிவான ஒரு வேண்டுகோள் நீங்கள் யோசிக்க வேண்டாம் கடவுள் நிச்சயமாக ஒரு நல்ல ஒரு பதிலை உங்களுக்கு தருவார் நாங்கள் யாரையும் குற்றம் சாட்ட தேவை இல்லை கடவுள் நிச்சயமாக நீங்கள் செய்த பணிகளுக்கு உங்களுக்கு அது கூறிய பிரதிபலன் நிச்சயமாக கிடைக்கும் நன்றி
டேய் நீயே எல்லாதையும் ஒத்து க்கிறாய்
@@GNG77 👍
அமைதியாக. பேசி பிரச்சனையை தீர்க்க. முடிவெப்பது
ஆரோக்கியம் மிக்கது ஆளுக்காள் பேசுவதை நிறுத்தி அடுத்தகட்ட. நகர்வை நோக்கி பயணிப்பது ஆரோக்கியம் மிக்கது.சிலரது தவறினால்ஒட்டுமொத்த சுகாதாரகுடும்பமும் பாதிக்கப்படுவது வலி மிக்கது.
...
கள்ளர கள்ளர் தான்
Poi
நியாயமாக தங்கள் சேவைகளை மக்களுக்காக செய்பவர்கள் பயப்பிட தேவையில்லை மக்கள் அனைத்து வைத்தியர்களையும் தவறாக கூறவில்லை குற்றம் சுமர்த்தபட்டவர்கள் அதற்கான நியாயங்களை வெளிப்படுத்தலாம் இது ஒரு பொது பிரச்சிணை..
பாடசாலை ஆசிரியர்களும் இளம் சிறுமிகளையும் கற்பளிக்குறான்கள் இது கூட தெரியவில்லையா
ஏன் டாக்டர் அர்ச்சனாவை கைது செய்ய முயன்றனர்
பணம் திண்னி பிணங்கள்
மின்சாரத்தை,தண்ணியை ஏன் நிப்பாட்டினீர்கள் அப்படியானால் நோயாளர்களை எப்படி எல்லாம் பார்த்திருக்பீர்கள் யாழ்ப்பாணத்தில் மருத்துவமும் கல்வியும் வியாபார நோக்கத்துடன் தான் நடத்தப்படுகின்றது
தனியாக குத்திக்கொண்டு இருக்கிறியல் வெளிவிடுவோம் என்று கதைக்கிறியல் அப்ப கூட்டுகலவாணிகள் ஒன்றுசேர்ந்து போட்ட திட்டம் வெளிப்படுது ஐயா உங்களின்மேல் குற்றமில்லாட்டி உங்கட கடமையை செய்யவேண்டியதுதானே அப்ப நீங்கள் தவறே செய்யவில்லை
how many private hospital you have???????
Don't kill the people again and again 😡😡😡
உலகில் ஆக கூடிய படிப்பறிவுயில்லா ஜென்மங்கள் வாழும் டோமில் நாட்டில் தான் இந்த கேவலம் என்றால்
இங்குமா.. வெட்க கேடு
வணக்கம் doctor
வைத்தியர்கள் பயிற்சிக்கால த்தில் வைத்திய சாலையில் முழு நேரமும் இருந்து சேவை செய்வதை நாம் காணுகின்றோம். பயிற்சி முடித்த பின்பு தனியார் வைத்தியசாலையிலேயே உங்களது காலம் கழிகிறது.
கேட்டால் online call எனச் சொல்கின்றீர்கள். யாழ்ப்பாணம் மட்டுமல்ல எங்கும் இந்நிலை தான். கடவுள் தான் அப்படியானவர்களுக்கு
வளங்க வேண்டும்.
Give your support to Hon.Dr.Archun Ramanathan
இவ்வளவு நாளும் இதைபற்றி கவலைப்படவில்லை இப்ப தானே உங்கள் தவறுகளை உணராமல் இருந்தீங்க கூறுகின்றீர்கள் இனியாவது திருந்துங்கள் 😮😮😮
டாக்டர் ராஜீவ் உடன் பதவி விலகி உங்கள் தனிப்பட்ட வைத்தியசாலையில் முழுமையாக கவனிக்க வேண்டும்
தம்பி போதும் போதும் உமது அட்வைஸ் கிளம்பு.
வணக்கம் அதற்குரிய ஆதரபத்திரங்களை உடன் கொடுத்திருந்தால் இந்த பிரட்சினண வந்திருக்காது
அரசாங்கம் வைத்தியசாலைக்காக அனுப்பும் பண ஒதுக்கீட்டை பாவிக்க தவறியதாக உள்ள குற்றச்சாட்டிற்கான பதிலை கடந்த 10 வருட சரியான பண ஒதுக்கீட்டு கணக்கு அறிக்கையை பொதுவெளியில் இடுங்கள் பார்கலாம் ..
வைத்தியர் ஐயா நீங்கள் எல்லாரையும் செல்லவில்லை,,, தவறு செய்த வைத்தியர்களை மட்டும் தான்,,,,,, ஆனால் சாவகச்சேரி வைத்தியசாலையில் 25 வைத்தியர்களை இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது,,, நானும் சாவகச்சேரி வைத்தியசாலையில் தான் வைத்தியத்திற்கு செல்வேன்,,,,1நாள் கூட நான் 25வைத்தியர்களை காணவில்லை,,,, நானும் சாவகச்சேரி தான்,,,,,தனியர் வைத்தியசாலையில் தான் சாவகச்சேரி வைத்தியர்கள்வேலை செய்யிறர்கள்,,,, நான் நேரடியாக பார்த்தது ஐயா,,,
😢Dr உங்களின் பெயர்என்ன?உண்மைகளை மறைத்து கதைக்க வேண்டாம்
முடிக்க. பார்க்கவும். தொடரவேண்டாம். படித்தவர்கள்
We respect Dr. Not in all doctors
All so they have to be responsible for their duty, yes need to change system......
As a public, we expect even public funds can't touch anybody but in srilanka 😢
We need something extra because [20 million per monthly cost for chavacherry Hospital] we r in worse situations in the world
Every body need to fight economic crisis
I hope everyone can understand.
Duty time doesn't matter, Dr. but I think not run properly. chavacherry Hospital 🤔
I had a very bad experience in jaffna Teaching Hospital. Not only the doctors, the nurses, and attenders also not at all respect the patients.
நல்லமனங்கொண்டவைத்தியர்களும்கடமையில்அதிகசவால்களுடன்போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.சிலவைத்தியர்கள்செய்யும்அனாகரிகசெயலுக்குஅவர்களேபொறுப்புகூறவேண்டியவர்கள் .உண்மைகள்.உறங்குவதில்லை..
A kind and humble request to Jaffna teaching hospital and all the doctors working in Jaffna district, please don't think God for sure A He will give you a good answer We don't need to blame anyone, thank you God for sure you will get the reward for what you have done
தம்பி பேசி விட்டீர்களா அரசாங்க வைத்தியசாலைகளில் எந்த சீர்கேடுகளும் நடக்க வில்லை என்றால் சாவகச்சேரி வைத்திசாலையின் சில பிரிவுகள் இயங் காமல் இருந்ததன் காரணம் என்ன யாழ் போதனா வைத்திசாலையில் சில மருந்து கள் பி ளாஸ்ரர் போன்றவற்றை வாங்கும் மாறு கூறப்படுகிறது அப்படியா னால் அரசாங்கம் எதுவும் அனுப்புவதில்லை யா
தம்பி செந்தூரன் தோலின் நிறம் வெள்ளையாகவும் இருக்கலாம் கறுப்பாகவும் தவறில்லை ஆனால் உள்ளம் வெள்ளையாக இருப்பது சிறப்பாகும் இந்த வெள்ளை. மனம் டாக்டர் அர்ச்சுனா விடம் இருக்கின்றது
சத்தியமூர்த்திகாசுகொடூத்துபேசவேண்டாம்செந்துரன்
இனியாவது நேர்மையாக
கடமையாற்றுங்கள்நேரம்8.00..4.00வரைநில்லுங்களா
Superb doctor
Staff shortage.many doctors are making money without justice.
ஓலிப்பதிவு செய்வது தெரிந்தும் அனாரீகமாக பேசியது இருமொழிகலில் படித்தவரின் லச்சணம் இதுவா
You never mention anything about Najooran hit Dr Arjuna. Why
How much is paid for this interview
God knows everything who right or wrong ( SL bribery is normal 😢)
நீங்கள் நல்லது செய்தால் தானாகவே பத்திரிக்கையிலும் மீடியாக்களலும் வரலாம்
இதுவரயில் நோயாளரில் கவனத்தை செலுத்தியுருந்தாலும்….
To dr senthuran now the very hot issue is can government drs allowed to work private,if the above is allowed what about the people who have no job who cant afford to go private hospital poor people are suffering due to the above.therefor you drs working for government all should made aware the above poor people
Government hospital are designed for the poor people and free treatment.the drs are gmoa members should made aware the above fact that is...government hospitals are for the poor people
Black and white
Hi Chenduran,
You should understand the situation of the hospital in Chavakachcheri.
The innocent public is the one affected by the Medical Mafia.
If you are a honest person you should ask this question to the Medical Mafia personnel.
You should give your support to Hon.Ramanathan Archuna.
Why has the public been encouraged to go to a private dispensary.
Close the private dispensary and do your good service to the public hospital.
இன்று எப்படி ஒரு நாளில் Generator பூட்டப்பட்டது ?
Why twohundred million given to vavunya whose idea
Many chavakachcheri people will not agree for the above,whoever gave this idea should answerabe to chava people
Super merci beaucoup
அதாவது பிணத்தை வைத்து பணம் பார்க்கும் செயல் 2015 இலிருந்து நடக்கிறது.
அதை அப்படியே வொட்டிடணும்.
அர்ச்சுணா போல ஒருவன் வந்து தட்டி கேட்க கூடாது அப்படியொடாப்பா
Avar sonnathu poi illa archchuna eppavum 1 st ❤
வைத்தியர்கள் கடவுளுக்கு மேல் ஆனா அப்படி நடக்கிறார்களாஎன்றால் ஒருசிலர் இருக்கிறார்கள்
Dr. Archana is a role model for Dr
அதுசரி சத்தியமூர்தி ஏன் தன்தரப்பு விளக்கத்தை தராமல் ஓடினவர்
அது பொய் என்று சொன்னால் நீங்கள் அதை உறுதிப்படுத்துங்கள் பார்ப்போம் அர்ச்சனா டாக்டர் சொன்னது உங்களுக்கு உண்மை அதைக் கேட்டுதானே நீ ஒப்புக்கொண்டுு வந்திருக்கிறாய்
General hospital staffs think the hospital is their own property treat the people like their servants they don't have manerce please 🙏 don't support
உண்மை தான் கிளிக் குசொய்யாம்சிறுபிள்ளைகையில்வெட்டில்
Role mode Dr Arsuna
Doctor this is your duty you have been paid for this 😂😂😂
ஐயா நீங்கள் கடவுளாக இருக்கிறீர்கள் அப்படி இருந்தும் சாவகச்சேரி சுற்றி எத்தனை கிராமங்கள் எத்தனை கர்ப்பிணிமார்கள்,எத்தனை வயசு போன அய்யா அம்மாக்கள் இருக்கிறார்கள் அவர்களுடைய உயிர் பாதுகாப்பு உங்களுடைய கையில் இருக்கிறது அத்தோடு ஏ 9 வீதியில் நாளாந்தம் விபத்துக்கள் நடந்து கொண்டிருக்கின்றன இந்த சூழ்நிலையில் எல்லா வசதியும் இருந்தும் 25 வைத்தியர்கள் இருந்தும் அவசர பிரிவு அறை மூடி இருக்கிறது பிரசவ அறை மூடி இருக்கிறது நீங்கள் தமிழர்களாய் இருந்து தமிழ் கிராமங்களுக்கு உங்கள் பங்களிப்பை செய்ய வேண்டும் அதை விட்டுப் யாழ்ப்பாண அருகாமையில் தான் வேலை செய்வோம் என்று பிடிவாதமாக இருக்கும் ஒரு சில வைத்தியர்கள் இந்த நிலை மாற வேண்டு
❤❤
புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து வரும் உதவிகளைப் பெற்றுக் கொண்டு நீங்கள் வெளிநாடுகளில் உள்ளவர்களை குறை சொல்வீர்களா ஆனால்
சூப்பர் க்ஷ😢
இவர் என்ன சொல்ல வரார்