Psalm 2 | சங்கீதம் 2 | Pastor. Sam Bakther John | Faith Ministries | Coimbatore |

Sdílet
Vložit
  • čas přidán 19. 09. 2019
  • #சங்கீதம்2 #Psalm2 #pastorsambaktherjohn
    Pastor Sam Bakther John, Senior Pastor at Faith Ministries Church, Coimbatore and President for Timothy Program International (South East Asia) regularly delivers Bible meditations to the congregation that he Pastors and also to the TPI students in South East Asia. Some of his messages will be uploaded in the CZcams. Please watch and be blessed. God bless you. Shalom

Komentáře • 15

  • @parimalanarayanasamy8624
    @parimalanarayanasamy8624 Před 3 lety +1

    Amen amen amen amen

  • @sathisraj8098
    @sathisraj8098 Před 2 lety +2

    amen

  • @starjuliet611
    @starjuliet611 Před 2 lety +1

    Praise the lord pastor…very useful message..God bless you abundantly

  • @philipsiddhartha8850
    @philipsiddhartha8850 Před 4 lety +4

    இன்னும் சில வசனங்களை புதிய ஏற்பாட்டிலே நாம் பார்த்து உறுதிசெய்யப் போகிறோம். சங்கீதத்தில் முன்னறிவிக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவை புதிய ஏற்பாட்டிலே நாம் பார்த்துக்கொண் டிருக்கிறோம். அப்போஸ்தலன் பேதுரு ஜெபத்தபோது இச்சங்கீதத்தை குறிப்பிட்டது போல, இப்போது அப்போஸ்தலன் பவுலும் கூட செய்வதை அப் 13 ல் பார்ப்போம். v.14ஐ நாம் வாசிக்கும்போது ஷபாத் அனுசரிப்பதற்காக Synagogue ஜெபாலயத்திற்குச் செல்லுகிறார்கள். எருசலேமில் தான் உலகெங்கிலும் உள்ள எல்லா ஜெப ஆலயங்களின் தலைமையகம் இருக்கிறது. அவர்கள் தொழுகைமுறை, அவர்கள் உட்காரும் ஒழுங்கு முதலியவற்றை இஸ்ரவேல் சுற்றுலா Study-Tour பயணிகளுக்கு நாங்கள் காட்டுவதுண்டு. தொழுகை வேளையில் தோராவிலிருந்து ஒரு பகுதியையும் நெவாயீமிலிருந்து ஒரு பகுதியையும் அவர்கள் வாசித்துவிடுவார்கள். இப்படியாக வருடம் முழுவதும் முறையாக வாசிக்கும்படி ஆகமங்களைப் பிரித்துக் கொடுத்திருக்கிறார்கள். எத்தனை ஆகமங்கள்? ஐந்து ஆகமங்கள். அதனை எத்தனைப் பிரிவுகளாக பிரித்திருப்பார்கள்? வருடத்தில் 52 வாரங்களுக்கு ஒன்றாகப் பிரித்து விட்டு 4 விசேஷ வாசிப்புக்களைச் சேர்த்திருப்பார்கள். இப்படி 56 பிரிவுகளாகப் பிரித்திருப்பார்கள். எங்கேயாவது கேள்விப்பட்டதுண்டா...ஆகமங்கள் 56 என்பதை? ஒரு பாடல் உண்டு! டேப் ராதாமாணிக்கம் அவர்கள் பாடியது. “கேளுங்கள் தரப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும்; தேடுங்கள் கிடைக்கும் என்றார்; அதிலே ஒரு வரி வரும்... அது ...ஆகமங்கள் ஐம்பத்தாறினையும் ஐயம் தீர உணர்ந்தார்” என்று. யூதருடைய வழிபாடு இப்படி மோசேயின் ஆகமகங்கள் ஐந்தையும் ஐம்பத்தாறு பிரிவுகளாக பிரித்து வாசிப்பது அவர்களுடைய தொழுகை வழக்கம். அவருக்கு எப்படி இது தெரிந்தது???. 45 வயதுள்ள ஒரு யூதன் தோராவை 80 முறையாவது படித்திருப்பார் அதோடு தீர்க்கதரிசன புஸ்தகங்களையும் சங்கீதங்களையும் பலமுறை வாசித்திருப்பார். தோரா மற்றும் ஹஃப்தொரா பகுதிகள் எபிரேயத்தில் அதற்குப் பெயர் பார்ஷா என்பதாகும். அப் 13:15 Just இவைகளை அவர்கள் வாசிப்பதற்கு காரணம் என்னவென்று கேட்டால் எப்பேர்ப்பட்ட முதிய ரபீமார்கள் பேசினாலும் நேரடியாக வாசிக்கப்படும் பார்ஷாவுக்கு ஈடுஇணையாகாது என்பதுதான் அவர்கள் நம்பிக்கை. மனிதர்களின் வார்த்தைகளுக்கு இரண்டாம் தரமான மதிப்பைத்தான் கொடுப்பார்கள். தேவனுடைய வார்த்தையை வாசித்து கேட்பதையே அவர்கள் விரும்புகிறார்கள். ஆகவே அவர்களுடைய ஷபாத் சர்வீஸ் முழுவதும் வேதவசனங்களை வாசிப்பதிலேயே நேரத்தைக் கழிப்பார்கள். ஒருவேளை ஒரு பிரபல்யமான போதகர் வந்திருப்பாரானால் அதிகபட்சம் முப்பது நிமிடங்கள் வார்த்தைகளுக்கு விளக்கம் கொடுக்க அனுமதிப்பார்கள். பவுல் ஒரு பரிசேயன், கமாலியேலின் பாதபடியில் தோராவைக்கற்றவன், ஒரு ரோமக்குடியுரிமை பெற்ற கனம்பொருந்தியவன், செல்வாக்கு பெற்ற ஒரு நபரானபடியினாலே, ஜெப ஆலயத்தலைவன் பவுலுக்கு பேசும்படி அனுமதியளித்தான். பவுல் இப்பொழுது எழுந்து கையமர்த்தி இயேசுவைக்குறித்து பேசினான். 32-ம் வசனம் “இரண்டாம் சங்கீதம்” கொண்டு யூதரின் ஜெப ஆலயத்திலே தைரியமாக “இயேசுவை” தேவனுடைய குமாரன் என்றும் அவரே நம் மேசியா என்றும் அறிக்கை செய்கிறான். கிடைக்கும் இப்படிப்பட்ட வாய்ப்பை நழுவவிடாமல் இயேசுவை நம்முடைய மேசியா என்று அறிக்கை செய்வோமானால் அதுவே நமக்குக் கிடைத்த மிகப்பெரிய சிலாக்கியம்! மாபெரும் பாக்கியம்!
    எபிரேயர் நிரூபம் எபிரேய ஜனங்களுக்காக எழுதப்பட்டது. அதாவது யூத மக்கள் எபிரேயர்களாய் இருக்கிறார்கள். யூதமதத்தினராய் இருந்தாலும் இயேசுவை தங்கள் மேசியாவாக ஏற்றுக்கொண்டபிறகு இந்த புறஜாதிகளோடு திருச்சபையில் கிறிஸ்துவுக்காக பாடுபடுவதைவிட உபத்திரங்கள் பாடுகளுக்கு பயந்து மீண்டும் யூத மார்க்கத்துக்கே சென்றுவிடலாம் என்கிற மனநிலையில் இருந்த மக்களின் சூழ்நிலையில் தான் இந்நிரூபம் எழுதப்பட்டது. நீங்கள் திரும்பிச்செல்லவேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இயேசு தான் அந்த மேசியா என்று நிரூபிக்கவே இந்நிரூபம் எழுதப்பட்டது. ஒரு ஆதாரம் 2:1-4 வசனங்களிலே பார்க்கிறோம். இயேசுதான் மேசியா என்பதை உறுதிசெய்வதற்கு சங்கீதத்தை இரண்டு முறை இப்புத்தகத்திலே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

  • @pr.arokiyasamy2153
    @pr.arokiyasamy2153 Před 4 lety +1

    தேவனுக்கே மகிமை
    ஆமென்

  • @philipsiddhartha8850
    @philipsiddhartha8850 Před 4 lety +1

    A wonderful presentation from PSALM 2 by Pastor Sam Bakther John!
    God bless you Pastor! It is a real tasty Manna for me and I believe for all those who are hungry for OUR LORD JESUS THE MESSIAH!

  • @kishorekumara9341
    @kishorekumara9341 Před 4 lety +1

    AMEN

  • @jmptv2590
    @jmptv2590 Před 4 lety +3

    Messianic Psalm wonderful.. Acts 4:25,26

    • @jmptv2590
      @jmptv2590 Před 4 lety +1

      Recalling anointed Christ with the Church

  • @philipsiddhartha8850
    @philipsiddhartha8850 Před 4 lety +3

    முதலாவது எபிரேயர் 1 அதிகாரம் 5 வசனம். இயேசு தான் அந்த மேசியா
    இரண்டாவதாக எபிரேயர் 5:5ம் வசனத்தில் இயேசுவை பிரதான ஆசாரியனாகக் குறிப்பிடுகிறான்.
    2 Psalm 2:8-11 இதிலே நாம் செய்யவேண்டியது என்ன?
    உணர்வு அடையவேண்டும்! எச்சரிக்கையாய் இருக்கவேண்டும்!
    உணர்வடையுங்கள் கர்த்தரைச் சேவிக்க; சந்தோஷமாயிருங்கள் நடுக்கத்தோடு!
    சேவிப்பதையும் களிகூறுவதையும் இன்றைக்குத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் திருச்சபையினர்! தங்கள் இஷ்டத்துக்கு குதித்து ஆட்டம்போடுவதையும் இடைவிடாமல் நக்கலோடு சிரித்துக்கொண்டிருப்பதையும் சந்தோஷமாகவும் கூச்சல்போடுவதை சேவிப்பதாகவும் அவர்கள் சொல்லுகிறார்கள். கர்த்தருக்குப் பயப்படும் பயம் போய்விட்டது. இதை வெளிப்படையாகவே ஆராதனைகளில் காட்டுகிறார்கள். புறஜாதிகள் எள்ளிநகையாடும் அளவிற்கு நடந்துகொள்ளுகிறார்கள். ஆனால் ஆதித்திருச்சபை யானது வேதவசனத்தைத்தான் வாசித்தார்கள், அதைத்தான் பாடினார்கள், தேவவசனத்திற்கு கீழ்ப்படிந்து தேவனை ஆராதித்தார்கள். இப்போது அந்த பயம், அந்த பக்தி, எல்லாம் எங்கோ பரவசத்தில் போய்விட்டது. என் தகப்பனார் போதகராக சபை ஆராதனையை நடத்தும்போது அறைமணிக்கு முன்னமே விசுவாசிகள் வரத்தொடங்கி அமைதியாக ஜெபிக்க ஆரம்பித்து விடுவார்கள். சரியாக ஒன்பது மணிக்கு வானபராபரனே என்கிற பாடலோடு ஆராதனை ஆரம்பிக்கப்படும். எத்தனை பேருக்கு இப்பாடல் தெரியும். மக்கள் முழங்கால்படி போட ஆரம்பித்து விடுவார்கள் இந்த அனுபவம் எத்தனை பேருக்கு புரியும்???

  • @davidjesusislovepriya9648

    Amen super

  • @bennyraj7397
    @bennyraj7397 Před 4 lety

    Ok.

  • @suseelajohn9158
    @suseelajohn9158 Před 3 lety

    M